11:05க்கு தலைவர் முதல்வராக பதவி ஏற்றல்
11:06க்கு உதயநிதி தலமையில் போலிசாரை புரட்டியெடுத்தல்
11:07க்கு மணல் கொள்ளை ஆரம்பம், எந்த அதிகாரியும் தடுக்க முடியாது , தடுத்தால் இருக்க முடியாது
11: 30க்கு கிராணைட் கொள்ளை ஆரம்பம்
12 மணிக்கு கலைஞர் உணவக ஊழல், லஞ்ச் பிரேக்ல கூட விட கூடாது
1மணிக்கு மரத்தடியில் அமர்ந்து மரக்கொள்ளைக்கு திட்டமிடல்
2மணிக்கு நில ஆக்கிரமிப்பு
3மணிக்கு கொரோனா ஊசியினை அரசுமருத்துவகழகங்களில் புகுந்து தூக்கி செல்லுதல் குடும்பத்தினர் போக மீதியினை தனியார் மருத்துவமைக்கு நல்ல லாபத்தில் விற்றுவிடுதல்
4மணிக்கு டீக்கடையில் பஜ்ஜிக்கு சண்டை வசூல்
6 மணிக்கு டாஸ்மாக் பாரில் அநியாய வசூல், அங்கேயே ஊரில் உள்ள எல்லா தொழிலிலும் பங்குதாராக சேர்க்க சொல்லி மிரட்டும் திட்டமிடுதல்
8 மணிக்கு பிரியாணி கடையில் மல்யுத்தம், அப்படியே ஆக்கிரமிப்பு
8.30க்கு திருமா வீரமணி இந்து எதிர்ப்பினை அவமானமாக பேச அதற்கு கைதட்டுதல்
9 மணி கருப்பர் கூட்ட நிர்வாகிகளை கவுரவித்து பகுத்தறிவு விழா
10 மணிக்கு ஊரில் எஞ்சியிருக்கும் சொத்துக்களை எல்லாம் வளைத்தல், வசூலை அதிகரிக்க திட்டமிடுதல்
இரவு 12 மணி, அடுத்தவன் நிலத்தில் கல்லை வைத்து கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்தல்
4 மணி பால் வியாபரத்தில் நீர் ஊற்றி மோசடி செய்தல்.
6 மணிக்கு பூவியாபாரியினை மிரட்டி மாலை வாங்கி கருணாநிதி சமாதி முதல் ராம்சாமி சிலைவரை அலங்கரித்தல் @Sevakofmata
#Vote4BJP
365 நாளும் இஸ்லாமியன் இஸ்லாமியனாக வாழ்கிறான்
365 நாளும் கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக
வாழ்கிறான்
ஆனால் இந்துவாகிய நீ 364 நாட்கள் இந்துவாக வாழ வேண்டாம்,
ஒரே ஒரு நாள் அதாவது தேர்தல் நாளான ஏப்ரல் 6 ம் தேதி மட்டும்
நீ இந்து என்ற உணர்வோடு, எதிர் கால சந்ததியினரின் நலன்கருதி, இந்து விரோத திமுக கூட்டணியை தோற்கடிக்கும் விதமாக அந்த ஒரு நாள் மட்டும் நீ இந்துவாக இருந்து உன் கடமையை செய் என் இந்து சமூகமே