🔱 சிவமே ஜெயம் 🚩 Profile picture
🙏🙏🙏சிவாய நம ஓம்🙏🙏🙏 தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்

Aug 29, 2021, 8 tweets

#தியானம் - #ஓம்குருவே_போற்றி

#உடலில்_உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும்.
#மந்திரங்களையும், உணர்வுகளையும்

சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது

குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும் #தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள்.

எனவே தியானிப்பவன் தியானிக்கும் பொருளை அடைவான்
#பிரபஞ்சத்தின்_கீழ்கண்ட 17 பகுதிகளை நிலம் முதல் சிவம் வரையிலும் பிறகு சிவம் முதல் நிலம் வரையிலும் மனத்தில் நினைத்து தியானிக்க வேண்டும்

#பஞ்சபூதங்களாகிய
1.நிலப்பூதம், 2.நீர்ப்பூதம் 3.நெருப்புப்பூதம் 4.காற்றுப்பூதம், 5.ஆகாயப்பூதம்

நுண்பூதங்களாகிய தன்மாத்திரைகள் 6.சப்த-ஒசை, 7.பரிச-ஊறு, 8.ரூப-ஒளி, 9.ரஸ-சுவை, 10.கந்தம்-மணம்/நாற்றம், இவைதோன்றிய 11.அகங்காரம், 12.புத்தி, 13.மனம், இவைகளுக்கு காரணமான 14.மூலப்பிரகிருதி, மற்றும் 15.மாயாசக்தி, 16.பராசக்தி, 17.சிவம்
இது பிரபஞ்சம் முழுவதையும் நினைவால் அளப்பது ஆகும்

ஜகத்’ என்பது நிலம் முதல் மூலப்பிரகிருதி(பராசக்தி) வரை குறிக்கும் குறியீடு ஆகும். அதோடு சிவத்தையும் இனைத்தால் நிலம்-மூலப்பிரகிருதி-சிவம் வரை நினைப்பது ஆகும்.
#ஜகத்_என்பது_பிரமாண்டம் என்பதைவிடப் பெரியது. பிரம்மனால் படைக்கப்படும் அண்டமே பிரம்மாண்டம்

#பல_பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும்...

ஓம் சிவாய நம ஓம்
@Sabusathish12
@basurasa1969
@esan_shiv
@RagingKarthi
@nadodi86

#பல_பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும்...

ஓம் சிவாய நம ஓம்
@Sabusathish12
@basurasa1969
@esan_shiv
@RagingKarthi
@nadodi86

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling