sreedar (Kshatriya Chollan) Profile picture
Oct 2, 2020 12 tweets 2 min read Read on X
காந்தி ஆங்கிலம் படித்த ஒரு லாயர். போராட வெள்ளையனிடம் முறையாக அனுமதி பெற்று பாதை கூட மாறாமல் கூட்டம் செல்லும். வெள்ளையன் அடித்தாலும் அடி வாங்க வேண்டும் திரும்ப அடிக்கக் கூடாது என்பார்.கோழைத்தனத்தை வீரமாக சித்தரித்து கோழைகளை உருவாக்கியதால் 1/9
சிறிய வெள்ளைப்படையே ஆயிரக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. நேதாஜி போன்ற போராளி குழுக்களை காட்டிக்கொடுக்கச் சொல்லுவார். வெள்ளையனின் ஏஜன்டாகவே புரட்சிகளை கட்டுப்படுத்த மக்கள் கோபத்தின் வடிகாலாக காந்தியை வெள்ளையர் பாதுகாத்தனர் மற்ற எதிரிகளை கொன்று குவித்து 2/9
சிறையில் செக்கிழுக்கச் செய்த வெள்ளையர் இவரை போலி கைது புத்தகம் எழுத வசதிகள் செய்துக் கொடுத்தனர். இவர் இங்காலாந்தில் வெள்ளைப்பெண்களுடன் நடனமாடிய படங்கள் உண்டு..கிட்டத்தட்ட 30 வருடம் வெள்ளையனுடன் போராடி (?) ஒரு மயிரும் புடுங்க முடியாத அவர் 3/9
இரண்டாவது உலகப்போரின் சூழல் மாறுபாட்டால் தன்னிச்சையாக வெள்ளையன் விட்டுப் போனதற்க்கு புகழடைந்தது திட்டப்படியே..

ஆனால் ஒரு வெள்ளையனால் புரட்சிகளை தடுக்க உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடு தன்னை விட்டு போவதால் அதை கலைக்க சொன்னவர். யாரும் மதிக்க வில்லை. 4/9
எனவே மத விசயங்களில் தலையிட்டு இந்து கோவில்களில் குரானை படிக்க வைத்தார்.மசூதிகளில் கீதையை படிக்கச் சொல்ல வில்லை. முஸ்லிம்கள் கொன்றால் இந்துக்கள் சாக தயாராக இருக்க வேண்டும் எதிர்க்க கூடாது என்றார்( வெள்ளையனுக்கு செய்த அதே ஏஜென்ட் வேலை இப்போ துளுக்கனுக்கு) . 5/9
இந்தியா பிரிந்ததும் பாக் பகுதி அப்பாவி இந்துக்கள் கொல்லப்படுவதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல் , பாக்கிஸ்தான் உருவாக வாக்கு அளித்துவிட்டு அங்கு செல்லாமல் இங்கேயே தங்கிய ,இங்குள்ள முஸ்லிம்களை காக்க ராணுவத்தை பயன்படுத்த விண்ணப்பித்தார். பாக் படைகள் இந்தியாவை தாக்கிய போதும் 6/9
இந்தியா பிரிவினையின் போது தரவேண்டிய கோடிகளை உடனே தரவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார். அதனால் வழங்கப்பட்ட பணம் பாக்கிஸ்தான் போருக்கு பயன் படுத்தி இந்திய ராணுவ வீரர்களை கொல்ல உதவியது.
பாக். அரசு பணத்தில் அங்கு கோவில்களை இடித்து மசூதிகளை கட்டியபோது, இந்தியாவில் வந்தேறிகளால் 7/9
வந்தேறிகளால் இடிக்கப்பட்ட சோம்நாத் கோவிலை அரசு செலவில் கட்டக்கூடாது என தடை சொன்னார்.வெள்ளையனுடன் நேரடி தொடர்பு கொண்ட இன்னொரு ஏஜென்ட் நேரு , ஆட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் ,போலி மதசார்பற்ற பைத்தியக்காரத்தை காட்டி தனது முக்கியத்துவத்தை காட்டஇந்துக்களை இரையாக்கினார்
வெள்ளையனின் ஏஜென்ட் பின் , பிரிவினைவாத துளுக்கனின் ஏஜென்டை, வெள்ளையனால் உருவாக்கப்பட்ட காங்கிரசின் அந்நிய நாட்டு வாரிசுக்கள் பாடதிட்டங்களில் தந்திரமாக முன்னிலைப்படுத்தி தனது முஸ்லிம் பெயரையும் மறைத்து காந்தி என போட்டுக்கொண்டதில் ஆச்சர்யமென்ன? 9/10
என்ன ? மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு அதிகமானதால் தவிக்கிறார்கள்.

