நபியை இழிவு படுத்திட்டான். சரி கம்ப்ளைண்ட் குடுத்துருக்க. போலீஸ் கண்டுக்கல. உடனே ஆயுதம் எடுத்து அடிக்க போயிட்ட... இதான் வழியா..?

கர்நாடகாவுல 13% முஸ்லீம்கள் இருந்தும் உன்னால ஒரு கம்ப்ளைண்ட் கூட (தண்டிக்கிறது கிடக்கட்டும்) எடுக்க வைக்கமுடியலன்னா அது படுதோல்வி.

1/5 Thread..
அதை நினைச்சு கோவம் வந்தா அதை எப்படி காட்டனும்..?

மக்கள் பிரதிநிதித்துவ அடிபபடையில் 30 MLAs இருக்கவேண்டிய இடத்துல 7 பேர்.4 MPs இருக்கவேண்டிய இடத்துல பெரிய முட்டை. இந்த லட்சணத்துல IAS, IPSல மட்டும் கிழிச்சுருப்போமாக்கும்..?
30 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுலயே கல்வியில்...

2/5
மோசமா இருக்கறது முஸ்லீம்கள்தான்னு பல கமிஷன்கள் அறிக்கை குடுத்தாங்க. அப்ப அப்படி இருந்தது தப்பில்ல. இப்பவும் அப்படியே இருக்குறதுதான் கொடுமை.‌‌

இன்னும் தெளிவா சொல்லனும்னா பாபர் மசூதியை இடிச்சப்ப முஸ்லீம்கள் சார்பா வாதாட ஒரு சிறந்த முஸ்லீம் வக்கீல் கூட இல்ல.

3/5
28 வருசம் கழிச்சு தீர்ப்பு வந்தப்பையும் அதே நிலைதான்.

உண்மைலயே நபி மேல பற்று இருந்தா போய் படி. நீ படிச்சு மேல போய் யார் கம்ப்ளைண்ட் குடுத்தாலும் தப்புன்னா நடவடிக்கை எடு.
அதை விட்டுட்டு வன்முறைல இறங்குனா சுடத்தான் செய்வான்.

4/5
இப்ப இறந்துபோன 3 பேர் குடும்பமும் தெருவுல நிக்கிறதுதான் பதில். வேற ஒண்ணும் பெருசா நடந்துறாது. கொஞ்சநாள் கழிச்சு அடுத்து ஒருத்தன் கார்ட்டூன் போடத்தான் செய்வான். திருப்பி 3 பேரை சாவக்குடுக்கணுமா..?

5/5
#prophetmuhammad #bangalore #Bangaloreriots

--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மளிகை கடைக்காரன்

மளிகை கடைக்காரன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MdIbrahimSiraj

Mar 11, 2022
காங்கிரஸ் அழிந்து விட்டதாக எப்படி சொல்லமுடியும்...?

நேற்று ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 55 தொகுதிகள்தான் வென்றிருக்கிறது. ஆயினும் காங்கிரஸிடம் 682 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மொத்த எண்ணிக்கை 4036. அதாவது 20%.

1/4
அதேநேரம் இன்றைய தேர்தல் முடிவில் 357 உறுப்பினர்களை பெற்றிருக்கும் பாஜகவிடம் 1385 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். 2019 தேர்தலில் கூட 11 கோடி வாக்குகளை பெற்றிருக்கும் கட்சிதான் காங்கிரஸ்.
8 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்வதாக நம்பப்படும் அல்லது நம்ப வைக்கப்படும்

2/4
காங்கிரஸ்தான் இன்னும் 2வது பெரிய கட்சி. இந்தியா முழுக்க பாஜகவுக்கு கூட வாககுவங்கி இல்லாத நிலையில் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை வாக்குவங்கி உள்ள கட்சிதான் காங்கிரஸ்.

3/4
Read 4 tweets
Feb 5, 2022
"I feel insecure!"

பதிவுகளுக்கு தலைப்பிடுவது என் வழக்கமில்லை. ஆனால் இன்று தலைப்புதான் முதலில் தோன்றியது. ஆம்! நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன். என்னைப்போன்றவர்களும் உணர்வார்கள். சுற்றி 1000 எதிரிகள் இருந்தாலும் ஒரு நண்பன் கூட இல்லாதபோது மனிதனுக்கு இப்படித்தான் தோன்றும்.

1/15
பாபர் மசூதி இடித்ததிலிருந்து நேற்று கர்நாடக ஹிஜாப் பிரச்சனை வரை சங் பரிவார் அமைப்புகள் சொல்வது ஒன்றைத்தான்:

"இந்நாட்டில் நாங்கள் எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்வோம். நீங்களும் எங்களுக்கு பிடித்தமாதிரிதான் வாழவேண்டும். இல்லாவிட்டால் வாழாதீர்கள்!". அவ்வளவுதான்!

