#SaveTamilPalmLeaf
#தமிழ்_ஓலைச்சுவடிகளை_காப்போம்

சு. துளசிதாஸ்

போலி தொல்லியல் ஆய்வாளர் கன்னடர் சுபாஷினியின் திருட்டுத்தனமும் சதியும்.
சுபாஷினி சொல்வது கீழடியில் வாழ்ந்தது அனைவரும் தமிழர்கள்தான், நாகரிகமும் தமிழர்கள் நாகரிகம்தான்.
ஆனால் தமிழர் நாகரிகம் என்று சொன்னால் உலகத்தில் எடுபடாதாம். அதனால் திராவிடர் என்று சொல்லி இதை ஆரியத்திற்கு எதிராக செயல்பட வைக்க வேண்டுமாம்.

என்ன கட்டுக்கதை இது.

அவர் தமிழருடைய வரலாற்றை பற்றி பேசும் போதெல்லாம் இவர் வரலாற்று ஆய்வாளா ராக இருந்து பேசுவாராம். தமிழுக்கென்று
ஒரு நாகரிகம் தமிழின தரவு ஆதாரம் கிடை த்தால் அதை திராவிடமாக பேசுவாராம். ஆரி யத்தை எதிர்க்க வேண்டும், உங்களை போ ன்ற திராவிடத்தையும் எதிர்க்கவேண்டும் என்பது தமிழர்களாகிய எங்களுக்கு தெரி யும்.

ஆரியமும், திராவிடமும், போலி தமிழ் தேசிய மும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படிங்கறத நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும் இவர்களை இனி தமிழ்நாட்டுக்கு உள்ளே நுழைய விடக்கூடாது. இந்த "சுபாசினி" என்ப வர் தமிழரே கிடையாது. கழுதைக்கு பேரு முத்துமாணிக்கம் என்பதை போல. இவர் என்ன தமிழர் மரபு கட்டளைக்கு தலைவர்.
இவரே ஒரு கன்னடர். இவர் என்ன சொல்வது தமிழரின் நாகரிகத்தைப் பற்றி.
இவர் எப்படி சொல்ல முடியும் தமிழர் நாகரிகத்தை திரா விடம் என்று வைத்துக் கொண்டால் தான் இந்த உலகத்தில் போராட முடியும் என்று.

யார் இவருவருக்கு இந்த உரிமையை கொடு த்தது?. இவர் தமிழ் மரபுக்கு தமிழ் மரபு அற க்கட்டளையை உருவாக்கியவர் நாராயணன் என்று சொல்லப்படும் கன்னட பிராமணர்.
இவர்கள் இங்கிருந்து ஓலையை எடுத்து க்கொண்டு எங்கு செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. உலகளவிலும் தமிழர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் அறிவுசார் திருட்டுகளை செய்கிறார்கள்.

இந்த சுபாஷிணியும், நாராயணன் கண்ணன் இந்த ஆழி செந்தில்நாதன் என்பவர்களும் நக்கீரன் பத்திரிக்கையும்,
மற்றும் ஆழி செந்தில்நா தன், அதுமட்டுமில்லாமல் தலித் தொல். திருமாவளவன் இது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்தமாக இவர்கள் தெலுங்கர் ஸ்டா லின் அவர்களின் பின்னணியில்தான் இவ ர்கள் அனைவரும் இயங்குகிறார்கள் என்ப தை தெள்ளத் தெளிவாக அறிகிறோம்.

ஒரிசா பாலு அவர்களையும் இவர்களுடைய திராவிட
கூட்டுசதி கருத்துக்கு இணங்க வை க்கின்றனர். நாம் இவர்களுக்கான எதிர்ப்பை நாம் தொடர்ச்சியாக செய்ய வில்லை என்றால், இவர்கள் நம்முடையடைய தகப்பன் பெயரையே, அதாவது நம்முடைய வரலா ற்றையே மாற்றி விடுவார்கள் என்பதை மிக கவனமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆரியத்தை எதிர்க்க வேண்டும்,
ஆரியத்தை எதிர்க்க வேண்டும் என்ற வகையிலேயே நமக்கு திராவிடம் என்ற பெயரை சூட்ட நினைக்கிறார்கள். ஏதோ ஆரியத்தை எதி ர்க்க வில்லை என்றால் அது உள்ளே வந்தது ருமாமே. ஆரியமும் திராவிடமும் ஒன்று தானே நீங்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த ஏற்ற தாழ்வுகொண்ட ஜாதியை இங்கு தமிழர் குடியில்
புகுத்தினீர்கள்.

மேலும் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் போ ன்ற அரசு நியமித்த அதிகாரிகளுக்கு பட்ட ங்களை வழங்குவது, விருதுகளு, விருந்துக ளும் கொடுப்பது போன்ற போர்வையில் இந்த தெலுங்கர்கள் சூழ்ந்து நின்று கொ ண்டு இந்த கீழடி போன்ற தமிழர் தொன்மை நகரத்தை சூழ்ந்துகொண்டு, திராவிட நாகரீ கமாக
கட்டமைப்பதற்கு சூழ்ந்து உள்ளா ர்கள். இதற்கு தெலுங்கர் ஸ்டாலினும் உட ந்தை. மற்றும் இவர்களுடைய ஒரிசா பாலு போ ன்றவர்களை இவர்களுடைய வலையில் சிக்க வைக்கிறார்கள். இந்த திராவிடர்களை அடியோடு ஒழித்து, இந்த கூட்டு சதிகளை அடியோடு இந்த தமிழகத்திலிருந்து அனுப்பி விட்டு தான் நாம் அடுத்த
வேலையை செய்ய வேண்டும்.

இவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற குறலின் மீது பழியை போட்டு எந்த ஒரு தமிழருக்கான நல்ல காரியத்தையும் எடுத்து செய்ய மாட்டார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது இந்த உலகில் உள்ள அனை வரையும் நேசிப்பதற்கு, ஒருவர் மற்றொருவ ரை ஆளுவதற்கு அல்ல. அன்னை
தெரசா போல மற்றவர்களுக்கு உதவும் மனப்பா ன்மை உள்ளவர்களுக்கு தான் இந்த குறல் பொருந்தும். எலிசபெத் ராணி போல மாற்றவ ர்களை ஆழ நினைப்பதற்கும், தெலுங்கர்கள் இங்கே வந்து ஆள்வதற்கும் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பொருந்தாது.

அடுத்து இவர் சொல்லும் காரணங்கள் சிங்க ப்பூர்,
மலேசியா போன்ற நாடுகளில் தமிழ ர்கள் ஆளுமையில் இருப்பதாக சொல்கி றார். அங்கெல்லாம் குமரிக்கண்டம் இருக்கும் போதே நமது இனம் குடியேறிவிட்டது. மேலும் அங்கு முதலில் அரசு அமைத்து சீன பகுதியி லிருந்து வந்த மலாய் பரம்பரையினர். அதிலி ருந்தே தொன்று தொட்டு தமிழர்களுக்கு அவ ர்களது அரசு அரசில்
இடம் கொடுத்து வருகி றார்கள். அதை உதாரணமாக தமிழகத்திற்கு சொல்லக்கூடாது.

அதுபோல மொரிசியஸ் இன்னும் சில நாடுக ளில் குறிப்பிட்டுள்ளார் அங்கும் தமிழர் குடி கள் தொன்றுதொட்டு இருக்கிறார்கள். மே லும் இன்னும் அவர் சொன்ன நாடுகளில் இங்கிலாந்தின் கட்டமைப்பில் உள்ள ஆளு நர் பதவியில் தான்
சில நாடுகளில் உயர் பதிவுகளில் இருக்கிறார்கள். நேரடியாக மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இல்லை.
அதையேதான் இங்கும் இங்கிலாந்து அரசு குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களை யும், அந்நியர்களையும்தான் பதிவில் அம ர்த்தியது.

ஒருமுறை இவரது பேட்டியில் சொல்லி இரு ப்பார் "தன் குடும்பம்
கஷ்டப்படும் பொழுது யாரும் வந்து உதவி செய்யவில்லை" என்று.
பாரதியார் போன்று விடுதலை வீரரும், தமிழ் பற்றாளர்களுக்கே கடைசியில் ஊர்வலத்தில் மிக சொற்பமானவர்களே இருந்ததாகதா ன்நாம் அறிகின்றோம். இந்த சமூகம் என் குடும்பத்துக்கு என்ன செய்தது என எண்ணி பொது சேவை செய்யக்கூடாது. நான்
சமுதா யத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்பது தான் பொது சேவைக்கு அர்த்தம். இவர்கள் எல்லாம் சுயநலத்தில் தான் இருக்கிறார்கள். இவரை யார் பொது சேவைக்கு வர சொ ன்னது?.

இவரும் இந்த சுபாஷினி, கண்ணன் நாராய ணன், ஆழி செந்தில்நாதன், தோல். திருமாவ ளவன், நக்கீரன் மற்றும் இவர்கள் அனைவ ரும்
தெலுங்கு திராவிடமாண சுடாலினுடன் இவர்களுடைய செயல்பாடுகளில் இணை ந்து செல்கின்றது என்பது தான் உண்மை..
இவர்களை அரசியல்ரீதியாக தவிர்ப்பது மிக நல்லது. திராவிடத்துடன் கூட்டுசேர்ந்த அனைவரையும் நாம் பரிசீலனை செய்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தற்போ தைய நிகழ்வுகள் நமக்கு
தெளிவாக உண ர்த்துகின்றன.

தீர்வு

நாம் ஒரிசா பாலு போன்றவர்களுக்கு நாம் ஒரு நல்லதொரு ஆதரவு ஆரம்பத்திலிருந்தே பொருளாதார மற்றும் ஆதரவு வசதிகளை கொடுக்கவில்லை என்பதும் வருத்தம்தான்.
மற்றும் இந்த திராவிட கூட்டு சதிகளுடன் இணைந்தே அவர் உலகப் பயணத்தை செய்கிறார். இவர்களின்
சூழ்ச்சிக்கு அடிப ணிந்தே அவர் நடந்து கொள்கிறார். அணை த்து தமிழர் வல்லுனர்களையும் கொண்ட தமி ழர் வரலாற்று ஆய்வுக்குழுவும், அதற்கு சட்ட திட்டங்களையும், பொருளாதார வசதிகளை யும் நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய தலைவர்கள், தமிழறிஞர்கள், பிறப்பால் தமிழர்கள் அனைவரும்.
இவர்கள் அனைவரையும், அதாவது இந்த சுபாஷினி, நாராயணன் கண்ணன், ஆழி செந்தில்நா தன், ஒரிசா பாலு, தலித் தோல். திருமாவள வன் மற்றும் தெலுங்கர் ஸ்டாலின் போ ன்றோர் அனைவரையும் மிக வன்மையாக கண்டிக்க வேண்டும். - இராசா கிருட்டிணன்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to இளந்திரையன்
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!