இந்து அறநிலைய துறையை பற்றி பார்ப்பனர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் பொறுக்கி பய மாரி பேசுறான். இவனுக்கு பார்ப்பன பித்தலாட்டம் பற்றி என்ன தெரியும்? ஒரே ஒரு உதாரணம்,
2008-ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. 1/6
அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று காட்டி வந்தனர் தீட்சதர்கள். ஆனால், 2008 இல் கலைஞர் ஆட்சியில் அக்கோயில் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே. 2
சுமார் 100 கிராம் தங்க நகைகளும் உண்டியலில் விழுந்தது!
தங்களுக்கு வர வேண்டிய இந்த வருமானம் அரசாங்கத்துக்கு போகுதே என்ற எரிச்சலில் ஒரு முறை அந்த உண்டியலில் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகள் நாசபடுத்தியவர்கள் இந்த பார்ப்பனர்கள்.
இப்படித்தான் பல கோயில்கள் 3
பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது. அதை இந்து அறநிலைய துறை மூலம் அரசாங்க கஜானாவுக்கு மடை மாற்றம் செய்தது நீதிக்கட்சி பிறகு வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதன் நீட்சியான திராவிட ஆட்சிகள்.
இன்றுவரை பார்ப்பனர்களால் அது பொறுக்க முடியல. இப்போ பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் 4
நேரத்திலாவது மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என்கிற நப்பாசை பார்ப்பனர்களுக்கு. அதுக்காக ஏதோ அறநிலைய துறையில் ஊழல் நடக்கிறது என்று வீடியோ போடுகின்றனர். தற்பொழுது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் கேள்வி கேட்க முடியுது. 5
இந்த பார்ப்பன கொள்யார்கள் கட்டுப்பாட்டில் கேள்வியே கேட்கமுடியாது. பித்தலாட்ட பசங்க.அதுக்கு அடி போடுகின்றனர் இந்த பார்ப்பன ஊழல் பேர்வழிகள். 6 @threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்க இன்று நிம்மதி பெருமூச்சு விடுகிறது! இந்தியாவில் வட இந்திய மாநிலங்கள் சிலவற்றின் முட்டாள்தனத்தால் இந்தியா இன்று மூச்சு திணறுகிறது. தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வழி செய்யாமல் இந்த தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
ஆனால் அதை கூட சரியான முறையில் மாநில அரசுகளுக்கு வழங்க முடியாமல் விலை ஏற்றம் அது இது என்று ஒரே குழப்பம். சரி காசை வாங்கிட்டு தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கனும். மோடி ஆட்சி அதுவும் செய்யவில்லை.
ஆ ஊ ன்னா பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுகிறேன் பேர்வழி என்று கதாகாலாட்சேபம் நடத்த வீடியோவில் மட்டும் வந்துட வேண்டியது.வெட்கக்கேடு.தொற்றுநோய் காலகட்டத்தில் முதல் அலை வந்தபோது ராமனுக்கு கோயில் கட்ட அடிக்கல்நாட்டு விழா எடுத்த கோஷ்டி காவி கும்பல்.
திமுக இந்து விரோத கட்சியாம்.செல்வி ஜெயலலிதா கூட பயன்படுத்தாத வார்த்தைகள் இவை.காவி அடிமைகள் இருவரும் கட்சியை மொத்தமாக நாக்பூர் கும்பலிடம் அடகு வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.கதை, வசனம் மற்றும் இயக்கம் காவி பார்ப்பனீய கும்பலின் கைவரிசை.அது இப்படி பிரதிபலிக்கிறது 1/n
அண்ணாவின் பெயரை கட்சியிலும் அவரது உருவத்தை கொடியிலும் பொறித்துக்கொண்டு 'இந்து விரோத' கூப்பாடு போடுகிறீர்களே,வெட்கமா இல்ல? தற்போதைய அடிமை கும்பலில்,ஒரே ஒரு சொரணை உள்ள கொள்கை தெரிந்த அதிமுக காரன் கூட இல்லையா என்கிற சந்தேகம் வருகிறது. பேரறிஞர் அண்ணா இந்து பற்றி என்ன 2/n
சொல்லியிருக்கிறார் ன்னு அடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து என்பது ஆரியரையும்,இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தனத்தையும் குறிக்கும். இந்த இந்துஸ்தானம், இந்து, இந்துமதம் ஆகியவற்றிற்கும், திராவிடநாடு,திராவிடர்,திராவிடர் சமயம் ஆகியவற்றுக்கும் 3/n
