பூதம் Profile picture
Mar 26, 2021 6 tweets 3 min read Read on X
கோவில் நிதியை அரசு எடுத்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறதா?

இல்லை. அரசுதான் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கோவில் புனரமைப்புக்காக வழங்குகிறது!

(Page 119)

இந்து சமய அறநிலையத்துறை நிதி எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். cms.tn.gov.in/sites/default/…
Image
இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.

tnhrce.gov.in/resources/docs…
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.

அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!

tnhrce.gov.in/resources/docs…
இது போக, பொது நல நிதி ஒன்று உருவாக்கப்பட்டு, உபரி நிதி உடைய கோவில்களின் அறங்காவலர் குழு தாமாக முன்வந்து அளிக்கும் நிதி அதில் செலுத்தப்படும்.

இந்த நிதி நலிந்த கோவில்களை புனரமைக்க பயன்படுத்தப்படும்

tnhrce.gov.in/resources/docs…
மிகை நிதி கொண்ட கோவில்கள் அளிக்கும் உபரி நிதியை ஏழை இந்துக்களின் திருமண உதவிக்காகவோ, ஏழைகளுக்கு உணவளிப்பதற்கோ பயன்படுத்தலாம்.

வேறு எதற்கும் பயன் படுத்த முடியாது

tnhrce.gov.in/resources/docs…
இப்படியாக, கோவில்களின் வருமானத்தை எதற்கு பயன்படுத்தலாம் என்ற விதிகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, கோவில்களின் வருமானத்தை வேறு எந்த திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்துவதில்லை. சட்டம் அதை அனுமதிப்பதில்லை.

மாறாக அரசின் வருவாய்தான் கோவில்களுக்கு செலவு செய்யப்படுகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

Apr 17
நூல் விலை உயர்வால் திருப்பூரில் மூடப்பட்ட நிறுவனங்கள்

பருத்தி இறக்குமதிக்கு மோடி அரசு விதித்த 11% வரி, பருத்தி ஏற்றுமதியை தடை செய்யாதது, பருத்தியை வாங்கி வியாபாரிகளுக்கு விற்று பதுக்கலுக்கு வழி செய்தது போன்றவைதான் விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்
இந்தியாவில் பருத்தி அதிகம் உற்பத்தி ஆவது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில். ஆகவே பருத்தி விலை உயர்ந்தால் அந்த மாநில விவசாயிகளுக்கு லாபம். ஆனால், திருப்பூர் நிறுவனங்களுக்கு இழப்பு. தேர்தல் நெருங்கியதால் மக்களை ஏமாற்ற 19.02.2024 அன்று இறக்குமதி வரியை நீக்கினார். Image
அரிசி விலையை கட்டுக்குள் வைக்க சென்ற ஆண்டு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தார் மோடி. நூல் விலையை கட்டுக்குள் வைக்க அதே போல பருத்தி ஏற்றுமதியை தடை செய்திருக்க முடியும். ஆனா மோடி அதை செய்யவில்லை. Image
Read 4 tweets
Jan 22
18+

இந்துக்களாகிய நாம் அனைவரும் வேதம் கற்பது மிக அவசியம். ஆகவே இன்று வேதத்தில் உள்ள அசுவமேத யாக மந்திரங்களை படிப்போம்

இந்த யாகம் செய்யும் போது அரசன் இருக்க கூடாது. ராணி, குதிரை, புரோகிதர் 😉 மட்டுமே இருக்க வேண்டும்

முதலில் ராணியையும் குதிரையையும் பட்டாடையால் மூட வேண்டும் Image
அழகிய அல்குலையுடையோய்! சிறந்த சேலை தரித்தோய்! நீயும் குதிரையும் சுவர்க்கம் போன்ற இந்த இடத்தில் பட்டு ஆடையால் மூடிக்கொள்வீர்களாக.

கர்ப்பம் தரும் குதிரையே! கர்ப்பம் தாங்கும் இராணியாகிய நான் உனக்கு நேர்முகமாய் வந்திருக்கின்றேன். நீயும் எனக்கு நேர்முகமாய் இருந்து கொள்வாயாக Image
இராணியும் குதிரையும் கால்களை விரித்துக்கொள்ளுதல்

குதிரையே! நீயும் நானும் என் கால்களிரண்டும் உனது பின்னங் கால்களின் மேலும், மற்றும் இவ்வாறே நான்கு கால்களும் ஒன்றன் மேல் ஒன்று பொருந்தும் படி விரித்துக் கொள்வோம் Image
Read 12 tweets
Sep 7, 2023
விஸ்வகர்மா திட்டத்தை பத்தி இப்பத்தான் படிச்சேன். அதுல நாம கவனிக்க வேண்டிய பகுதி இதுதான்

"...family-based traditional trades"

18 வயது நிரம்பிய ஆணோ பெண்ணோ கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக தங்கள் குலத்தொழிலை செய்தால் அரசு உதவி கிடைக்குமாம்!

