ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
நாடு முழுவதும் தானிய கிடங்குகள் சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட நோக்கமும் அதுதான். இப்ப சங்கிங்க வருவாங்க இது நல்லதுன்னு சுத்து வாங்க. அட பிக்காளி கண்ணடிச்சா வராத பொண்ணு கைய புடிச்சி இழுத்தா வந்துடுமா? இனி உங்கள் எந்த கேள்வியும் கேக்க மாட்டேன் நீங்க விருப்பம் போல
இருக்கலாம்னு காதலி/மனைவி சொன்னா நமக்கு லைட்டா கெதக்குனு இருக்குமே அப்படித்தான் இப்ப. இதுல தன்னிறைவு னு சொல்லி அத்தியாவசியம் இல்லைனு சொல்லி எக்ஸ்போர்ட் பன்ன போறானுவ. இதுக்கு அடிப்படை விவசாய மசோதா. இனி அவன் சொல்றத விதைக்கனும்னு திருத்தம் பன்றப்பவே வாய்ல வைச்சுருக்கனும்
இனி இதை விதைக்க சொல்லி அதை ரிலையன்ஸ் எக்ஸ்போர்ட் பன்னுவான். இனி தள்ளுவண்டி ல வெங்காய பஜ்ஜி சாப்டனும்னு நீங்க நினைச்சா சாப்ட முடியாது கார்ப்பரேட் மான்ஸ்டர் கைல தான் வெங்காயம் கடலைப்பருப்பு, எண்ணெய் எல்லாமே. அவனுக்கு தோனுச்சா உனக்கு பஜ்ஜி. இல்லையா மூடிட்டு போய்ட்டே இரு
ரிலையன்ஸ் குழுமம் ஜியோ பேர்ல மளிகைக்கடை ஆரம்பிக்கும் போதே தெரிய வேனாமா. இதுக்கு சொன்னாலும் புரியாது உங்களுக்குனு எதாவது லாரிக்காரன் வருவான். அவனுக்கு புரிஞ்சத கேளுங்க அங்கிள்கிட்ட கையும் களவுமாக மாட்ன பையன் மாதிரி நிப்பான். எது எப்படியோ இனி அவன் சொல்றதுதான் விலை
அவன் சொல்றது தான் டிசைன். இது இப்படியே போனா யாருகூட படுக்கனும் எப்ப படுக்கனும் எப்படி படுக்கனும்னு கண்டிசன் போட போறானுவ. இருக்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்டுச்சு. பேசாம உகாண்டா சோமாலியானு ஒரு ஆறு மாசம் டூர் போய் வாழ பழகிக்கனும்.
சாவு வீட்ல கட்டி அழுவுறதுக்காக ஒரு கூட்டம் வரும் தேடித்தேடி பெண்களை கட்டி அழற மாதிரி லேடீஸ தடவுவானுங்க. இப்ப இருக்க அரசுக்கும் அவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொரானாவை காரணமாக வைத்து இன்னும் என்னலாம் பன்னப்போறாங்களோ....எது எப்படியோ காண்டம் விலையும் ,பூமர் விலையும்
அப்படியேத்தான் இருக்கு இப்பவரை. அடுத்த பேன்டமிக்ல அதுக்கும் டிமாண்ட் கிரியேட் பன்னி விலை ஏத்திடுவாங்க. சரி போங்க. இது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கு போடப்பட்ட விதைதான் இந்த திருத்தம். எப்படியாவது 3 வருஷம் உசுறோட இருக்கனும். இல்லையா இப்பவே துபாய் போய்டனும்.