தமிழ், தமிழர் என இன அடிப்படையில் தமிழ் மண் சார்ந்து தான் விசிக தேர்தலை அணுகும் என்கிறார் தோழர் வன்னி அரசு. அதற்கு இலவு காத்த கிளி மாலன் சொல்கிறார், 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்று திமுக அதிமுக வை விசிக எதிர்த்ததே அப்போ திராவிட கட்சிகள் தமிழ் மண் சார்ந்து இயங்கவில்லையா 1
என்று கேள்வி கேட்கிறார்.நம் பதில் என்னவென்றால்:மதவாத,ஜாதியவாத ,ஆரிய-பார்ப்பனீய பூணூல் அரசியல் மேலோங்கும் பொழுது ஊழல் என்பது முக்கியமல்ல.இடதுசாரிகளை தவிர்த்து இந்தியாவில் ஊழல் அற்ற அரசியல் கட்சி என்று எதுவும் கிடையாது. எனவே, ஊழல் என்பது மிதப்பில் இருக்கும் போது பேசும் அரசியல் 2
தற்பொழுது தமிழகத்தில் இன, மொழி அரசியல் நடக்கிறது. மீண்டும் தமிழக உரிமைகள் பறிபோகிறது. பார்ப்பனரல்லாத மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் நிலை.இவைகளை தடுக்க வேண்டும். இன்றைக்கு இதுவே முக்கியம். எனவே, இதை அடிப்படையாக கொண்டே விசிக போன்ற கட்சிகள் இயங்கும். 3
திமுக வில் சுற்றுசூழல் அணி என்று ஒன்று ஆரம்பித்து அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுதான் தாமதம்! அந்த பக்கம், "நாங்க தான் முதலில் சொன்னோம், நாங்க தான் முதலில் சொன்னோம்" என்று "நாம் தமிழர்" சீமானின் தம்பிகள் ரெண்டு நாளா ஒரே கூச்சல். 1
திராவிடஇயக்கதின் மேடையில் இருந்து கற்றறிந்து அதில் கொஞ்சம் மாற்றப்பட்ட நகல் தான் சீமான்.இது பல தம்பிகளுக்கு தெரியவே தெரியாது. ஒரு சின்ன சம்பவம்,திரைப்பட இயக்குனர் சீமான் தனது 'வாழ்த்துகள்' திரைப்படம் எடுத்து முடித்து அதற்கு பெயர் "வாழ்த்துக்கள்" என்று வைத்திருந்தார் அதாவது 'க்' 2
சேர்ந்து வரும்...பிறகு கவிஞர் கனிமொழி யுடன் கலைஞரை சந்திக்க சென்ற பொழுது...கலைஞர் திரைப்பட பெயரை பார்த்துவிட்டு, தம்பி அது 'வாழ்த்துகள்' ன்னு சொன்னார் என்று சொல்லி அந்த திரைப்படதின் பெயரை மாற்றி வைத்தார். பத்திரிக்கையாளர்கள் ஏன் பெயரை மாற்றினீர்கள் என்று சீமானை கேட்டபொழுது...3
இடைநிலை ஆதிக்க ஜாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர் புகார் கொடுத்தால் அதை நம்ப மாட்டார்கள். அதற்கு ஆதாரம் கேட்பார்கள். இல்லை என்றால் ஆதிக்க ஜாதி நபரை பழிவாங்க தீண்டாமை கொடுமை 1
சட்டத்தை தாழ்த்தப்பட்டவர்கள் கையிலெடுக்கிறார் என்பார்கள்.இப்போ சுமத்ராமன் மீது ஊடகவியலார் விக்ரமன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு சுமத் அப்படி செய்திருக்க மாட்டார் என்று வாக்காலத்து வாங்குகின்றனர் சிலர். விக்ரமன் ஆதாரம் ரெண்டு கேமெரா மேன் என்று சொல்கிறார். 2
மேலும் தொடர்ந்து தான் சொல்லுவது மெய் என்றே எழுதி வருகிறார். இப்படி இருக்க, என்ன ஆதாரம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? குறைந்த பட்சம் நான் வீட்டுக்கு போனேன், பல முறை தண்ணீர் கொடுங்க என்று கேட்டும் சுமத் கொடுக்க வில்லை என்ற குற்றசாட்டுக்கு, 3
தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போழுது, அரசு அதிகாரிகள் பெயரை சொல்லி,உங்க பெயரெல்லாம் நினைவு வச்சிருக்கோம். இன்னும் அய்ந்து மாதம் தான் என்பது. தற்போதிருக்கும் அமைச்சர்கள் பெயரை சொல்லி இன்னும் அய்ந்து மாதம் தான் என்பது போன்ற ஒரு எச்சரிக்கை கொடுப்பது. 1
இது போன்ற பேச்சுக்கள் அதிகம் தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்க முடிகிறது.இது ரசிக்கும் படியாவா இருக்கு?அது போன்ற பிரச்சாரம் மூலம் சாதாரண மக்களுக்கு என்ன சொல்ல வர்றீங்கஅதிகாரத்திற்கு வரும் முன்பே இப்படி பேசுகின்றார்களே வந்தால் என்ன செய்வார்கள் என்று மக்களை சிந்திக்க வைக்காதா? 2
திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதன் பிரதான நோக்கம் இதுவா? இதெல்லாம் இந்த அறிவாளி களுக்கு தெரியாதா? அறிவு பொங்கி வழிந்தால் இதுதான் பிரச்சனை. அது போன்ற வீடியோக்களை பெருமையா ஷேர் பண்ணி வைரல் பண்ணிவிடுறிங்க. அதன் மூலம் குஷியாகுறீங்க. 3