யாரிவள்? பெயரே வித்யாசமாக இருக்கிறதே.... எனப் புருவம் உயர்த்துவோர்க்கும், ந்ருஸிம்ம பக்தர்களுக்கும்... படிப்பில் ஆவல் கொண்டவர்களுக்கும்.... ஒரு குட்டிக் காதல் கதை... இன்றைய நாள் இனிதே நடக்க....
ஸத்ய யுகம் எனப்படும் க்ருதயுகத்தில், ந்ருஸிம்ஹ (நரசிம்ம) அவதாரம் எடுத்தார் பகவான். அவர் அவதாரம் எடுத்து, பூலோகம் வந்து ஹிரண்யனை வதைத்தும், உக்ரம் குறையாததால் தவமியற்ற ஆரம்பித்தார் யோக ந்ருஸிம்ஹராக..
பல காலமாகியும் பகவான் திரும்பாததால், ப்ரபஞ்சம் நினைத்துக் கவலையுற்றாள் லக்ஷ்மி.
அகோபிலத்தின் அருகே அவர் தவத்திலிருப்பது கண்டாள். அவரை தவத்தினின்று கலைக்க பயந்து, அங்கிருந்த #செஞ்சு என்னும் ஒரு வனவாசியர்களிடத்தில் மகளாகப் பிறந்து வளர்ந்தாள்.
ந்ருஸிம்ஹரின் தவம் முடிந்து, குஹா ந்ருஸிம்ஹராக வெளியில் வந்தவர் கண்ணில் பட்டுவிட்டாள். அவளைக் கண்டதும், தன் லக்ஷ்மி என
அறிந்த பகவான், அவளிடம் சென்றார். ஆனால் தாயாரோ கோபமாக இருப்பதாக, முகத்தைத் திருப்பிக் கொண்டு பாவனை செய்தார். லக்ஷ்மி தேவியின் சினம் தனிக்க, பகவான் அவளைக் கொஞ்சு மொழியில் கெஞ்சினார்....
பின்னர் மனம் இறங்கிய லக்ஷ்மி தேவிக்கும், பகவானுக்கும், அம்மலைவாழ் மக்களின் முறைப்படி,
திருமணம் இனிதாக நடந்தேறியது. பகவானும் (தன் மனைவியிடம்) காதல் கொண்ட கதை இது. அம்மலை வாசிகள் அகோபிலம் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வருபவர்கள்.
அவர்கள் இனத்திற்கு #செஞ்சு என்று பெயர். அங்கே வளர்ந்ததால், தாயார் #செஞ்சுலக்ஷ்மி ஆனார்.
இன்று ஜாதி பேசி ப்ரச்சனை பண்ணும் ஜந்துக்களுக்கும், மதம் மாற்றும் ஜென்மங்களுக்கும், இது போல் அதிகம் மக்கள் அறியாத கதை பல உள்ளது... என்பதை செருப்பால் அடித்தாற்போல் கூறி அவர்கள் வாயை மூடுவது நமது கடமையில் ஒன்று...
🍁வாஸவி நாராயணன்🍁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"பிப்ரவரி 18... ரத்த ஆறாக ஓடப் போகும் திருப்பரங்குன்றம் மலை.
அனைத்து ஆவணங்களிலும் திருப்பரங்குன்றம் மலை என்ற பெயர் நீக்கப்பட்டு சிக்கந்தர் மலை என்று சேர்க்கப்பட்டுள்ளது.
அதை இந்த கேடுகெட்ட திமுக அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான PFI யுடைய முகமூடி தான் இந்த SDPI. அனைத்து மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டவை இந்த இரு அமைப்புகள்.
தமிழகத்தில் PFIஐ மட்டும் தடை செய்துவிட்டு, அதனுடைய நிர்வாகிகள் அனைவரும்
தற்போது SDPI அமைப்பில் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளார்கள்.
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள அந்தப் பள்ளிவாசல் பிரச்சனையை முழுவதுமாக கையாள்வது SDPI என்ற தீவிரவாத பின்னணி கொண்ட அமைப்புதான்.
👉ஆனால் தற்போது இவ்வமைப்பு அதிமுகவின் கூட்டணியில் உள்ளது.👈
யமலோகத்திற்கு சென்ற வாஜ்பாயையும் கட்டுமரத்தையும் பாவ-புண்ணிய கணக்கு பார்க்க கூட்டிச் சென்றனர் சித்திரகுப்தர்கள்.
யமதர்மராஜா முதலில் வாஜ்பாயைப் பார்த்து கேட்டார்,
”யார் இது ? இவர் புண்ணிய-பாவ கணக்கு என்ன ?”
”ஐயா இவர் பாரத பிரதமராக இருந்தார்.
இவர் வாழும் போதெல்லாம் தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர். திருமணம்கூட செய்து கொள்ளாமல் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.”
”அப்படியா... சரி இவருக்கு ஸ்வர்க போகத்தைக் கொடு.”
”யமதர்மராஜரே...” என்றார் வாஜ்பாய்.
”ம்... சொல்லுங்கள் தர்ம சிரேஷ்டரே...”
”ஐயா நான் செய்த புண்யத்தில் என்னைப் பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த மக்களுக்கும் பங்குண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த புண்ணியம் செய்யும் பேறு கிடைத்திருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் ஸ்வர்க போகம் கிடைக்கட்டும்.” எனக் கேட்டார்.
💥வெள்ளக்காரன் அடிமைகள் பிராமண எதிர்ப்பு செய்ய ஆரம்பித்தது ஏன்?
💥சிப்பாய்க் கலகத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தது மங்கள் பாண்டே என்ற பிராமணர்.
💥வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற வெள்ளையனின் பாலியல் வன்முறைகள் மற்றும் ஊழல்களை
வெளிக்கொண்டு வந்ததற்காக பிரிட்டிஷாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இந்தியர் நந்தகுமார் ஒரு பிராமணர்.
💥பகத்சிங்குடன் தூக்கு மேடையேறிய தேசபக்தர் சிவராம் ராஜகுரு, வெள்ளைக்காரன் கையால் சாகமாட்டேன் என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்ற சந்திரசேகர ஆசாத் இருவரும் பிராமணர்கள்.
💥இந்திய சுதந்திரத்துக்காக 18 வயதில் தூக்குமேடை ஏறிய மிக இளைய தேசபக்தன் குதிராம் போஸ் ஒரு பிராமணர்.
💥பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் நான்கு குழந்தைகளையும், தன்னையும் தேசத்துக்காகத் தியாகம் செய்த பத்மாசனி ஒரு பிராமணப்பெண்.