Link pmvishwakarma.gov.in/FileHandling/V…

Image
Image
சரி... எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் இல்லை.

முடி வெட்டுவது, செருப்பு தைப்பது, துணி வெளுப்பது உள்ளிட்ட 18 வகையான தொழில்களை செய்தால் மட்டுமே அரசு உதவி கிடைக்கும்.
Image
Image
இந்த 18 தொழில்களில் எந்த தொழிலை செய்தாலும் அரசு உதவி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. உங்கள் குலத்தொழிலை செய்தால் மட்டுமே உதவி கிடைக்கும். விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரியமாக அந்த தொழிலைத்தான் செய்து வருகிறதா என்று கிராம பஞ்சாயத்து தலைவர் உறுதி செய்வார். Image
Read 4 tweets
Oct 11, 2022
நூலிபான்கள் பிடியில் இருந்து வடலூர் சத்திய ஞான சபையை மீட்க நடந்த வழக்கு.

வள்ளலாரால் 18.07.1872 அன்று வகுக்கப்பட்ட விதிகளின்படி வழிபாடு நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

indiankanoon.org/doc/1715882/
ஒரு அமைப்பு நூலிபான்கள் கைக்கு போனா என்னவெல்லாம் நடக்கும்னு இதை பார்த்து புரிஞ்சிக்கலாம். அப்படியே அவனுங்க வசதிக்கு மாத்திடுவானுங்க. ஒரிஜினலா அங்க என்ன இருந்ததுன்னு எல்லாருக்கும் மறந்து போயிடும்.
வள்ளலார் வகுத்த வழிமுறையின்படி, ஒரு பார்ப்பனர் உள்ளே நுழைந்து வழிபட வேண்டும் என்றால், அவர் தனது பூணூலை கழற்றி, தனது சாதி அடையாளத்தை மறுத்த பிறகே வழிபடலாம்.
Read 4 tweets
Oct 8, 2022
"ஆண்களை பார்த்த உடனேயே பெண்களின் பிறப்புறுப்பில் வழவழப்பான திரவம் கசியும்"

- சிவபுராணம், பாகம் 3, உமா சம்ஹிதை, அத்தியாயம் 24, சுலோகம் 30

மொழிபெயர்த்தவர் JL சாஸ்திரி

archive.org/details/SivaPu…
எத்தனை ஆண்கள் கிடைத்தாலும் பெண்கள் திருப்தி அடைவதில்லை என்று சிவபுராணம் கூறுகிறது

பாகம் 3, உமா சம்ஹிதை, 24ஆம் அத்தியாயம், 29ஆம் சுலோகத்தில் இந்த வரி இருக்கிறது

Link archive.org/details/SivaPu…
பெண்கள் அவர்கள் விருப்பம் போல் உடலுறவில் ஈடுபடுபவர்களாக இருப்பதால், அவர்கள் நிலையற்ற மனம் உடையவர்களாகவும், தீய செயல்களை செய்பவர்களாகவும், அறிவான ஆண்களாலேயே புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

- சிவபுராணம், பாகம் 3, உமா சம்ஹிதை, அத்தியாயம் 24, சுலோகம் 28
Read 4 tweets
Sep 24, 2022
வர்ணம் பிறப்பால் வருவதல்ல... குணத்தால் வருவதுன்னு உருட்டுவாங்க. நம்பாதீங்க! பச்சை பொய்!

அது பிறப்பால்தான் என்பதற்கு சிம்பிள் லாஜிக் இதுதான்

உபநயனம் என்கிற பூணூல் சடங்கு பிராமண சிறுவர்களுக்கு 8 வயதிலும், சத்திரியர்களுக்கு 11 வயதிலும், வைசியர்களுக்கு 12 வயதிலும் செய்யணும் (1/n)
சூத்திர சிறுவர்களுக்கு எந்த வயசுல பண்ணனும்னு எங்கேயும் குறிப்பு இல்ல. ஏன்னா சூத்திரர்களுக்கு உபநயனம் கிடையாது!

எல்லா தர்ம சாஸ்திரங்களிலும் இந்த சட்டம் இருக்கு.

இது ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்

srimatham.com/uploads/5/5/4/…
சாங்காயன தர்ம சூத்திரத்துலயும் அதே மாதிரி இருக்கும்

archive.org/details/in.ern…
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(