ஓட்டு கேட்டு வரப்ப ஓ#@ ஒ#€ னு கேக்கனும் இந்த லாபீஸ
@guviofficial இந்த ஐஐடிக்கு உள்ளே இருக்க இன்க்குபேஷன் edtech கம்பெனி பத்தி கொஞ்சம் பேசலாம்னு தோனுச்சு நன்றி @Sollakudatham . இந்த கம்பெனி ஒரு ஆன்லைன் கிளாஸ் அதாவது IT based and technical skill based பாடம் நடத்தும் ஒரு கம்பெனி. இப்ப zen class னு லைவ் கிளாசும் உண்டு
கோர்ஸ் பீஸ் எதுவும் இல்லை 5000 ரூபாய் கட்டி(refundable) ஒருவார boot camp ல சேரனும் சக்கரையா பேசி உங்களை கோர்ஸூக்குள்ள இழுத்துக் கொண்டு வந்துடுவாங்க. அதுக்கப்பறம் வருஷம் 12 லட்சம் சம்பளம் , ஐஐடி ப்ரபசர் க்ளாஸ் எடுப்பாங்க நல்ல ப்ளேஸ்மென்ட் வாங்கிதருவோம் அது இதுன்னு காதுலயே
செய்வாங்க. நம்பி சேரும் ஆட்கள்ல பாதி பேரு மிடில் க்ளாஸ் ஆட்கள் 80000-125000 வரை கோர்ஸ் பீஸ். அதுவும் சரியா சொல்லி தரமாட்டாங்க. இதென்னடா பணத்தை கொடுத்து பைத்தியத்தை வாங்குன கதையா இருக்குனு refund கேட்டா அந்த வேலை பாக்குற ஒருங்கிணைப்பாளர் இந்துமதி னு ஒருத்தவங்க
எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பதை தவிர்க்கவே அந்த உறவில் இருக்கும் ஏதேனும் ஒரு நபர் விரும்புவார். ஆனாலும் அதையும் மீறி சில விஷயங்கள் கையை மீறி போகும் போது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம். அந்த உறவிற்கு ஒரு proper closure தர வேண்டிய கடமை
இரண்டு பக்கமும் இருக்கு. நட்புல இந்த proper closure ரொம்ப முக்கியம். நேரே உட்கார்ந்து பேசி இது காரணம்னு உண்மையை பட்டுனு உடைச்சு இதனாலத்தான் நாம பிரியுறோம்னு சொல்லிட்டா எந்த பிரிவும் மனக்கசப்பு டன் இருக்காது. அதே போல உண்மையை சொல்லாமல் ஒரு closure எடுத்தால் அது ரெண்டு பக்கமும்
நிம்மதியாக தூங்க விடாது. காரணம் சொல்லனும்னு ஏதாவது சொல்லிட்டு வெளியே வந்தால் அந்த காரணம் சப்பை கட்டாக இருந்தால் அந்த முடிவு ரொம்பவே அழுக்காக மாறிவிடக் கூடும். அதனால உண்மையை மட்டும் சொல்லி ரொம்ப தெளிவா ஒரு உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும். அப்படி வைச்சாதான் அது proper closure.
#விழிப்புணர்வு
நேத்து தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிச்ச ஒரு ஸ்பெஷல் சைல்டு +2 மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி அட்மிஷன் குறித்த ஒரு பிரச்சினை வந்தது.
பொண்ணு scribe வைச்சு பரிச்சை எழுதிருக்காங்க. இப்படி இருக்க பசங்களுக்கு ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் உண்டு. அவங்க
ஆங்கில தேர்வு எழுத தேவையில்லை. அதற்கு scribe அப்ளைபன்னும்போது ஆங்கிலம் exemption னு சொல்லிடனும். இது ரொம்ப தவறான ஒரு முறை. இதன் இம்பாக்ட் நேத்து அந்த குழந்தை ஒரு காலேஜ்ல பாட்டனி க்ரூப் அட்மிஷன் கேக்க போக அந்த கல்லூரி உங்க மார்க் ஷீட்ல ஆங்கிலம் மார்க் இல்லைனு
அந்த பொன்னுக்கு அட்மிஷன் தர யோசிச்சுருக்காங்க. இந்த பிரச்சனையின் தீர்வு கேட்டு கால் வந்தது. அப்பறம் அந்த பெண்ணோட அப்பாகிட்ட பேசி ஸ்கூல் ஆபீஸ்ல scribe allocation letter வாங்கி, ஹெச்எம் கிட்ட அட்டஸ்டஏஷன் வாங்கி அதை AEஆபிஸ்ல தந்து லெட்டர் வாங்கி தர சொன்னேன்.ஆனா இப்ப அந்த பொன்னுக்கு
*12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன செய்வது? டாப் 10 ட்ரெண்டிங் கோர்ஸ் பட்டியல் இங்கே!*
12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அடுத்து என்ன படிக்கலாம்? மருத்துவம், அறிவியல், வணிகத்தில் ட்ரெண்டிங் படிப்புகள் இவைதான்
12 ஆம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவம்
அல்லது பொறியியல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நிறைய சிறந்தப் படிப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் உங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், மருத்துவத்தில் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் இங்கே உள்ளன. MBBS, BDS, BAMS,
BSMS, BHMS, BUMS, BNYS, B.Pharm, B.Sc Nursing, BPT, மேலும் சில பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.
