#எஸ்ரா#சற்குணம் என்ற நபர் மீது புகார்:
Asuvathaman Allimuthu
இந்த நபர் ஏற்கனவே " இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் " என வனமுறையைத் தூண்டும் விதமாக பேசிய பேச்சுக்கு , நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த முறையாவது தமிழக காவல் துறை உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.அஸ்வத்தாமன்
பாஜக
####
வழக்கம்போல் புகார் வடிவம் அளிக்கிறேன். காவி சொந்தங்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன், வழக்கறிஞர்,
மாநில செயலாளர் - சட்டப் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,
பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: நமது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம்
ஊட்டி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் முயற்சித்தல், ஆகிய குற்றங்களுக்காக எஸ்ரா சற்குணம் என்பவர் மீது புகார் அளித்தல் சார்பு.
மேற்கண்ட எஸ்ரா சற்குணம் என்ற நபர் , ஏற்கனவே "இந்துக்கள் முகத்தில் இரத்தம் வரும் வரை குத்துங்கள்" , என்று
வன்முறையைத்தூண்டும் விதமாக பேசியுள்ளார். அது சம்பந்தமாக நான் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த நபர் , திமுக கூட்டணி சார்பாக நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் 18.12.2020 அன்று பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கட்டின மனைவியை உடனேயே 5 நாட்கள் கூட வாழ முடியாதவர் இந்த தேசத்தை எப்படி ஆள முடியும் என்றும் மோடி இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என்று நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம் என்றும் மேலும் அச்சில் ஏற்ற முடியாத கொச்சையான அவதூறுகளை
பாரத பிரதமர் எதிராக பரப்பும் வகையிலும் பேசியுள்ளார் .
நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மீதும் கொச்சையான அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடும், மக்களிடையே இந்த தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், அவ்வாறு அவதூறுகளை பரப்பி தேசப்பற்றாளர்கள்
மற்றும் அவரது ஆதரவாளர்களையும் தூண்டி சின மூட்டி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மேற்கூறப்பட்ட நபர் பேசியுள்ளார். மேலும் தேசப்பற்றாளர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட
எஸ்ரா சற்குணம் என்ற நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 294, 295 ,499, 504, 505 (2) ,188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தேசப்பணியில் ,
அ.அஸ்வத்தாமன்
பாரதிய ஜனதா கட்சி,
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
அஇஅதிமுகவின் செய்தி தொடர்பாளர் திரு புகழேந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களை பாஜக தலைமை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அஇஅதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
இன்றளவும் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது என்றும் பா ஜ க - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவு படுத்திய பிறகும் அதிமுக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு திரு புகழேந்தி
போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை குறித்து பேசுவதற்கு திரு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.
பின்பு அந்த ஆலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.
KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது.12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள்
பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி, தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள்,
நீங்களே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள் :-
கோகா கோலா 1980ல் இந்தியாவில் நுழைந்தது, 11 soft drink Indian/other brands ஐ வளைத்துப் போட்டது, மீதியை Pepsi எடுத்துக்கொண்டது.
எந்த எதிர்ப்பும் இல்லை.
அமேசான், ஒவ்வொரு நகரத்தையும் ஆக்கிரமிக்கிறது.
எந்த எதிர்ப்பும் இல்லை
Blue Dart, DHL & FedEx போன்ற கூரியர் சர்வீஸ் வந்தது மற்றும் தன் வானூர்தியையும் கொண்டுவந்தது.
எந்த எதிர்ப்பும் இல்லை
சீன, கொரிய மொபைல் இந்தியாவில் படர்ந்தது
எந்த எதிர்ப்பும் இல்லை
Nestle, Maggi, ITC, HUL, Pepsi etc ஆகியவை farm sectorல் நுழைந்தது.
எந்த எதிர்ப்பும் இல்லை
Vehicles Mfg industry, two wheelers, ஸ்கூட்டர் மற்றும் வாகன தொழிற்சாலையில் Honda, Hyundai, ஆகியவை தன் அகண்ட சக்தியை, இந்தியாவின் தொழிற்சாலைகளை முடக்கி, படர செய்தது
எந்த எதிர்ப்பும் இல்லை
ஆனால் இந்தியாவின் அதானி, அம்பானி (புதியவர்கள் அல்ல, முன்னமே இருப்பவர்கள்தான்) விவசாய
இந்த கொடுங்கோலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்படியிருக்கிறார் திருவாளர் Stanley Rajan. அந்த கண்றாவி பதிவை இப்போதுதான் பார்த்தேன். அடேங்கப்பா விட்டால் இவரே போய் விழா எடுப்பார் போலிருக்கிறது. இதோ எழுதுகிறேன் திப்பு சுல்தானின் சுயரூபம் பற்றி
கர்நாடகத்தில் உள்ள
ஒரு சிறு கிராமம் மேல்கோட்டை. இன்றைக்கும் இங்கு வாழும் சமஸ்கிருத அறிஞர்களால் இந்த ஊர் பாரதம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.
இங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் திரு.அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. பாரத மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமஸ்கிருத மொழி ஒரு இனத்திற்கோ,
நிலப்பரப்பிற்கோ சொந்தமானது அல்ல. இங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் இயற்கை விவசாயம் முதல், கம்பியூட்டர் மொழியியல் வரை பல துறைகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இப்படி, நம் பாரம்பரியங்களைக் காப்பாற்றிவரும் மேலக்கோட்டையில் வாழும் அந்தணர்கள் பாரதத்தின் தேசியத்
சிவன் சொத்தை மீட்ட ஐயா மோகன்ராஜ் அவர்கள் பாதம்பணிகிறேன்!
மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை
குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது. ஆகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. No. 8185 of 2019 என்ற பொதுநல வழக்கை தொடுத்தார்.
நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி
அந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.
1898 ஆம் ஆண்டு சௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு.