My Authors
Read all threads
#FatherOfModernTamilnadu
"அ" முதல் "ஔ" வரை கலைஞர்
(அ)- 1.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2.அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கினார்
3.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்
4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நலவாரியங்கள்
5 அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி
திருநங்கை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்
6.அரசு அலுவலர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி
7.அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
(ஆ)
1.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம்
2.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம்
3.ஆசியாவிலேயே முதன்முதலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்
(இ)
1.இலவச கண்ணொளி திட்டம்
2.இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறை ஆணையம் அமைத்தது
3.இந்தியாவிலேயே முதன்முதலில் காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்தது
4.இலவச மின்சாரம் விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் தந்தவர்
5.இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
6.இரும்பு தொழிற்சாலை- சேலம்
(ஈ)
1.ஈவ்டீசிங் தடுப்புச் சட்டம்
2.ஈடில்லா நம் தாய்மொழி தமிழுக்கு உயர்த்திச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்
(உ)
1.உழவரும் நுகர்வோரும் பெரும்பயனடைந்திட உழவர் சந்தை திட்டம்
2.உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
3.உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
4.உலகக் கலை படைப்பாளி என்ற விருது பெற்றவர்
(ஊ)
1.ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக மே-1 ஆம் தேதியை அறிவித்தவர்
2.ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டி பெருமை படுத்தியவர்
(எ)
எல்காட்,சிட்கோ, சிப்காட், டைடல் பார்க், ஸ்பிக் என்று தொழில்துறை வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்
(ஏ)
1.ஏழாயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி
2.ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி (20,000)
3.ஏழை மகளிருக்கு முதுகலை பட்ட படிப்பு வரை இலவச கல்வி
4.ஏழை சிறார் இதய நோய் தீர்க்கும் திட்டம்
(ஐ)
1.ஐந்து முறை முதல்வர்
2.ஐயன் வள்ளுவனுக்கு சென்னையில் கோட்டமும், குமரியில் 133 அடியில் சிலையும் அமைத்தவர்
(ஒ)
1.ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்
2.ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
(ஓ)
1.ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை புனரமைத்து 20 ஆண்டுகளுக்கு பின் ஓடச் செய்தவர்
2.ஓய்வின்றி உழைத்த தலைவன் ஓய்வெடுக்கும் இடத்தைக் கூட இறுதி நேரத்தில் போராடி அதிலும் வெற்றி பெற்றவர்
(ஔ)
ஔவைக்கு மெரினாவில் சிலை, பூம்புகார் கலைக்கூடம்,தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா என அமைத்து தமிழினத்தின் பெருமை சேர்த்தவர்.
அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் கலைஞர்!
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vanitha

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!