என்னவோ காலை முதல் #HBD என்றால் என்ன எனக் குழம்பி இருந்தேன். சரி, ஆங்கிலம் தெரியவில்லையே என ஒருவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அதையும் ஆங்கிலத்திலேயே சொல்லி விட்டார்.
ஐயோ... யாராவது சந்தானத்தை அழைத்து வாருங்களேன்😫😩
” #HBD means... In a state of the nation of the India, there lived a King. He is the father of the son of a son, whose name is "rising money"...
The son of the father and his wife, was really the son of the friend of the father. The friend of the son of the father is known as
the SIR of the missing of the center letter. But the addition of the first letter of the son of his father, gives the name of the friend of the father.
But the wife of the friend of the father is not the mother of his son and the son of his friend of this father had the
wife of the mother of the son.
This is the story of the son of the father, and today is the birth date of the friend of the true father of the son...
புரியறதோன்னோ???😆😂🤣😜🤗😷
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை இன்றி “சிறுநீரக கற்களை அகற்றும் கருவி” இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.4000/- (நான்காயிரம் ரூபாய்) செலுத்தி
இச்சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது...
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும்.
அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால்
அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான்.
ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,
"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன
ஒரு பிரபலமான இஸ்லாமிய புக் ஸ்டாலில் கூட்டத்தைப் பார்த்து, நானும் லைனில் நின்றேன். 'குர்ஆன்-இ-ஷெரீப்' புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
அமைதி, uஅன்பு மற்றும்
பரஸ்பர நல்லிணக்கம்
ஆகியவை இஸ்லாத்தின் செய்தி எனவும் கூறப்பட்டது.
சரி, ஆர்வத்தினால், குர்ஆனை இலவசமாகப் பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் நிரப்ப முடிவு செய்தேன், அதில் பெயர்-முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுத கேட்கப்பட்டு இருந்தது,
மக்களை பின்னர் தொடர்பு கொள்ள முடியும் என்ற காரணம் என எண்ணி கொண்டேன்.
திடீரென்று ஒரு மனிதர் தனது மனைவியுடன் ஸ்டாலுக்கு வந்தார். பொது வாழ்த்துக்குப் பிறகு, அவர் தனது எண்ணத்தையும் முஸ்லீம் அறிஞரின் முன் வைத்தார் - "நான் என் மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன்".