ரஜினி அவதூறு செய்து விட்டார், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கதறுகிற ஸ்டாலின் உட்பட்ட அரசியல்வாதிகள் அன்று கருணாநிதி அவதூறு செய்து விட்டார் என்று பொங்கி எழுவார்களா? ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? ஊடகங்கள் இது குறித்து விவாதிக்குமா? (1/n) Image
"அநாகரீகமான இந்த ஊர்வலத்தை நடத்த நான் அனுமதி கொடுத்ததை பொய் எதிர்க்கட்சிகள் சித்தரிக்கின்றன" : 1967 பொது தேர்தலுக்கு முன்னதாக கும்பகோணத்தில் சங்கராச்சாரியாரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. (2/n)
ஆபாசமான சித்தரிப்புள்ள ஊர்வல வண்டி குறித்த புகைப்படங்கள் அச்சிடப்பட்டதால் தான் சென்னையில் துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது " : பிப்ரவரி 17, 1971 அன்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. (3/n)
ஆபாச புகைப்படங்களோடு கூடிய வண்டிகள் இருந்தன என்பதை அன்றைய முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டிருப்பதை மறுப்பார்களா? ஹிந்துக்களுக்கு எதிராக, ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படும் கருங்காலிகள், கைக்கூலிகள் கருணாநிதி கூறியதை கண்டிப்பார்களா? தி மு க வை விமர்சனம் செய்வார்களா? (4/n)
கருணாநிதி கூறியதை சரி என்று ஸ்டாலின் ஏற்பாரா?அல்லது தற்போது செய்த விமர்சனத்தை பாதுகாத்துக்கொள்ள அன்றைய முதல்வர் கருணாநிதி சொன்னதை தவறு என்று சொல்வாரா?மானம், வெட்கம், ரோஷம் இருந்தால் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவரை கண்டித்த அனைத்து அரசியல்வாதிகளும்..

நாராயணன் திருப்பதி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan Thirupathy

Narayanan Thirupathy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Narayanan3

Feb 3
"We must unite with the same purpose for which we established the Mandal Commission."says DMK's president Mr. @mkstalin in an appeal to the leaders of 37 parties insisting them to join the All India Federation for Social Justice.

It is shocking and surprising that in spite(1/16)
of being an experienced and senior politician, Mr.M.K.Stalin has tried to misrepresent and mislead the facts and the history of implementation of Mandal Commission and the achievement of social justice in India. History and the records reveals that both the DMK & the(2/16)
@INCIndia has nothing to do with the establishment of the Mandal Commission.

It is a fact the Mandal Commission was established in the year 1979 during the Janata Party rule led by respected former Prime Minister Shri.Morarji Desai in which our @BJP4India founder leaders (3/16)
Read 16 tweets
Feb 2
"நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடும் மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும்" என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு 37 கட்சிகளின் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி மு க தலைவர் திரு.மு க ஸ்டாலின் @mkstalin அவர்கள்.(1/16)
நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த திரு. மு க ஸ்டாலின் அவர்களின் இந்த கடிதமானது வியப்பை அளிக்கிறது. மண்டல் ஆணையத்தை நிறுவியதற்கும், இந்த கடிதத்தை எழுதியுள்ள திரு ஸ்டாலின் அவர்களின் தி மு கவிற்கும், இந்த கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி அவர்களின் காங்கிரஸ் (2/16)
கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்தும், வரலாற்றை திருத்தி உண்மைக்கு புறம்பான தகவலை அளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

1979ம் ஆண்டு பாஜகவின் நிறுவன தலைவர்களான மரியாதைக்குரிய. வாஜ்பாய் அவர்களும்,அத்வானி அவர்களும் அமைச்சர்களாக அங்கம் வகித்த திரு. மொரார்ஜி தேசாய் (3/16)
Read 16 tweets
Jan 30
"பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்" : தி மு க தலைவர் ஸ்டாலின்.

11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் ஏற்படுத்தி தனியார் கல்வி கொள்ளையை சீரழித்தததை அமபலப்படுத்துவீர்களா?
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்து இலவசமாக செலுத்தி மக்களின் (1/7)
சீரழிவை தடுத்ததை அம்பலப்படுத்துவீர்களா?

காவிரி தீர்ப்பாணையம் அளித்த தீர்ப்பை 7 வருடங்கள் கிடப்பில் போட்டு தமிழக விவசாயிகளை சீரழித்த தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அராஜகத்தை மறைத்து,உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக அரசியல் (2/7)
கட்சிகளின் தண்ணீர் அரசியலை சீரழித்த பாஜகவை அம்பலப்படுத்துவீர்களா?

பல மக்கள் நல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி,கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருந்த இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?(3/7)
Read 7 tweets
Jan 30
மத்திய அரசு, இந்திய ஆட்சிப்பணி விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வருவது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என சில அரசியல் கட்சிகள் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. கூட்டாட்சி என்ற இலக்கணத்தை மீறி செயல்படும் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலினால் தான் இந்நிலை. (1/14)
அகில இந்திய சேவை பணிகளில், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் துறை பணி, இந்திய வனத்துறை பணி ஆகிய மூன்றில் மிக முக்கியமானது இந்திய ஆட்சிப்பணி. இந்த சேவைப்பணிகளில் உள்ளோர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, நிர்வாகத்திற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, பன்முகத்தன்மை (2/14)
வாய்ந்த நம் நாட்டின் அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் முக்கிய பொறுப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில், மாநிலங்களில், சூழ்நிலைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் நிர்வாகத்தில்(3/14)
Read 14 tweets
Dec 31, 2021
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 16,725 கோடி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த நிலுவை எந்த அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் (1/6)
இந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டு வரை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகை ரூபாய்.37,134 கோடி மட்டுமே. அதில் தமிழத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய். 2894 கோடி மட்டுமே. இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், (2/6 )
உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, முறையே 6723 கோடி, 3528 கோடி, 3145 கோடி மற்றும் 3125 கோடி செலுத்த வேண்டியுள்ளது, மேலும், ஜி எஸ் டி சட்டத்தில் குறிப்பிட்டது போல் மாநிலங்களுக்கு சேர வேண்டிய மொத்த நிதியையும் மத்திய அரசு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்பதை டிசம்பர் 13,2021 (3/6)
Read 6 tweets
Dec 31, 2021
மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். ஒருவருக்கு வெட்டு, ஆறு பேர் கைது என்ற செய்தி கவலை தருகிறது.(1/9)
இந்த நான்கு கல்லூரிகளும் அரசு மற்றும் அறக்கட்டளைகளை சார்ந்தவை. சென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளவை. நீண்ட காலமாக செயல்படுபவை. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்,முதல்வர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழகத்தில் தனியார் கல்லூரிகள்(2/9)
பல இருக்கும் நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே இது போன்ற மோதல்கள் நடைபெறாதது ஏன்? அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளில் மட்டும் ஒழுக்க குறைவு மற்றும் கட்டுப்பாடற்ற மாணவர்கள் உருவாகுவதற்கு காரணம் என்ன? உறுதியாக இதற்கு காரணம் மாணவர்கள் அல்ல,அந்த கல்லூரிகளின்நிர்வாகங்களே.(3/9)
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(