இந்திய தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு பொருட்களையே வாங்க பிரதமர் மோடி வேண்டுகோள்
உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்காக, பண்டிகை காலத்தில் உள்நாட்டு பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிரதமர் மோடி, அங்குள்ள சாஷாராம், கயா, பகல்பூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசினர்.
அப்போது அவர், கொரோனா வைரசுக்கு எதிராக வலுவாக போராடிய பீகார் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
ஒரு காலத்தில் பீகாரில் ஆட்சி செய்தவர்கள், வளர்ந்து வரும் இந்த மாநிலத்தை தங்கள் பேராசைக் கண்களால் பார்ப்பதாக அவர் புகார் கூறினார்.
ஆனால் மாநிலத்தை பின்தங்கிய நிலைக்கு தள்ளியது யார்? என்பதை பீகார் மக்கள் மறந்துவிட மாட்டர்கள் என்று அவர் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், ஆட்சிக்கு வந்தால் அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சி கூறுவதாக அவர் கூறினார்.
இது நாட்டைப் பாதுகாக்க தனது மகன்களையும் மகள்களையும் எல்லைகளுக்கு அனுப்பும் பீகார் மாநிலத்தை அவமதிப்பது ஆகாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இன்னுயிரை இழந்த பீகார் வீரர்களின் பாதம் பணிந்து மரியாதை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் நக்சலைட்டுகளின் கொட்டம் அடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பண்டிகை காலத்தில் மக்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்றும், இதன் மூலம் உள்ளூர் தொழில்கள் வளரும் என்றும் மோடி தெரிவித்தார்.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.