சும்மா ஒரு அலசல்.
சுஜாதா ஒரு வரலாற்று நூல் எழுதியிருப்பார் அதில் முன்னுரையில் ஒரு விடயம் சொல்லிருப்பாரு, தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் எழுதனும்னா அதில் கண்டிப்பாக ராஜ ராஜ சோழன் இருக்கனும் .
அப்படிப்பட்ட ராஜராஜ சோழன்
நிற்க.
இந்தியாவில் நம்ம பூலித்தேவன் தொடங்கி தெலுங்குல சைரா நரசிம்மா ஜான்சி ராணின்னு யாராக இருந்தாலும் பிரிட்டிஷ் கிட்ட தோத்து தான் போனாங்க...
இதுக்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பிரிட்டிஷ்
சட்டம்!
சட்டத்தின் ஆட்சி .
All are equal before law and no one is above law.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியதால் இந்தியாவின் எந்த ஒரு கவர்னர் ஜெனரலோ வைஸ்ராயோ விக்டோரியா மகாராணிக்கு எதிராக புரட்சி செய்யவில்லை.
ஆனால் இந்தியாவின்
சோழ பேரரசின் சிற்றரசுகள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை பொன்னியின் செல்வனே விவரிக்கும்.
பேரரசர் அக்பரும் முதலாம் எலிசபெத் இருவரும் சமகாலத்தியவர்கள்.
இன்று இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின்
ராஜ ராஜ சோழனின் வழி வந்தவர்கள் எங்கே?
ஆக இந்தியாவின் எந்த ஒரு மன்னனும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவில்லை. அரசியலமைப்பு சட்டம் என்று எதுவும் வகுக்கப்படவில்லை.
எல்லாமே பேருக்கு தான். ஆக இந்தியாவின் வரலாற்று
இப்படியாக சில போர்களில் வென்ற வீர மன்னர்கள்
இதுல ராஜ ராஜ சோழன் தமிழன், குலோத்துங்கன் தான் தெலுங்கன் அவனுக்கு அப்புறம் வந்த இரண்டாம் ராஜ ராஜன் மூன்றாம் ராஜேந்திரன் இவனுங்க எல்லாம் தெலுங்கனுங்க அவங்க ஆட்சி தான் மோசம்னு ஒரு வாதம்...
சில நல்ல மன்னர்கள் தேருவார்கள்.
வரலாறு அவர்களை நினைவில் கொண்டுள்ளது. கரிகால் சோழன்
சந்திர குப்த மவுரியா அசோகர் அக்பர் என்று சில குறிப்பிட்ட மன்னர்கள் சிறப்பான ஆட்சி தந்தார்கள்.
பிரிட்டிஷ் வகுத்து குடுத்த சட்டத்தின் ஆட்சி தான் இன்றும் இந்தியாவை ஒரு நாடாக நிலை நிறுத்தியுள்ளது...
அவ்வகையில் இந்தியாவின் அனைத்து மன்னர்களும் பார்பனர்களுக்கும்
மத்தபடி தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனை விட கல்லணை கட்டி வெண்ணாறு வெட்டி பாசன பரப்பை அதிகப்படுத்திய கரிகால் சோழனே சிறந்த மன்னன்.