நில அபகரிப்புதான் திமுகவை பிடிக்காமல் போனதுக்கு காரணம் என்பார்கள்.அதிமுக அதை செய்ததில்லயா என்றால் ? "நான் திமுக ஏன் பிடிக்கலன்னுதான் காரணம் சொன்னேன்" என்பார்கள்.
நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டு நக்கிப்பிழைக்கும் இவர்களால் தான் எந்தக்கட்சிக்காரன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்களின் சிந்தனையில் கடுகளவு கூட நியாயமோ, செயலில் அறமோ இருந்ததே கிடையாது.
#ஒன்றிணைவோம்_வா
#திமுக