அன்பெழில் Profile picture
Sep 25, 2020 3 tweets 2 min read Read on X
#SPBalasubramaniam what a great soul! The last performance of SPB, before he got admitted in the hospital. Please watch this till the end and listen to what he says. Very touching. May bring tears to your eyes.
Continued
What a lovely speech by SPB, man you are a divine soul! Hats off to you for being an example to others by leading and not just by preaching🙏🏻 Wish #covid had not affected you and taken you away from us! #bitchcovid #SPBalasubrahmanyam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 24
#ஶ்ரீமத்வாசாரியார்
வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், துவைதம் என்ற தத்துவக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமானவர் இவர். பொ.யு 1238 ஆம் Image
ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நாராயண பட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்கள் ஆக்கினார். தனது ஐந்தாம் வயதில்
தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த Image
Read 9 tweets
Aug 24
#முக்தீஸ்வரர்_கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிதலப்பதி என்னும் ஊரில் முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பாடப் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 58வது தலம் ஆகும். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக, Image
முக்தி தருபவராக அருள் புரிவதால் இவர் முக்தீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி காட்சி தருகிறார். அதாவது சிவனது கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக Image
சன்னதி அருகில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வமான ஒன்றாகும். இக்கோயிலில் ஆதி விநாயகர் பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை Image
Read 9 tweets
Aug 23
#ஏழுமலை_ஐந்து_ஶ்ரீனிவாசர்கள்
1. வேங்கட மலை
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக ஸ்ரீனிவாசன், மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக Image
வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ Image
எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப்
Read 14 tweets
Aug 22
ஶ்ரீமுக்கூர் ஸ்வாமியின் உபன்யாஸத் துளிகள்.
மஹாகவி காளிதாஸன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். நடுக்காட்டில் ப்ரம்மாண்டமான வ்யாஸரின் விக்ரஹம். அந்த விக்ரஹத்தில் வியாஸருக்கு ப்ரம்மாண்டமான தொப்பை இருந்தது. அந்த தொப்பையின் நடுவே பெரிய தொப்புள். தொப்புளைப் பார்த்த காளிதாஸனுக்குImage
அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வ்யாஸரையே பரிஹாஸம் பண்ணினான்! "இவர் என்ன பெரிய கவியா? இவர் ஒரு "ச"கார ப்ரியர்! "ச"காரம் போடாமல், இவருக்கு ஸ்லோகம் எழுதத் தெரியுமா? பீஷ்மஸ் ச கர்ணஸ் ச" என்று எவ்வளவு "ச" போடுகிறார்!" என்று தொப்புளில் ஆட்காட்டி விரலை விட்டு ஆட்டுகிறான். இவன் மகா Image
கவியானதாலே, வ்யாஸரையே குறைவாகச் சொன்னான். வைத்த ஆட்காட்டி விரலை எடுக்கப் பார்த்தபோது, விரல் வெளியே வரவே இல்லை. விரல் தொப்புளில் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. உள்ளேயிருந்து ஒரு "த்வனி" (குரல்) வந்தது.
"என்ன காளிதாஸா! என்னையே பரிஹாஸம் பண்ணுகிறாயே! "ச"காரம் இல்லாம் நீ ஒரு ஸ்லோகம்
Read 12 tweets
Aug 22
#நற்சிந்தனை #ஶ்ரீவைஷ்ணவம்
சரணாதி செய்து, வைகுந்தம் சென்று திருமாலுக்கும், அவனுடைய அடியாருக்கும் தொண்டுகள் செய்வதே பிறவிப் பெரும் பயன் (அ) பேரின்பம். இதனை “தத் து சமன்வயாத்” என்னும் 4 ஆம் ப்ரம்ம சூத்திர வாக்கியத்திற்கு விளக்கமாகக் கொள்ளலாம். இதை ஶ்ரீ நம்மாழ்வாரும் “அயர்வரும் Image
அமரர்கள் அதிபதி” என்றும் “அவன் துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே” என்றும் விளக்குகின்றார். இதையே #கம்பர்
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

இங்கு கம்பர் பூனையை சொல்லுவதேன்?
அதற்கு காரணம் உண்டு. தன் முதல் பாடலில் “அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று தொடங்குகிறார். அந்த ஶரணாகதி என்றால் என்ன என்று குறியீடாக, இங்கு பூனையை வைத்தார். பூனையானது தன் பிஞ்சுப் பருவத்தில் ஓரிடத்தில் ஒளிந்து வளரும். தாய்ப் பூனை மியாவ் என்று அழைத்தால் தாயிடம் செல்லும்.
Read 8 tweets
Aug 21
#ஆசார்யன்_மேல்_வைக்கும்_பக்தி
மார்ஜர மார்க்கம் - இது பூனைக்குட்டிப் போன்றது. நான் அனாதரவானவன். எனக்கென்று எந்தத் தகுதியும் கிடையாது. எனக்கு நீயே கதியென்று குருவின் திருவடிப் பற்றும் நிலை. தாய்ப்பூனைக் கவனமாக கவ்விப் பார்த்துக் கொள்ளும்.

#திருக்கச்சி_நம்பி ஆளவந்தாரின் சீடர். Image
ஆளவந்தார் இவருக்கு சூட்டிய நாமம் பேரருளாள தாஸர்! தம் ஆச்சார்யன் சூட்டிய திருநாமத்திற்கேற்ப பேரருளாளனுக்கு தாஸ்யனாய் இருந்து, தமக்கு புழுங்கும் போதெல்லாம், வரதனுக்கு விசிறி விட்டு, தமக்குப பசித்த போதெல்லாம் அவனுக்கு அமுது படைத்து, கைங்கர்யபரராயிருந்தார். வரதன் தம் அர்ச்சை Image
நிலையினைக் கடந்து அனவரதமும் அன்போடு, இவரோடு பேசிக்கொண்டே இருந்தான்.

இவரை ஆச்சார்யனாக அபிமானித்த ஒரு அந்தணரை, அவரது குடும்பம், ஜாதி பாகுபாடுக் கொண்டு அந்த அந்தணரை எதிர்க்க, இவர் திருக்கச்சிநம்பியினைப் பிரிய மனமின்றி, அவர் முன்னமேயே பரமபதம் அடைந்தார்.

“அந்த அந்தணர் மோக்‌ஷத்திற்கு Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(