What is #friendship?
Mathematician #Ramanujam didn’t have any close friends and someone asked him the reason. He replied that although he wanted to have close friends but nobody was up to his expectations. When pressed how he expected his friend to be, he replied, “like numbers
220 and 284!" The person got confused and asked what is the connection between friendship and these numbers! Ramanujam asked him to find the divisors of each number! With much difficulty, the person derived and listed them as,
220 → 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 44, 55, 110, 220
284 →1, 2, 4, 71, 142, 284
Ramanujam then asked the person to exclude the numbers 220 and 284 and asked the sum of the remaining divisors. The person was astonished to find,
220 → 1+2+4+5+10+11+20+22+44+55+110=284
284 →1+2+4+71+142=220
Ramanujam explained that an ideal
friendship should be like these numbers, to complement each other. Even when one is absent, the other should represent the friend!
Hats off to this great mind and genius who is on the world’s top list of mathematicians!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ராமநாமம்
பகவானை அடைய மிக எளிதான வழியாக பெரியோர்கள் நாம ஜபத்தை வகுத்துள்ளனர். அதிலும், மிகவும் முக்கியமானது தாரக மந்திரம் – ராம நாமம். சிவ பெருமான் ராம நாமத்தை லோகத்துக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சாரமாக உபதேசித்து உள்ளார். தாரக மந்திரத்தின் பெருமையை சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு
அவதரித்த ஸ்ரீபோதேந்திராள் நிலை நாட்டினார். இப்பேற்பட்ட தாரக மந்திரம் ஸ்ரீமத் இராமாயணத்தில் சீதா தேவியையும் ராம பிரானையும் இணைத்து வைத்தது. சுந்தர காண்டத்தில், ஹனுமான் சீதையை தேடி கண்டுபிடிக்கும் பொழுது, தாயார் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து பிராண ஹத்தி செய்து கொள்ள முயல்கிறார்.
அப்பொழுது, அந்த க்ஷணத்தில் அவர் முன்பு இறங்கி அச்சப்படுத்தாமல் ராம நாமத்தை கூறுகிறார். ராஜோ தசரத நாமோ ரத குஞ்சர வாஜிமான் என்று ராமாயணத்தை சுருக்கமாக எடுத்து சொல்லும் பொழுது, தாயாருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மேலும் ராம நாமம் பொறிக்கப்பட்ட மோதிரத்தையும் அளித்து உயிரை மீட்டார்.
#வேதபாடசாலைகள்
வேதம் படிக்கும் குழந்தைகளை போற்றுவோம்.
காலையில் பழைய சாதம், அல்லது உப்புமா.
மதியம் சாதாரண ஒரு தொடு கறியுடன் சாப்பாடு. மாலையில் கரைத்து குடிக்க கொஞ்சம் மதிய சாதம். இரவு, மதியம் வடித்த அதே சாதம், அல்லது உப்புமா. காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவுமே கிடையாது.
வருடத்தில் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு. ஊருக்கு போய் வரலாம். ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானங்களும் சிரத்தையுடன் செய்யணும். தினமும் சுமார் 2 மணி நேரம் பாடம். பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும். மிக மிக கடினமான படிப்பு. கண்டிப்பு மிக அதிகம். நினைத்த உடைகளை உடுத்த
முடியாது. பால பருவத்தில் அவர்கள் உடையை அவர்களே துவைத்து கொள்ள வேண்டும். விளையாட வேண்டிய வயதில் விளையாடாமல், மற்ற பிள்ளைகள் மாதிரி ரொம்ப நேரம் தூங்கி மெதுவா எழுந்திருக்காமல், சீக்கிரமாக எழுந்து, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை,
அகால மரணம் ஏற்படாமல் இருக்க:
சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது. திருவெள்ளக்குளம் என்றும் அண்ணன் பெருமாள் கோவில் என்று
அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது என்று பலன் சொல்லப் படுகிறது. வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்குச்
சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம். யாருமே அகால மரணம் அடைய கூடாது என்று வேதம் ஆசைபடுகிறது. அதனால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்ற பலனை
Ahobilam Nava Narasimhar Temples Ahobilam
1.Krodakara (Varaha) Narasimha Swamy
Kroda means the extruded teeth, Varaha Narasimha swamy in Ahobilam indicates His previous incarnation. He is holding mother earth on His teeth. Both Varaha Swamy carrying Bhoomadevi and Narasimhar
with Lakshmi Devi on His lap are here. Temple is about 1 km from Upper Ahobilam main temple. Nearby there is a cave temple for Shree Ramanujar where he wrote Shree Bashyam with Narasimhar blessing
Vaaraha Narasimhar Ahobilam - Urchava Moorthy Thirumangai Azwar Pasuram Periya
#23கருடசேவை_ஒரே_இடத்தில் கருட சேவை என்பது பெருமாள் கோயில்களில் விசேஷமான வைபவம். அந்த கருட சேவையை ஒரே சமயத்தில் பல திருத்தல மூர்த்திகளை தரிசிக்கும் பாக்கியம் தஞ்சைவாசிகளுக்கு உண்டு. தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் வைகாசி திருவோண நாளில் 23 பெருமாள்கள் ஒரு சேர காட்சி கொடுப்பது
விசேஷம். வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும். தஞ்சையில் அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப் போன மக்களுக்காக, திருமாலை நினைத்து #பராசரமுனிவர் தவம் இருந்தார்.
அவருக்கு காட்சி தந்த நாராயணர், அரக்கர்களை அழித்தார். தஞ்சகாரனை அழித்த
ஸ்ரீநரசிம்மர் தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீர நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ளார். தண்டகாசுரனை வராக மூர்த்தமாக வந்து அழித்தவர் தஞ்சை மாமணிக் கோவிலான ஸ்ரீநீலமேகப் பெருமாள் திருக்கோவிலில் உள்ளார்.
அருகிலேயே ஸ்ரீமணிகுன்றப் பெருமாள் கோவிலும் உள்ளது. அருகருகே அமைந்துள்ள இந்த 3 ஆலயங்களையும்
12th may 2024 panjami Sri Adi Shankara 2532 jayanthi Mahotsavam
18th may 2024 ekadasi Sri Adisankara Aaradanai
ஒரு நாள் சங்கரரும் அவரது சீடர்களும் கங்கையில் நீராடி விட்டு, விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது 4 நாய்களுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த
ஒருவன், அவர்களை நெருங்கினான். அவன் எங்கே தங்களை தொட்டு, தங்களது ஆசாரத்தை கெடுத்து விடுவானோ என்று பயந்த சீடர்கள் அவனை "விலகிப் போ" என்றனர். இதைக் கேட்ட அவன், விலகிப் போகிறேன் ஆனால் நீங்கள் விலகிப் போக சொன்னது என்னுள் வியாபித்து இருக்கும் எனது ஆத்மாவையா? அல்லது ரத்தத்தாலும்,
சதையாலும் ஆன இந்த உடலையா என்று மட்டும் சொல்லி விடுங்கள்!" என்றான் அமைதியாக. இதை கேட்ட சங்கரரின் உடல் சிலிர்த்தது. 4 வேதங்களையும் நாய் உருவில் மாற்றி, சிவபெருமானே தாழ்ந்த குலத்தவனாக வந்து இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். சிவ பெருமானின் பாதங்களில் விழுந்து, மணிஷ பஞ்சகம் என்ற 5