sreedar (Kshatriya Chollan) Profile picture
Life is not a distination,It is a travel itself. Make every moment alive. Due to busy life/travel, I will visit social media occasionally for a while 😀
Aug 9, 2021 16 tweets 2 min read
📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனைத் தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?

📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?

📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37,244 சதுர கிலோமீட்டர்களையும் விட்டுக்கொடுத்த இந்தியாவின் தேசபக்தப் பிரதமர் யார்?

📌 ஹைதராபாத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்காமல்,
Feb 20, 2021 4 tweets 2 min read
#நெற்றியில்_பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது #தமிழினம்

மார்டன் என சொல்லி பொட்டு வைப்பதை தவிர்க்கும் இந்துப்பெண்களே...

செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம்.
நெறிப்படுத்தி தரையிறக்கினார் #சுவாதி மோகன்.1/4 விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.

2/4
Feb 19, 2021 8 tweets 2 min read
அருமையான விளக்கங்கள் 👌🙏🙏. 1/n
Jan 3, 2021 19 tweets 2 min read
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...

ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். 1/19 ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!
Dec 19, 2020 10 tweets 2 min read
சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது? 1/7 பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.
Nov 27, 2020 4 tweets 1 min read
ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.😜

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀
இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍

காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப... *கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...😇

போலீஸ்
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....

தேம்மி தேம்மி அழுவுது....

இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?

சரி விசயத்துக்கு வருவோம்.......
Nov 27, 2020 9 tweets 2 min read
sun tv network தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18

1/9
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62

Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection

200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
Oct 2, 2020 12 tweets 2 min read
காந்தி ஆங்கிலம் படித்த ஒரு லாயர். போராட வெள்ளையனிடம் முறையாக அனுமதி பெற்று பாதை கூட மாறாமல் கூட்டம் செல்லும். வெள்ளையன் அடித்தாலும் அடி வாங்க வேண்டும் திரும்ப அடிக்கக் கூடாது என்பார்.கோழைத்தனத்தை வீரமாக சித்தரித்து கோழைகளை உருவாக்கியதால் 1/9 சிறிய வெள்ளைப்படையே ஆயிரக்கணக்கானவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. நேதாஜி போன்ற போராளி குழுக்களை காட்டிக்கொடுக்கச் சொல்லுவார். வெள்ளையனின் ஏஜன்டாகவே புரட்சிகளை கட்டுப்படுத்த மக்கள் கோபத்தின் வடிகாலாக காந்தியை வெள்ளையர் பாதுகாத்தனர் மற்ற எதிரிகளை கொன்று குவித்து 2/9
Sep 24, 2020 14 tweets 3 min read
வணக்கம்.நீங்கள் கொடுத்த முழுமையாக வீடியோவைப் பார்த்தேன்‌. வீடியோவில் ஒவ்வொரு Fact மே தவறாக சித்தரித்தரிக்கப் பட்டுள்ளது. கேட்பது நான் மதிக்கும் சேரன் என்பதால் விரிவாக விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்🙏 1/12 ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இப்போது பால் கொள் முதலும் இதே திட்ட விதத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அரசின் ஆவின், கார்பரேட்கள் ஆரோக்கியா, ஹட்சன் உட்பட பல உள்ளன.

பால் உற்பத்தியாளர் அரசுக்கும் குறைந்தபட்ச நிர்ணய விலைக்கு கொடுக்கலாம், இல்லை அதிக விலை மற்றும் 2/12
Sep 2, 2020 5 tweets 2 min read
#உழைப்பால்_உயா்ந்த_இளம்பெண்
அதிசயம் ஆனால் உண்மை.

இந்த பெண்ணின் பெயா் மிரயா ..
வயது 18...
இவளின் சொத்து மதிப்பு 36,000 கோடி...

டெல்லியை சாா்ந்தவா்..
சிறுவயது முதலே கடும் உழைப்பாளியாம்..

இவரது தாய் டெல்லி சாலைவீதிகளில் கம்பளி,ஜொ்க்கின் விற்க்கும் தொழில் செய்பவா். 1/5 Image அவருடன் 2 வயது முதலே கடும் குளிரில் சென்று விற்பனைக்கு உதவி செய்வராம்..

