#தியானம் - #ஓம்குருவே_போற்றி

#உடலில்_உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும்.
#மந்திரங்களையும், உணர்வுகளையும் ImageImage
சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது
குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும் #தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள். ImageImage
எனவே தியானிப்பவன் தியானிக்கும் பொருளை அடைவான்
#பிரபஞ்சத்தின்_கீழ்கண்ட 17 பகுதிகளை நிலம் முதல் சிவம் வரையிலும் பிறகு சிவம் முதல் நிலம் வரையிலும் மனத்தில் நினைத்து தியானிக்க வேண்டும்

#பஞ்சபூதங்களாகிய
1.நிலப்பூதம், 2.நீர்ப்பூதம் 3.நெருப்புப்பூதம் 4.காற்றுப்பூதம், 5.ஆகாயப்பூதம்
நுண்பூதங்களாகிய தன்மாத்திரைகள் 6.சப்த-ஒசை, 7.பரிச-ஊறு, 8.ரூப-ஒளி, 9.ரஸ-சுவை, 10.கந்தம்-மணம்/நாற்றம், இவைதோன்றிய 11.அகங்காரம், 12.புத்தி, 13.மனம், இவைகளுக்கு காரணமான 14.மூலப்பிரகிருதி, மற்றும் 15.மாயாசக்தி, 16.பராசக்தி, 17.சிவம்
இது பிரபஞ்சம் முழுவதையும் நினைவால் அளப்பது ஆகும்
ஜகத்’ என்பது நிலம் முதல் மூலப்பிரகிருதி(பராசக்தி) வரை குறிக்கும் குறியீடு ஆகும். அதோடு சிவத்தையும் இனைத்தால் நிலம்-மூலப்பிரகிருதி-சிவம் வரை நினைப்பது ஆகும்.
#ஜகத்_என்பது_பிரமாண்டம் என்பதைவிடப் பெரியது. பிரம்மனால் படைக்கப்படும் அண்டமே பிரம்மாண்டம் Image
#பல_பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும்...

ஓம் சிவாய நம ஓம்
@Sabusathish12
@basurasa1969
@esan_shiv
@RagingKarthi
@nadodi86 Image
#பல_பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும்...

ஓம் சிவாய நம ஓம்
@Sabusathish12
@basurasa1969
@esan_shiv
@RagingKarthi
@nadodi86 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🔱 சிவமே ஜெயம் 🚩

🔱 சிவமே ஜெயம் 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MTiripura

Nov 9, 2021
ஓம் சரவணபவ 🦚🐓✡️

அறுபடை வீடுகளில் திருத்தனியில் மட்டும் சூரசம்ஹாரம்
நடைபெறுவதில்லை ஏன்?..

கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 ஆம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை
மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.
Read 5 tweets
Oct 4, 2021
பசுபதிநாத் கோவில் 🔱🔥🙏
(நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்
இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர் நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார் இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே
கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள்
Read 13 tweets
Oct 3, 2021
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சிவாயநம 🔱🔱🔱

🔥 நம் தந்தை சிவனாரை பற்றி சில தகவல்கள்* 😍🔱🙏

● சிவபெருமான் தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ ஆகும். ImageImage
திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச் சின்னங்களாக போற்றப்படுகின்றன.

● சிவபெருமான் யோகியாக இருந்து அருள்பாலிக்கும் கோலத்தை ‘தட்சிணாமூர்த்தி’ என்கிறார்கள்.

● எமதர்மனை வதம் செய்து, காலசம்ஹார மூர்த்தியாக அருளும் ஈசனை, திருக்கடையூரில் தரிசிக்கலாம். ImageImage
திருஞானசம்பந்தருக்காக, நந்தியை விலகி இருக்கும்படி சிவன் உத்தரவிட்ட தலம், பட்டீஸ்வரம்.

● நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், ‘முக்திவாசல்’ என்று போற்றப்படுகிறது. இது நவக்கிரகங்களில் புதன் தலமாகவும் திகழ்கிறது.

● பார்வதி தேவி, ImageImage
Read 11 tweets
Aug 31, 2021
அரபிக் கடலுக்குள் சிவாலயம்

உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும்,
மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை. எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது? நிலை இல்லாத
ஒன்று என்றால் அது கடல் தானே? அதற்குள் நிரந்தரமான கோயிலா? நம்ப முடியவில்லை தானே? மண்ணாலும், கல்லாலும், மலை மீதும், மலையைக் குடைந்தும், குகைக்குள்ளும், செங்கல், சுண்ணாம்பாலும் நிலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டன. கடலுக்குள் கடலரசனே தனது அலைக்கரத்தால் மாலையிலிருந்து காலை வரைக்கும்
Read 22 tweets
Aug 15, 2021
சிவ சிவ 🙏

முழுவதும் படியுங்கள் நண்பர்களே

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்.

அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார்.
தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட
மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(