உலக அளவில் Chloroquine மாத்திரை உற்பத்தியில் 40% மாத்திரைகள் 213 மருந்து கம்பெனிகள் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதாவது மார்ச்சு மாத நிலவரப்படி மாதத்திற்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்து வந்தது....
இந்த மாத்திரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியா கடந்த மாதம் இந்த மாத்திரையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தது...
மேலும்...உலக அளவில் மருத்துவம் சார்ந்த முகக்கவச உற்பத்தியில் இந்தியாவிற்கு தேவையான அளவு தயாரித்தது போக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவந்தோம்...
அயல் நாடுகளுக்கான ஆர்டர்கள் கோடிக்கணக்கில் குவிகின்றன. இதில் சாதாரண முகக்கவசங்களின் தயாரிப்பு அளவை கேட்டால் கிறுகிறுத்துப் போவீர்கள்!!
மேலும்....
மருத்துவர்களுக்கான கவச உடைகள் திருப்பூரில் மட்டும் 5 கோடி அளவிற்கு ஆர்டர் குவிந்துள்ளது.
5 லடசம் வெண்டிலேட்டர்களை இந்திய அரசு நிறுவனமான BHEL. நிறுவனம் போர்க்கால அடிப்படையில் தயாரித்து வருகிறது.இந்திய ராணுவத்தின் DRDO வும் 2 லட்சம் வெண்டிலேட்டர்களை புதிதாக உற்பத்தி செய்துவருகின்றன.
ஜூன் மாத இறுதிக்குள் 10Cr ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாராகிவிடும்.
இதுவரை 16 Lk கொரோனா சிறப்பு மருத்துவமனை வார்டு ரயில் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு விட்டன.
அமெரிக்கா,இஸ்ரேல், இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடா, ஆஸ்திரேலியா,ஈரான்,சவுதி அரேபியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவைகளை அளிக்க தயாராய் உள்ளது இந்தியா...
"சீனாவைப்பார்,கியூபாவைப்பார்" என்று ஒரு கும்பலும்,
"கைத்தட்டினால் கொரானா போய்விடுமா? விளக்கு பிடித்தால் கொரானா போய்விடுமா?"
என்று ஒரு கும்பலும் கேள்விகளை எழுப்பிக்கொண்டுள்ளனர்...
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
நன்றி:
பதிவு Dr Karpagavel Chandrabose.