வீரமணி Profile picture
May 6, 2020 5 tweets 1 min read Read on X
After the demise of #irfankhanactor i feel there is still some of actors left behind the league of realistic or natural acting these are my list
#Bollywood
1.Naseerudin shah
2.nawazudin siddique
3.ratna pathak shah(thappad heroine father)
4.tanvi azmi
5.Taapsee pannu
6.bhumi padnakar
7.nimritha kaur
8.ayushman khuraana
9.yami gowtham
10.Tabu
Kollywood
1.M S bhaskar
2.naasar
3.vijay sethupathy
4.manikandan (sillukarupatti,vikram veda)
5.niveditha sathish (sillu karupatti)
6.pasupathy
7.sheela rajkumar (to let heroine)
8.aiswarya rajesh
#Mollywood
1.parvathy thiruvottu
2.kunchaku boban
3.prithiviraj
4.bijju menon
5.fahad faasil
6.jayaram
7.Manju warrior
8.shoubin shaheer
9.nedumudi venu
10. Vineeth srinivasan
Forgot to add.aatakathi dhinesh and vidhart in tamil and nithyamenon

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with வீரமணி

வீரமணி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Veera217

Oct 2, 2020
ஒரு படத்தை பார்த்து முடித்து அந்த படத்தில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும் என்று நான் நினைத்தது இது தான் முதல் முறை படத்தோட திரைக்கதை மற்றும் போக்கு ஹாரர் ஜார்னர்.
படம்: The autopsy of Jane doe(2016)
படத்தோட கரு ஒரு இறந்த பெண்ணோட உடல உடற்கூறாய்வு செய்யும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன அது ஏன்? அவள் யார்? அவள் எப்படி இறந்தாள்? உடற்கூறாய்வு பண்ணவங்க உயிரோட தப்பிச்சாங்களா? இதுல ஒரு மறக்கப்பட்ட வரலாறு இருக்கு அதை பார்ப்போம்
பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கை ஆசியால குறிப்பாக இந்தியா ல மட்டுமே இருப்பது போல் ஒரு நம்பிக்கை ஆனால் மூடநம்பிக்கை,பிற்போக்குத்தனம் எல்லா நாட்லயும் எல்லா மதத்திலும் இருக்கு இதுல எதுவும் விதிவிலக்கு அல்ல
Read 12 tweets
Aug 15, 2020
"காந்தி இந்தியா வந்தால்!", - பிரதிலிபியில் படிக்க :
tamil.pratilipi.com/story/%E0%AE%9…
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம்
.சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக அரசியல் சமூகம் கற்பனை கலந்து ஒரு கதை எழுதியுள்ளேன் . நண்பர்கள் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
எனக்கு தெரிந்தவர்களை டேக் செய்துள்ளேன்.அதற்காக மற்றவர்கள் வாசிக்கக்கூடாது என்பதில்லை . இந்த படைப்பு எல்லோரும் வாசிப்பதற்கே
Read 4 tweets
Aug 11, 2020
நான் பெண்களை மதிக்கணும்னு மு நினைக்கிவன் பெண்களை எப்பவுமே திட்டக்கூடாது ஏசக் கூடாது அப்படி நினைக்கிறவன் இன்னிக்கி காலில் கட்டுப் போட்டு போயிட்டு இருக்கேன் வழியில ஒரு பொண்ணு போன் பேசிட்டே என் கால இடிக்கிற மாதிரியே வந்தாள் சரி போன் பேசுது
கழுதை இன்னும் இந்த உலகத்துக்கு வரல னு சொல்லிட்டு நான் ஓரமா ஒதுங்கினேன் பின்னாடியே இன்னொரு பொண்ணு எல்லாம் வயசு ஒரு 18-25 தான் இருக்கும் எனக்கு கோபம் வந்துச்சு கொஞ்சம் பார்த்து நடமானு சொன்னேன் அதுக்கு நான் ஏதோ அந்த பொண்ணு ஈவ்டீசிங் பண்ண மாதிரி பாக்குறா சுத்தி
