பாரதம் பரந்து விரிந்தது. புராண இதிஹாஸங்களின் படி, பூமிப் பந்தின் வடகோளம் பெரும்பாலும் சமுத்திரத்தைக் கொண்டது.
மீதமுள்ள மிகப்பெரிய நிலப்பரப்பு **ஜம்புத்வீபம்** எனப்பட்டது. சமஸ்க்ருதத்தில் த்வீபம் என்றால் தீவு.
Modern Asia, Europe, Africa and North America.
ஆகிய இந்நிலப் பரப்புகளைத் தற்போது உள்ளடக்கியது ஆகும். மேலும், ஜம்புத்வீபமானது **ஒன்பது (9) வர்ஷங்களாக** பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன...
1) பாரத வர்ஷம்
2) கேதுமுள வர்ஷம்
3) ஹரி வர்ஷம்
4) இளவ்ரித வர்ஷம்
( வட துருவம் இந்த வர்ஷத்தில் தான் சரியாக அமைந்துள்ளது )
5) குரு வர்ஷம்
( இது பாரத வர்ஷத்தின் நேர் எதிர்ப் புறத்தில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது )
6) ஹிரண்யக வர்ஷம்
8) கிம்புருஷ வர்ஷம்
9) பத்ராஸ்வ வர்ஷம்
( இளவ்ரித வர்ஷத்தின் கிழக்கே, தற்போது முழுதும் பசிஃபிக் சமுத்திரத்தின் அடியில் உள்ளது )
பசிஃபிக் சமுத்திரம் , அட்லாண்டிக் சமுத்திரம் , மற்றும் இந்துமஹா சமுத்திரம் என அழைக்கப்படும் மூன்று சமுத்திரங்கள் மட்டுமே
கிட்டத்தட்ட இது போல் தான் இருந்திருக்க வேண்டும் என்பது, அந்நூல்களின் படி தெரிய வருகின்றது!
ஹரி வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பாரத வர்ஷம் இவை மூன்றும் இளவ்ரித வரிஷத்தின் ஒரு பகுதியில் இருந்தன.
ரம்யக வர்ஷம், ஹிரண்யக வர்ஷம், குரு வர்ஷம் இவை மூன்றும் இளவ்ரித வர்ஷத்தின் மற்றோர் பகுதியில் இருந்தன.
மற்றொரு புறம், தற்போதைய அட்லாண்டிக் சமுத்திரம், பசிஃபிக் சமுத்திரம்
Source : “The Arctic Home in the Vedas” written by Lokamanya Bal Gangadhar Thilak !!
Source : “Incorrect Geographical Area Distribution in Modern World Map”
எனவே , இவற்றின் மூலம் பூமியில்,
2)எத்தனை வர்ஷங்களாகப் பிரிக்கப்
பட்டன?
3)எங்கெங்கு இருந்த நிலங்களுக்கு
என்னென்ன பெயர்?
4)சமுத்திரங்கள் எவை?
5)அவை எங்கே இருந்தன?
என்பதைப் பார்த்து விட்டோம். அடுத்ததாக, நாம் பாரத வர்ஷத்தைப் பற்றிப் பார்ப்போம்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