இவரது தந்தை டெல்லியின் வெளியே உள்ள கிராமத்தில் விவசாயம் செய்பவராம். அவருடன் சோ்ந்தும் விவசாயம் செய்வாரம்..

இவரது தாய் மாமா சிறந்த விளையாட்டு வீரராம்.அவருடைய விளையாட்டு ஆா்வம் இவரை பற்றிக்கொள்ள மீதமுள்ள 2/5
Aug 18, 2020 23 tweets 3 min read
ஹிந்துக் கோவில்கள்:

ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.

ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் 1/xyz ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது

“இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில்,
Aug 4, 2020 9 tweets 2 min read
இந்திய அரசு அடுத்து மிக அவசியமான காரியத்தினை செய்யபோகின்றது அதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன‌

அதாவது இந்திய கல்வி நிலையங்கள் பலவும் சீன பல்கலைகழகங்களும் இணைப்பு அல்லது புரிந்துணர்வு செய்திருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல

கலாச்சார புரிந்துணர்வு, .. தொழில்நுட்ப பரிவர்த்தனை, மொழி வளம் என பல வகைகளில் இந்த தொடர்பு இருக்கும். இதிலென்ன தவறு என பலரும் கேட்கலாம்

விஷயம் அங்குதான் இருக்கின்றது. இவை எல்லாம் கலாச்சார தொடர்பாகவோ தொழில்நுட்பமாகமோ மொழி வளமாக இருந்தால் சிக்கல் இல்லை ஆனால் இதனூடாக கம்யூனிசம் இந்திய எதிர்ப்பு என
Aug 1, 2020 11 tweets 2 min read
உப்பை தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.

இந்துக்களே இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.

#janamtv racks💪

இந்தியாவில் மத மாற்றத்தால் அதிக அளவு பாதிக்கப்படும் இரண்டு மாநிலங்கள் ஒன்று கேரளா மற்றொன்று தமிழ்நாடு.

இந்த இரண்டு மாநிலங்களில் ISIS இயக்கத்தை சேர்ந்த 1/N தீவிரவாதிகள் அதிகரித்து வருவதாக ஐ நா சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கும் சம்பவம் நேற்று கேரளாவை சேர்ந்த ஜனம் டிவி யால் வெளியானது.

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 4 பெண்களை நேரடியாக அழைத்து வந்து
Jul 20, 2020 4 tweets 1 min read
திரு. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பொதுவாக எப்பவும் யாராவது ஹிந்துக்களையோ ஹிந்து கடவுள்களையோ தவறாக பேசினால் உடனே இஸ்லாமியர்களை பற்றி பேசுவாயா? கிறிஸ்தவர்களை பற்றி பேசுவாயா என்று கேட்கப்படுகிறதே ஏன்? 1/4 அவர்களையும் பேச வேண்டும் என்று சொல்கிறீகளா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு சோ அவர்களின் அருமையான பதில்.
ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்கிறார் உடனே மற்றவர்கள் அவரிடம் உன் அம்மா, அக்கா, தங்கை என்றால் இப்படி நடந்துக் கொள்வாயா என்று கேட்கின்றனர். 2/4
Jul 19, 2020 4 tweets 1 min read
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,

கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,

கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது,
ஆங்கிலேயரை எதிர்த்து தன்

தமிழன் ரகுராம் மாறன் 1/4 முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது

தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது 2/4
Jul 14, 2020 8 tweets 2 min read
கந்தரசஷ்டி கவசத்தில் பொதிந்துள்ள நவின மனோதத்துவ விஞ்ஞானம்.

இப்போது நவின உடற்பயிற்சி கூடங்களில் சொல்லித்தருகிறார்கள் உடற்பயிற்சி செய்யும்போது அந்தந்த பயிற்சியில் பலனடையப்போகும் பாகத்தின் மேல் உங்கள் கவனத்தை குவித்து செய்யுங்கள் என.. உலகப் புகழ்பெற்ற யோகாசனத்திலும் இதே.. 1/8 அதனினும் சிறந்த விஞ்ஞான மற்றும் ஆன்மீக பின்புலம் செறிந்தது தமிழரின் கந்தர் சஷ்டி கவசம்.

