#நாய்களை_விட...
கேவலமாக
பிரித்தாள துடிக்கும் சிறுநரிகள்
#நாம்_தமிழர் கூட்டுக்குள்
மோப்பம் கொள்ள துடிக்கிறது...

அவனை விட்டால் இவன்,
இவனை விட்டால் அவன்.
இது தான் அரசியலென்று
நம்ப வைத்து
கழுத்தை அறுக்கபட்ட. தமிழனை..

#தமிழ்_நாடாளும் தகுதி தமிழா உனகன்றி
வேறு யாருக்கடா என்று - 1/4
இன மானம் ஊட்டியவனை பார்த்து..

கருத்தால்,கொள்கையால்,பேச்சாற்றலால்,பேரத்தால்
#சீமானை வீழ்த்தமுடியாத அல்ல..
எதிர்கொள்ளவே திராணியற்ற.
அரசியல்
அல்ப கோழைகள்..
கட்சிக்குள் எட்டப்பன்களை உருவாக்க துடிக்கிறது..

#யார்_இவன்??
கொள்கையை பெயரளவில் மட்டும் வைத்துகொண்டு..
அரசியல் - 2/4
லாபத்துக்காய் கொள்கைகளை..
பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் ..எனும் நிலையில் எடுத்தெறியும் பல தலைவர்களுக்கு மத்தியில்.

#நாம்_தமிழர்_கட்சி தொடங்கிய காலத்திலிருந்து...
எவ்வித சமரசமும்,
எவரிடம் கொள்ளாமல்.
கொண்ட கொள்கையில் திடமாய் நின்று
தடம் பதிக்கும்..
அந்தவொரு ஆண்மைதனமே - 3/4
போதும் சீமான் யார் என்பதற்க்கு...

சீமான் தன்னை மட்டுமே முன்னிலை படுத்துகிறாராம்!

எதிரிகளால் சிண்டு முடியபட்ட வார்த்தை இவை.

இதே தமிழகத்தில்..
பாட்டனிலிருந்து தொடங்கி,பூட்டன் வரை. கட்சியிலும் ஆட்சியிலும் - 4/4
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel

Sakthivel Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

11 Sep
முகநூலிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட பதிவு....

இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?

1984ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை “அமெரிக்க உளவாளிகள்” என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.

உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு - 1/8 Image
வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு.

நான் அறிந்தவரையில் உளவாளிகள் என்று வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் நாட்டிற்குள் வரவழைத்த ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே.

அந்த வரலாற்று அற்புதத்தை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் - 2/8 Image
தமிழ்நாட்டு தமிழர்களே.

அதேபோன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் 5000க்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இதுபற்றி கேட்டபோது “ஆலமரம் சரியும்போது சில புற்கள் நசுங்குவது இயற்கை” என்றார் ராஜிவ் காந்தி - 3/8 Image
Read 8 tweets
11 Sep
வட இந்தியர் யாரிட‌மாவ‌து கேட்டுப்பாருங்க‌ள், இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும்...

கேள்வி : வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?
பதில்: நோ

கே : திருவள்ளுவரை தெரியுமா..?
பதில் : நகி

கே : சரி மருது பாண்டியர்களை தெரியுமா..?
பதில் : நோ ப்ரோ - 1/5
கே : இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?
பதில் : நஹி பைய்யா

கே : இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..?
பதில் : நோ ஜி.

கே : சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...?
பதில் : சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை.- 2/5
முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...!

*************************************************

இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்ப‌டி கேட்டுப்பாருங்க‌ள்...

கேள்வி : ஜான்சி ராணி தெரியுமா..?
பதில் : தெரியுமே

கே : மராட்டிய சிவாஜி தெரியுமா..?
பதில் : ஏன் தெரியாது மாபெரும் வீரர் - 3/5
Read 6 tweets
11 Sep
#கல்விக்_கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி... - 1/3
#கல்விக்_கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி... - 2/3
#கல்விக்_கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி... - 3/3
Read 4 tweets
8 Sep
எத்தனை நாய்கள் குறைத்தாலும் சேற்றை வாரி இறைத்தாலும் பிரபாகரன்தான் தலைவனடா!!! செந்தமிழன் சீமான் தான் எங்கள் அண்ணனடா!!!!
உங்கள் வரிகள் உங்களுக்கு சமர்ப்பணம்.
*(தான் நேசித்து அன்பு செலுத்திய தம்பி தன் கழுத்தை நெரிக்க திட்டமிட்டதை எண்ணி மனம் நொந்து நிற்கிறார். உங்களை மேடை ஏற்றி - 1/4
அழகு பார்த்த மனிதன் இன்று உங்களால் மண்ணை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாக்கியது ஏனோ? நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பு சீமானால் உங்களுக்கு கிடைக்கப் பெற்றது அதை மறந்தது ஏனோ ?ஏற்றிவிட்ட ஏணியை ஏறி முடிப்பதற்குள் உடைக்கின்ற வேலையை செய்து நீங்கள் எப்படி தலைவனாக - 2/4
முடியும்? நம்பியவருக்கு நேர்மையில்லாத போது உங்களை நம்பி எப்படி வருவது ஐந்து மாதங்களாக உங்களைப் புறக்கணித்த போது அவரது மனம் எவ்வளவு வேதனைப் உள்ளாகியிருக்கும் என்பதை தற்போது தான் உணர்ந்தேன் அவரும் சொல்லிவிட்டார் *நான் ஆயிரம் முறை சாகத் தயார் ஆனால் எதிரிகளால் என் மரணம் நிகழ - 3/4
Read 5 tweets
7 Sep
உறவுகளின் கவனத்திற்கு...

வரும் *06/09/2020 ஞாயிற்றுக்கிழமை* *முசிறி* மற்றும் *துறையூர்* தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற உள்ளது, நிகழ்வில் கட்சி மற்றும் பாசறையை சேர்ந்த முன்னனி உறவுகளும், தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் - 1/
கொள்கிறேன்...

*நாள்* : 06/09/2020, ஞாயிற்றுக்கிழமை,

*நேரம்:* சரியாக மாலை 5 மணி,

*இடம்*: விஐபி சிற்றரங்கம்,
துறையூர் பிரதான சாலை,
முசிறி
திருச்சி மாவட்டம்..

தலைமை: சேது.மனோகரன் அவர்கள்,
( திருச்சி மண்டல செயலாளர்)

இரா. பிரபு அவர்கள்,
( திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்) - 2/3
தொடர்புக்கு:*
பி. செந்தில்குமார் ,
தொகுதி துணை செயலாளர்,
துறையூர் சட்டமன்ற தொகுதி..
#நாம்_தமிழர்_கட்சி
*தொடர்பு எண்:* 98652 13225

நன்றி!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!