துரோகிகள் ஜாக்கிரதை!

சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்

அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !

பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி
இருந்தது !

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு? ImageImageImage
"400 ரூபாய் ..!"

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த
கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.

வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த,
இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ” ImageImage
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"

"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"

"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் ImageImageImageImage
இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க,
நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன் ..!" என்றான் வியாபாரி

அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு 'டோஸாக' தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது ..! ImageImageImageImage
அதனால்தான் அதிக விலை..!" என்றான்

அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான் ..!

ஒருவர் கேட்டார்,
", ஏன் இப்படி செய்தாய் ..?

அவரது பதில்
"தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றும் ஒரு ImageImageImageImage
துரோகி வாழ உரிமை இல்லை ..!"

நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன ..! அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்!

#ஜெய்_ஸ்ரீ_ராம் ImageImageImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Strange

Dr.Strange Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dr_Strange2021

15 Jul
மக்களே! மத்திய பாஜக அரசு மக்களுக்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் மருந்துகள் தருகிறாங்கள்!

பயன்படுத்தி கொள்ளுங்கள்!

முடிந்த வரை இதை பகிருங்கள்!🙏

Rt Please 🙏 Image
Image
Image
Read 6 tweets
14 Jul
ஆதிசங்கரர் பிறந்து வாழ்ந்த காலம் கி.மு 509 - கி.மு 477 !

ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவரல்ல ! Image
ஆதிசங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்பதற்கு வைக்கபடும் ஆதாரங்கள்.... ImageImageImage
மேற்கூறிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் பிழையே ... ImageImageImageImage
Read 5 tweets
13 Jul
ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு !

காலக்குறிப்புக்கள் ! Image
Image
Image
Read 9 tweets
30 Jun
வேதங்கள் (ரிக்,அதர்வண வேதம்), புராணங்களில்(லிங்க, சிவ மஹா புராணம் ), தமிழ் இலக்கியங்களில் சரபர் !!! @Bhairavinachiya

குணத்தை மாற்றும் உணவு !

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை
உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!
லட்சுமி இறைவனிடம் மாங்கலிய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள் செய்ய மஹாவிஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.

தம் தோலையும்
எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மஹாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு,தோலைச் சட்டையாகப்
போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவம் ஆகும்!

சட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் (திருஞானசம்பந்தர் உமையிடம் ஞானப்பால் உண்ட ஸ்தலம்!)
Read 15 tweets
29 Jun
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

" நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும் பிராமணர்களை கைவிடாத போதும், அக்ரஹாரத்தையும் வேதபாடசாலைகளை கைவிட்டது பிராமணர்கள் தான் !" Image
ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள்.

இங்கிலீஷ்காரர் ராஜ்யம் வந்தபின், இவர்களுக்கு ராஜ மான்யங்கள் இல்லையே. இவர்கள் எப்படி எவ்விதமான வருவாயும் இல்லாமல் உயிர்வாழ முடியும்? அதனால்தான் இங்கிலீஷ் Image
படிப்பு, சர்க்கார் உத்தியோகம் என்று இவர்கள் இறங்கும்படி ஆயிற்று. சந்தர்ப்பச் சூழ்நிலை (force of circumstances) இவர்களை அப்படி நெரித்தது. அதற்காக இவர்களைக் கண்டிக்கக் கூடாது என்று ஒரு சமாதானம் சில பேர் சொல்கிறார்கள்.

இதில் கொஞ்சம் நியாயமும் இருக்கலாம். ஆனால் முழு நியாயமும் இல்லை Image
Read 15 tweets
29 Jun
" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிராமண துவேசம் உருவாக உண்மையில் யார் காரணம் ?
இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு,
பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள்! அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(