மருந்து கால்பாகம் நம்பிக்கை முக்கால் பாகம் என்பது விஞ்ஞானம் .placebo மெடிசின் என்பது நவின மருத்துவத்துறையில் பயன்பாட்டில் உள்ளது.2/8
Jun 11, 2020 7 tweets 1 min read
தெரசாவைப்போல அதிக விளம்பரத்தில் இந்தியாவில் மிஷனரிகளால் உண்டாக்கப்பட்ட போலி பிராண்ட் வேறு இல்லை.
👇👇👇

*அன்னை தெரசாவிற்கு இணையாக இந்து மதத்தில் ஒரு ஆன்மீகத் தலைவரை காட்டமுடியுமா*?. 🤔👇👇👇

ஒருவரல்ல இருவர் அல்ல, உண்மையான ஆன்மிகச் சீடர்கள் லட்சம் பேரைச் சொல்ல முடியும்... ரொம்பப் பின்னால் போவானேன்... தெரேசா வாழ்ந்த அதே காலகட்டதில் வாழ்ந்தவரைப் பற்றியே பேசுவோம்...

*ஸ்ரீ சுவாமி சிவாநந்தர்* என்ற சன்யாசி தான் அவர். ரிஷிகேஷ் சிவானந்தர் என்றால் நிறையபேருக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆனால் இவர் ஒரு தமிழர்...
Apr 30, 2020 6 tweets 2 min read
தமிழக அரசு இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்பட்டு தமிழகத்தை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி சாதனை செய்தும்,இந்த சவகொரிலா தக்லிப் ஜமாத்துக்கு முட்டுக் கொடுக்க, தமிழக அரசின் மீது பழி சுமத்துகிறான். நன்றி கெட்ட இவர்களுக்கா மக்கள் பணத்தை சலுகைகளாக வீணடித்தீர்கள்? Mr.@CMOTamilNadu 1/6 நீங்கள் என்னதான் மெளல்விகளுக்கு சம்பளம் பென்ஷன் வண்டி வாங்க மானியம் , மசூதி பராமரிப்பு 5 கோடி , 45 லட்சம் கிலோ ரம்ஜான் பிரியாணி அரிசி, மத்தவங்களுக்கெல்லாம் ஊரடங்கு சமயத்தில் இவங்களுக்கு சிறப்பு அனுமதிகள் (மருத்துவ ஊழியர்கள், போலிசையே தாக்கினாலும்) , 2/6
Apr 30, 2020 29 tweets 4 min read
கொரோனா காலத்தில் கோவில் சர்ச்சை அவசியமா??

கோவில்களால் ஒரு பயனும் இல்லை ; நடிகை கூறியது சரிதானே !

கோவில்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சங்கிகள் ;

என பல்வேறு விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்ற வேளையில், இன்றைய ஆனந்தவிகடனில் ஒரு கருத்துக்கணிப்பு (திணிப்பு) நம் 1/29 பார்வையில் பட்டதன் விளைவு தான் இந்த பதிவு-

முதல்வாதம்-
"1 A)கோயில்களுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறார்கள்.

1B)அதை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் "

பதில்-
1A)- தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்புக்கு ஆண்டுதோறும் 4 கோடி முதல் 6 2/29
Apr 28, 2020 9 tweets 1 min read
உயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி! உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி? அனைவருக்கும் பகிருங்கள் .!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லி இன்று உயிர்கொல்லி விஷமாக மாறியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே 1/10 போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. இது சிறிய மளிகைக்கடைகளில் கூட இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – 2/10
Mar 22, 2020 15 tweets 2 min read
கடந்த வாரம், நண்பரின் பெற்றோர்கள் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்கள். கொரானா ஆரம்பகட்டச் சோதனைகள், உடல் நலம் குறித்த கேள்விகள் மற்றும் பயண விபரப் படிவங்களை நிரப்பிய பிறகு, வெளியேற அனுமதித்திருக்கிறார்கள். “ப்பூ..இவ்வளவு தான் சோதனையா.. ரத்தம் எடுக்கல..GH 1/15 போகச் சொல்லல, என்னத்த கண்ரோல் பண்ணி, Very lethargic” ..என மனக் குமுறல்களுடன் வீடடைந்திருக்கிறார்கள். எங்கும் செல்லவில்லை. யாரையும் பார்க்கவில்லை. தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அன்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சிறப்புப் பிரிவில் இருந்து அழைப்பு 2/15