புதுடில்லி: வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பையில் கடந்தாண்டு ஏப்ரலிலும், செப்டம்பரிலும் நியூலைப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை, மதமாற்றம் செய்வதாக கூறி பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது.
தினமலர்