2/15
"தம்பி, சாதாரண பிரச்சனைக்கு ரொம்ப யோசிச்சு கவலைப்படாதீங்க" என்று யாராவது சொல்வார்களானால் அவர்களுக்கு காட்ட என்னிடம் உதாரணம் இருக்கிறது. கொரோனா பதிவு 100க்குள் இருந்தபோது 1500 பேர் சேர்ந்து டெல்லியில் நடத்திய தப்லீக் கூட்டதையும், கொரோனா பதிவு கோடிகளில் இருந்தபோது

3/15
Read 15 tweets
Feb 3, 2022
ராகுலின் பேச்சை பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக. இரவில் இருந்து புலம்புவதிலேயே தெரிகிறது. பட்ஜெட் மீதான பதிலுரையில மோடியும் எதையாவது கட்டாயத்தில் தள்ளிவிட்டிருக்கிறார் தலைவன்...

ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.

1/8
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதை தொகுத்திருக்கிறேன்.

1. ராகுல் பேசிய மாநில உரிமை. மாநில உரிமை, கலாச்சாரம், பண்பாடு குறித்து மாநில கட்சிகள்தான் எப்போதும் பேசும்.

2/8
தேசிய கட்சியிடமிருந்து இந்தக்குரல் வந்திருப்பது மாநிலங்களை பிரித்தாளும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

2. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து குரலையும் ஒடுக்கி வைத்துள்ளதை பாராளுமன்றத்திலேயே உடைத்தது.

3. மணிப்பூரை சேர்ந்த குழுவினர் அமித்ஷாவை சந்திக்க சென்றபோது

3/8
Read 8 tweets
Apr 18, 2021
2020 மார்ச், வழக்கமாக நடக்கும் தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான குஜராத்திகள் திரண்டு ட்ரம்பை வரவேற்றனர். (1/17)
கூடுதலாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்த பொழுது கொரோனாவின் தாக்கம் குறித்து அரசுக்கே தெளிவான அறிவில்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு அந்த அறிவு இருந்திருக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது. (2/17)
லாக்டவுனுக்கு முன்பாகவே தப்லீக் ஜமாத் மாநாடு முடிந்திருந்தாலும் இந்தியாவில் கொரோனாவை பரப்பவே மாநாடு நடத்தப்பட்டதாக மத்திய அரசே குறறம்சாட்டியது. தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், உள்நாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். (3/17)
Read 18 tweets
Apr 14, 2021
#காதரும்_மஹ்மூதாவும் #சிறுகதை

"ஏங்க.. புள்ள தல நோம்பு புடிச்சிருக்கான்.. வரும்போது அவனுக்கு திங்கறதுக்கு எதாவது வாங்கிட்டு வாங்க..! அப்புறம் நீங்க கவனமா போய்ட்டு வாங்க.. வெயில் தாங்கல.. நோம்ப மறந்து எதும் சாப்டுறாதிய..! (1/22)
" என்ற மஹ்மூதாவை பார்த்து புன்னகைத்து விட்டு சைக்கிளை தள்ளினார் காதர்..!

நோன்பின் காரணத்தினால் வலுத்து குரலெடுத்து சப்தமிட முடியாமல், "கேஸ் அடுப்பு பழுது பாக்குறதே..!" ன்னு சன்னமா குரல் கொடுத்து கொண்டே ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்தார்..!

"இந்தாங்க பழுது பாக்குறஹலே.. (2/22)
இங்க வாங்க..! இந்த அடுப்பு பத்த மாட்டேன்னுது என்னன்னு பாருங்க.." என்றவர் காட்டிய திசையில் இருந்த அடுப்பை கவனித்தார்.. வெகு நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது.. பையிலிருந்து ஒரு பழைய துணியை எடுத்து அடுப்பை முழுவதும் துடைத்தார்.. (3/22)
Read 22 tweets
Dec 21, 2020
-- சீதக்காதி --

தென்தமிழகத்தில் 1650 - 1720 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளலாக அறியப்படும் சீதக்காதியின் இயற்பெயர் ஷெய்க் அப்துல் காதர். நாளடைவில் இப்பெயர் செய்தக்காதிர், செய்தக்காதி, சீதக்காதி என மருவியிருக்கிறது. இவர் பிறந்த ஊர் கீழக்கரை, காயல்பட்டினம் இன்னும் சில

1/n
ஊர்கள் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் பரம்பரை தொழிலான வணிகத்தையே தொழிலாக கொண்டவர். மிளகு ஏற்றுமதியில் பெரும் செல்வம் சேர்த்தவர். இஸ்லாத்தின் மீதும் தமிழின் மீதும் தீராக்காதல் கொண்டவர். அதனாலேயே இந்து - முஸ்லீம் வேற்றுமை பாராது அனைத்து புலவர்களையும் ஆதரித்தார். மக்களுக்கு

2/n
வாரி வழங்கினார். 16ம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய ரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும்,

3/n
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(