My Authors
Read all threads
🌺எனக்கொரு சிறு சந்தேகம்...🌺

உலகின் பல விஷயங்கள், பணக்காரர் மற்றும் மேலை நாட்டினர் செய்வதும், அதே விஷயம் இங்கே செய்யப்பட்டதும் எப்படிப் பார்க்கப் படுகிறது?

ஒரு உதாரணம் : இரட்டைக் குவளை முறையை ஒழித்து விட்டோம் என ஆர்ப்பரிக்கும் திராவிடம். ஆனால் அது ஒழிந்ததா?

சத்தியமாக இல்லை.
முன்னாள் முதல்வர் ஊராகிய திருவாரூரில் மிக அதிகமாக இன்றும் உள்ளது என்கின்றனர். சரி. இதை ஏன் தடுத்தார்கள்?

"ஒரு மனிதனின் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு பார்க்கப்பட்டு, தாழ்ந்த ஜாதியினருக்கு நீர் தரும் குவளை தனித்து வைக்கப்பட்டது!!அவனுக்கும் உங்கள் குவளையே வேண்டும்...." எனக் கூறி,
இது பார்ப்பனீய சதி எனக் குற்றம் சாற்றினர். ஆம்! இம்முறை இருந்ததுதான். பொதுவாக, உயர்சாதி எனக்கூறப்பட்ட பலரிடமும் ஒரு பழக்கம் இருந்தது. குவளையில் எதைக் குடித்தாலும், வாயில் படாது உயர்த்திக் குடிக்க வேண்டும் என்று வளர்க்கப் பட்டனர். ஆனால் பிறர், குவளைகளில் வாய்வைத்துக் குடித்தனர்.
இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சுத்தக் குறைவு எனக் கருதினர். அதனால் தனியாக வைத்தனர். இதற்குக் கூப்பாடு போட்ட அதே திராவிடம், இன்றும் மேலை நாட்டோர் வீடுகளிலும், பணக்காரர் வீடுகளிலும், தன் குடும்பம், உறவினர் மற்றும் தன்நிலைக்கு ஈடான மக்கள் தவிர பிறருக்குத் தனிக் குவளைகளில் தான்
எதுவும் தருகின்றனர். அவர்கள் எவர்சில்வர் தம்ளர், இவர்கள் பீங்கான் கப்.... இதானே வித்தியாசம்?? அப்படியானால் அதை ஏன் எதிர்க்கவில்லை?? கேட்டால் "டீஸன்ஸி..... பெரிய இடங்களில் அப்படித்தான் நடந்துக்கனும்...." என்று இவர்கள் ஆட்களே கூறுகின்றனர்.

இதில் பிரச்சனை உண்மையில் எது??
இவன் இந்திய உயர்ஜாதி என்பதுதானே? இதே காரியத்தை பார்ப்பான் தவிர பிற ஜாதியிலோ, பணக்கார வீட்டிலோ செய்தால், அது டீஸன்ஸி, அவர்கள் வழக்க முறை.... ஆனால் பிராமணன், எச்சில் பட்டால் சுத்தமில்லை என்று நினைத்தால் அவன் கொடூரன்.

டேய்.... முதல்ல உங்க மூளைகளை இந்த திராவிட அழுக்கில் இருந்து
சலவை செய்து எடுங்கள். அவனவன் வாழ்க்கை முறை அவனவனுக்கு. திராவிடம் பேசுற தலைவன் முதலில், யாராவது கீழ்சாதி என்று வகையிடப்பட்ட வழியில் உள்ள ஒருவன் வாய்வைத்து, நன்கு உறிஞ்சிக் குடித்த தம்ளரை, கழுவிவிட்டு இவன் அதே குவளையில் மனதாற குடிப்பானா?

சத்தியமாய் மாட்டான். ஊருக்கு முன்னால்
ஒரு முறை செய்து காட்டி வேஷம் வேணுமானால் போடுவான். ஆனால் அவனால் அப்படி வாழ முடியாது. அது அவனுக்கே தெரியும்....

இந்த தனிக்குவளை முறை சரி அல்லது தவறு என்று வாதிட நான் வரவில்லை. ஆனால், ஒன்று எல்லோரிடமும் அதைப் பேசு. இல்லையேல் அவனவன் வாழ்க்கை... நமக்கேன் என ஒதுங்கு.
பிறரைப் புண்படுத்தும்படி நடக்காதே எனக் கூறும் நீயே..... சுத்தத்துடன் இருப்பதன் உயர்வையும் கற்றுத் தந்து அவர்களையும் மாற்று. அப்படிச் செய்தால் நீ உண்மையில் மக்களைப் பற்றி, கீழ்நிலையில் இருப்போர் உயர்வு பற்றி சிந்திப்பவன். அதைச் செய்யாமல், ஒரு சாராரை மட்டும் சாடுகிறாய் என்றால்,
நீ சுத்தமான வன்மத்திலுள்ளாய், தாழ்வு மனப்பான்மை உள்ளது உன்னிடம், உன்பெயர் பிரபலமாக மற்றவனைப் பலிகடா ஆக்குகிறாய் என்பதே உண்மை.

அதுதான் திராவிட சிந்தாந்தம். திராவிடம் பேசி அலையும் வீணர்கள் போக்கு.

இது சரியா தவறா?? நீயே முடிவுசெய்து கொள் அவர்களைப் பற்றி.

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!