இருக்கிற ஷாலினி எனி ப்ராப்ளம் க்ரூப் சப்போர்ட் இதுக்கு ஏண்டா நீங்கள்லாம் கொரோனா வந்து செத்தா என்னனு தோனுச்சு ஒரு நிமிஷம்.
Read 4 tweets
Jul 27, 2020
இது எனது குடும்பத்தை பற்றிய தனிப்பட்ட பதிவு மறைந்த எனது தாத்தா திரு ராமசாமி பற்றிய எனது நினைவுகளை இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் எனது தாத்தாவை பற்றிய நினைவுகளை எழுத முடியாமல் போனால்
நான் இத்தனை வருடம் படித்த தமிழுக்கும் நான் கற்ற கல்விக்கும் அறிவுக்கும் நியாயமில்லை சிறுவயது நினைவுகள் சில சிதைந்து விட்டன எனக்கு தெரிந்த நினைவுகளில் வழுக்கை தலையுடன் சிறிது நரைமுடியும் தொப்பையுடனும் முகத்தில் புன்னகையுடன் எப்போதும் வலம் வரும் 65 வயது வாலிபன். தாத்தா என்றால்
அன்பை மாரி போல் பொழிபவன் நான் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஒரு அலாவுதீன் அற்புத விளக்கு பூதம். என்னைப் பார்த்தவுடன் என்னை தொட்டு அன்பாக நாய் போல வருடி விட்டு ஒரு பாசப் பார்வை பார்ப்பார்‌
Read 13 tweets
Jun 29, 2020
சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் ஏன் எழுதல அப்டினா இது ஒரு சாதாரண நிகழ்வாக தான் பார்க்கிறேன் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்து லாக்கப் இறப்புகள் நடக்கிறதா ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது
இது உலக நாடுகளில் சகஜம் இந்தியாவில் ரொம்ப ரொம்ப சகஜம் இதற்கு காரணம் கேட்டா போலீஸ் மன உளைச்சலோடு வேலை செய்வதாக ஒரு குரூப் சொல்லும் இன்னொரு குரூப்பு மக்கள் மேலயும் தப்பு இருக்கு னு சொல்லும் உண்மையான காரணம் என்னன்னா தனி மனித ஒழுக்க கேடு
அந்த தனி மனித ஒழுக்க கேடுகள் உள்ள மனிதன் போலீசாகவோ ஒரு அதிகாரவர்க்கமாகவோ மாறுமா போது அவனால் எளியோர் நசுக்கப்படுவது இன்னும் தெளிவாக சொல்லனும்னு மந்திரி பையனோ இல்ல பெரிய ஊழல்வாதியோ கடத்தல்காரனோ பணமிருப்பவன் எவராயினும் அவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்காது
Read 7 tweets
Jun 14, 2020
"பேசப்படாத மனநோய்"
மனநோய்னா மெண்டல் அதெல்லாம் இங்கே இருக்கிறவனுக்கு இல்லை அப்படி தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இத சமுதாயமும் பிற்போக்குத்தனமும் சேர்ந்து கட்டமைக்கிறது ஒரு ஆண் /பெண் இப்படி தான் இருக்க வேண்டும்னு சமூகம் மறைமுகமாக
மதம் சாதி குடும்பவழக்கம் வழியாக போதிக்கப்படுகிறது ஒரு ஆண் பொதுவெளியில இல்ல வீட்ல கூட அழக்கூடாது னு எழுதப்படாத விதி அப்படி அழுத ஏன் இப்படி பொட்டச்சி மாறி அழுகுறனு கேட்பது முதல்ல ஒரு பெண் தான் அம்மாவோ அக்காவோவா இருப்பது முரண் இதை ஆங்கிலத்தில Toxic masculanityனு
குறிப்பிடுகிறார்கள் இது மட்டுமே காரணி அல்ல இதுவும் ஒரு காரணி மனசு கஷ்டமா இருந்தா தனியா போய் யாரும் பார்க்காத இடத்தில் நின்னு கதறி அழு கத்தி அழு இல்ல மனசில இருக்கிற கோபத்தை திட்டி தீர்த்து விடு நெருங்கிய நண்பர்களிடம் பேசு நிலமையை விவரி ஆறுதல் தான் தேவைனு இல்ல
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(