தூக்கு தண்டணைக்கு எதிரானது தான் என் நிலைப்பாடு காரணம் நம்ம நி(நீ)திதுறை நடைமுறை.....
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பை படிக்கும் பொழுது Say No to #CapitalPunishment என்பது பற்றி இன்னும் ஒரு முறை சிந்தித்து பார்க்கவேண்டுமோ என தான் நினைக்க சொல்கிறது!அவ்வளவு கொடூரம்!
அவளின் பிறப்பு உருப்பின் உள்ளே Iron நுழைத்தது.
அவளை கட்டாயப்படுத்தி Oral Sex செய்ய துடித்தது,உடலில் காயத்தை உண்டாக்கியது என சொல்லிக்கொண்டே போகலாம்!
நீதிபதியே பல இடங்களில் இந்த வழக்குக்கு தூக்கு தண்டணை கொடுக்கவில்லை எனில் எந்த வழக்குக்கு கொடுக்க போகிறோம் என கேட்டு உள்ளனர்!
ஒரு முறைக்கூட அவளை பெண்ணாக வேண்டாம் ஒரு உயிராக நினைத்து இருக்கலாம்!
அந்த கடும் குளிரில் ஒட்டு துணி இல்லாமல் தூக்கி வீசிவிட்டு போன உடம்பில் ஓடுவது ரத்தமா இல்லை சாக்கடையா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#TablighiJamaat தான் கொரோனோ பரவ முக்கிய காரணம் என கூறி அன்றைக்கு மத சாயம் பூசியவர்கள் அனைவரும் இன்னைக்கு உரிய பாதுகாப்பு இன்றி #KumbhMela நடந்து கொண்டு இருக்கு,சத்தமே இல்லை! மறதி தேசிய வியாதி ஒரு மதத்தை குறி வச்சி என்ன என்ன திருவாசகங்களை சொன்னார்கள் என கீழே பதிவு செய்கிறேன் :
#TablighiJamaat சென்று வந்தவர்கள் மனித வெடிகுண்டு போல?
-பாஜக முன்னாள் முதல்வர்
#TablighiJamaat போய்ட்டு வந்தவர்களை துப்பாக்கி வச்சி சுட்டா கூட தப்பு இல்லை
-பாஜக எம்.பி.
பாபா ராம்தேவ்(பதஞ்சலி)#Coronil என்ற மருத்து கொரோனாவை குண்ப்படுத்த பயன்படுவதாகவும் இது DCGI & WHO Certified என மத்திய சுகாதாரதுறை அமைச்சர் Dr. Harshvardhan முன்னிலையில் அறிவித்து இருக்கிறார் இது ஒரு அப்பட்டமான பொய் என IMA அறிக்கையில் விளாசி இருக்கிறது.
மேலும் இது பொய் என WHO சொல்லி இருக்கிறது.இதில் கேள்வி எப்படி இப்படியான பொய்யை ஒரு மத்திய சுகாதார அமைச்சர் முன்னிலையில் சொல்ல முடிந்தது? அதுவும் அந்த அமைச்சர் ஒரு டாக்டரும் கூட என IMA விளாசல்.
இதற்க்கு முன்னாடியே இதே பிரச்சனை நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா?
#Coronil என பெயரிட்டு இது, கொரோனாவை குணப்படுத்த கூடிய மருந்து என பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!
மக்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கும் பொழுது,அவர்கள் பயத்தை பயன்படுத்தி பதஞ்சலி பணம்,பணம்,பணம் என லாபநோக்கத்தோடு எடுத்த முயற்சி இது!
-சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிச்ச ஆளுமை,நடிகர்.அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய Reference"தொட்டு இருப்பார்.
தளபதி விஜய்,எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?எதற்காக எம்.ஜி.ஆர் தேவைபடுகிறார் விஜய்க்கு?
பார்ப்போம்..
அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய"தொட்டு இருப்பார் பிகில் படத்தில் "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" பாட்டு பாடி கொடுத்த "Reference" முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போ வரை விஜய் எப்படி "சுறா" படத்தை பண்ணார்?அதுவும் அவரோட 50வது படமாக என கேள்வி வரலாம்..
அதுக்கான காரணம் அந்த படத்தில் அவருக்கு "மீனவர்" ரோல் அவ்வளவு தான்.
எம்.ஜி.ஆர்'க்கு "மீனவன்" ரோல் நல்ல ஆச்சு!
படகோட்டி,மீனவ நண்பன் படங்கள் எப்படி கை கொடுத்ததோ அப்படி "சுறா" அமையும் என நினைத்தார் விஜய்.ஆனால் அந்த சுறாவே வளையில் மாட்டிவிட்டது..
இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு பல குறியீடுகளில் முன்னேறி இருக்கிறது.மாற்று கருத்து இல்லை.ஆனால் எவ்வளவு நாளுக்கு இதே பெருமையை பேச போகிறோம்?
பெரிய மெட்ரோ சிட்டிகளில் ஒன்று சென்னை.அடிப்படை கட்டுமானங்கள் பல சிறப்பாக இருக்கிறது1/n
என சொல்லும் பொழுது கிட்ட தட்ட நாங்க யாரு தெரியும்ல ? என்ற தரத்தில் பழைய சாதனைகளையே பேசி வருகிறோம்.
சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது என்பது தான் நிதர்சமான உண்மை. கடந்த சில ஆண்டுகளில் வேற வேற காரணங்களுக்காக நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கிறது என்பதும் உண்மை தான்..
ஆனால் அது போதுமா? நிச்சயம் இல்லை.
நிதி ஆயோக் 2020'ல் டெல்லி,சென்னை உட்பட சில நகரங்கள் நிலத்தடி நீர் மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக சொன்னது! என்ன செய்துவிட்டோம் அதற்காக?
2021 ஆரம்பத்தில் இருக்கிறோம் இனி தான் கோடை காலத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன். 1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....
இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....
அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....
வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....