முன்பு போல் காந்தி 'தாத்தா', நேரு 'மாமா', 'அன்னை' தெரசா & சோனியா(?), முதல் இப்போதைய திடீர் (திமுக ஆதரவு) புரட்சியாளர்கள் வரை மிஷனரிகளால் விளம்பரங்கள் மூலம் உருவாக்கப்பட்டவர்களே 10/10.

பூந்தியாவது மயிராவது...
பாக்கிஸ்தான் அந்த பகுயில் வாழ்ந்த இந்துக்களோடு சேர்ந்து முஸ்லிம் நாடான போது, இந்தியா மட்டும் போலிசெக்குலரிசத்தில் விழுந்து இன்றும் எழமுடியாமல் மதஅரசியல் பிரட்சனைகளில் சிக்கித்தவிப்பதற்கு முக்கிய காரணமும் இந்த காந்தியும்,பொறுப்பற்ற நேருவும்தான்.
அவரின் உண்ணாவிரதமும் கூட , இலங்கைப் போரை நிறுத்த கருணாநிதி செய்த ஸ்டெயில்தான்.

இலங்கை போரை நிறுத்த அமிர்தலிங்கம் திலிபன் 12 நாள் உண்ணாவிரமிருந்து உயிர் துறந்தார் அதுதான் உண்மையான மனித உடலின் எல்லை.

காந்தி வயதிற்கு நீண்ட.. உண்ணாவிரதம்...என்னங்கடா..
எழுப்புதல் கூட்ட மேஜிக்கா?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sreedar (Kshatriya Chollan)

sreedar (Kshatriya Chollan) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sreedar

Aug 9, 2021
📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனைத் தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?

📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த
தேசபக்தர் யார்?

📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37,244 சதுர கிலோமீட்டர்களையும் விட்டுக்கொடுத்த இந்தியாவின் தேசபக்தப் பிரதமர் யார்?

📌 ஹைதராபாத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்காமல்,
ஐ.நா.விற்கு அனுப்பி, அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்தப் பிரதமர் யார்?

📌 ஸ்வதந்திரய வீர சவர்க்கர் முதலிய தேசபக்தர்கள் 13 ஆண்டுகள் காலாபானி என்ற வெஞ்சிறையில் கொடுமையை அனுபவித்து வந்தபோது,
ஃபைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாகப் பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு
Read 16 tweets
Feb 20, 2021
#நெற்றியில்_பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது #தமிழினம்

மார்டன் என சொல்லி பொட்டு வைப்பதை தவிர்க்கும் இந்துப்பெண்களே...

செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம்.
நெறிப்படுத்தி தரையிறக்கினார் #சுவாதி மோகன்.1/4
விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.

2/4
எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.

பெங்கலூரில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி 3/4
Read 4 tweets
Feb 19, 2021
அருமையான விளக்கங்கள் 👌🙏🙏. 1/n
Read 8 tweets
Jan 3, 2021
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...

ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். 1/19
ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
Read 19 tweets
Dec 19, 2020
சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது? 1/7
பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.
மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?
Read 10 tweets
Nov 27, 2020
ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.😜

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀
இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍

காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...
*கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...😇

போலீஸ்
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....

தேம்மி தேம்மி அழுவுது....

இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?

சரி விசயத்துக்கு வருவோம்.......
காக்காவ போலீஸ் கைது பண்ணியது
ஏன்...? ஏன்?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(