அவை https://t.co/TZEQfGqy73 Radiology
https://t.co/TZEQfGqy73 Audiology and Speech Therapy
https://t.co/TZEQfGqy73 Ophthalmic Technology
நேத்து அதிஷா ஒரு முகநூல் பதிவை இங்க பகிர்ந்திருந்தாராம் (Mutual block). அதை நண்பர் ஒருவர் பகிர்ந்து அதை பற்றிய கருத்தை கேட்டார். கிட்டத்தட்ட 50000 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலைனு. அதுல out of school children list (oosc) பத்தி லாம் பெருசா எழுதிருந்தது. நண்பர்கள் அது பத்தியும்
கேட்ருந்தாங்க. Oosc list எட்டாம் வகுப்பு வரை மட்டுமே. அதுக்கு மேல நேரடி அட்மிஷன் இல்லை. இப்ப ஒரு பையன் ஸ்கூலுக்கு ரெகுலரா வரலைன்னா அவரோட பேரா oosc வந்துடும். அப்பறம் ஒரு நாள் வந்தா எமிஸ் போய்டும். இப்படி oosc ல வந்த எட்டாம் வகுப்பு வரையான பசங்களை ஸ்கூலுக்கு தேடி பிடிச்சு
கூட்டி வர்ர பொறுப்பு BRT டீச்சருக்கு தரப்பட்டுள்ளது. அப்பறம் முன்ன மாதிரி ரெகுலர் ஆப்சன்டீக்கு தேர்வு எண் ஒதுக்கப்படாம இல்லை.(முன்ன அவங்க பேரு எக்ஸாம் லிஸ்ட்க்கு போகாது) நேரடியாக அவங்களுக்கு எண் ஒதுக்கப்பட்டுவிடும். இன்னொரு கோமாளித்தனமான வாதம் 100% ரிசல்ட்டுக்கு வேண்டி
த்ரட் எழுதலாம்னு அவனோட மொத்த ரிப்போர்ட் எடுத்து அலசிப்பாத்தா கடைசில இந்த OBC ஆட்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் பெருசா பட்டை நாமத்தை கொழப்பி அடிச்சுருக்காங்க. இது தெரியாம இந்த சத் சூத்திர சங்கிங்க தாமரைக்கு முட்டுதருவானுவ முட்டாப்பசங்க. #NEETresult2022
இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
Gen+EWS= 10.74%(அவர்களின் மொத்த தேர்ச்சி சேர்த்து தந்ததால நானும் தேர்வெழுதியவர்களை சேர்த்துக்கிட்டேன்).
SC- 15.2%, ST 6.5%.
இந்த லெவல்ல தேர்வு எழுதிருக்காங்க. ஆனா தேர்ச்சி பெற்றவர் % கேட்டாலே ஜெர்க்
ஆகுது. Gen+EWS- 88.8% (போன வருஷத்தை விட 0.2% அதிகம்)🙏. OBC-7.4% 😝😝(போன வருஷத்தை விட 0.3% கம்மி). SC -2.6,ST: 1%. கிட்டத்தட்ட 10% பேரு 89% மொத்தமா வழிச்சு தின்னுட்டான். இந்த சத் சூத்திர ஓபிசி 45% எழுதி வெறும் 7.4% தான் சீட்டுஎடுத்துருக்கான். (சரியான ஏழரை ).15% எழுதுன பட்டியல்