திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த முக்கியமான முறைகேடுகள்
*. 2005 வரை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான 2% அரசு இடஒதுக்கீடு பிறகு கவர்னர் கோட்டா, NRI கோட்டா, சிறப்பு கோட்டா என விதவிதமான பெயர்களில் 20%ஆக உயர்த்தப்பட்டு சீட்டுக்கு 25 லட்சம் நிர்ணயித்தது. (1/4)
. உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு சீட்டுகளை அளித்தது.
*. பேராசிரியர்கள் பணிநியமன தொடர் ஊழல்கள். 2008இல் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தற்காலிக விரிவுரையாளர்கள் 98 பேரை விதிமுறைகளை மீறி நிரந்தர விரிவுரையாளர்களாக பணியமர்த்திய குற்றச்சாட்டு.(2/4)
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் ஜஸ்சித் சிங் பர்னாலா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் நிஜாமுதீன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த பர்னாஸ் இன்டர்நேஷனல் மூலம் மின்னனு பொருட்கள் கொள்முதல் டெண்டரில் போலி நிறுவனங்களின் விலைப்புள்ளிகளைக் காட்டி செய்த மோசடி. (3/4)
திமுக அண்ணா பல்கலைகழகத்தை பற்றி பேச அருகதையற்ற கட்சி..
- மதன் ரவிச்சந்திரன்(4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக தங்கள் கட்சி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் ஊராட்சி மன்றத் தலைவிக்கு தீண்டாமை செய்ததை கண்டித்து கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்காமல் வெறும் கண்டன அறிக்கை வெளியிட்டு போலி சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் (1/4)
தீண்டாமையால் பாதிக்கப்பட்ட தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி மதிப்பிற்குரிய சகோதரி திருமதி. ராஜேஸ்வரிக்கு தமிழக பாஜக பக்கபலமாக நின்று மெய்யான சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்டியுள்ளது. (2/4)
மற்றொரு வருந்தத்தக்க சம்பவமாக திமுக காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் கொடுமுடி ஒன்றியக் கழகச் செயலாளர் சின்னசாமி நாற்காலியில் அமர்ந்துகொண்டும் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் பட்டியலினத்தவர் என்பதால் தரையில் அமர்ந்துகொண்டும் இருக்கிறார். (3/4)
ஸ்டாலின் மற்றும் தி மு க வினருக்கு என் கேள்விகள்:
தேசிய மக்கள் பதிவேடு (NPR ) மற்றும் NRC இது இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டதே என்று போராடிக்கொண்டிருக்கும் தாங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்த 2003 ம் ஆண்டில் தான் வாஜ்பாய் அரசாங்கம் ஒரு குடியுரிமை சட்ட திருத்த 1/6
மசோதாவை பாராளமன்றத்தில் தாக்கல் செய்து 2004 ம் ஆண்டில் நிறைவேற்றி சட்டமாக்கியது . அதில் SECTION 14 (A ) நுழைக்கப்பட்டது . அது தான் இன்றைய CAA - NPR -NRC தொடர்பிற்கான அடித்தளம் . இதை மறுக்க முடியுமா ? 2/6
2010 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் 5 ம் ஷரத்தில் தெளிவாக , அதாவது தேசிய மக்கள் பதிவேடு என்பது NRC க்கான முதல் படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது , அப்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது தி மு க . 3/6