பெரியவா சரணம். ஜெய்ஹிந்த்
*"பார்த்தாயா......நம் தமிழ் மொழியின் அருமை !"*
Doctor --' வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Marriage Counselor -- கல்யாண சுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி
தமிழ் ஏன் செம்மொழி என்று தெரிகிறதா? 💪💪💪😉😂😂😂🤗
படித்ததில் பிடித்தது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RAMANATHAN KRISHNAN

RAMANATHAN KRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ramandialnet

22 Jul
சென்னையை அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெரு பொன்னி நகரில் வசித்து வருபவர் புஷ்பலட்சுமி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் தூங்கியிருக்கிறார். வீட்டுக்குள் கொசுக்களை விரட்ட அடுப்பு கரி மூலம் புகை மூட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பின்னர் வீட்டுக்குள் ஏசியையும் ஆன் செய்ததாக .
சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் புஷ்பலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர்.

அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே
சென்றபோது புஷ்பலட்சுமி அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புஷ்பலட்சமி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஷால் என்ற
Read 5 tweets
22 Jul
மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச எழுந்தவுடன், திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் அவது ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி தூக்கி எறிந்தார்.
இதன் காரணமாக ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட
மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெகாசஸ் விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைக்குள்
ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.

இது குறித்து பேசிய ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் ஜா, “மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் அணுகுமுறை "துரதிர்ஷ்டவசமானது" . இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்ட விதம், இந்த
Read 4 tweets
22 Jul
இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்கள்  மற்றும் உலகின் பல நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணியை  இஸ்ரேலின்
என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதுமாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தவறான தகவல் என இஸ்ரேலின்  என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், பெகாசஸ் நிறுவனம் உளவு பார்த்ததாக  வெளியான பட்டியல் சரியானது அல்ல. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ. குழுமத்துடன் தொடர்புடையவை அல்ல. இருந்தாலும், தங்களது  தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்
Read 4 tweets
22 Jul
Devendra Gangadharrao Fadnavis (born 22 July 1970) is an Indian politician who is the current Leader of Opposition in Maharashtra Legislative Assembly.

He also served as the 18th Chief Minister of Maharashtra (CM), in office from 31 October 2014 to 12 November 2019.
He was the first Chief Minister of Maharashtra from Bharatiya Janata Party (BJP).

Fadnavis took an oath for the second term as the Chief Minister of Maharashtra on 23 November 2019.

He resigned on 26th November 2019, just three days after taking an oath as the Chief
Minister of Maharashtra, and a day before a floor test in the Assembly of Maharashtra.

Later he resigned as CM stating the lack of a BJP majority as the reason.Fadnavis is a member of the Bharatiya Janata Party and the Rashtriya Swayamsevak Sangh.
Read 5 tweets
22 Jul
சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்

அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !

பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?

"400 ரூபாய் ..!"
வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.

வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ”
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"

"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"

"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற
Read 6 tweets
21 Jul
இந்தியாவில் பறவைக்காய்ச்சலுக்கு முதல் மனித இறப்பு இன்று பதிவாகியுள்ளது. பறவைகளை தாக்கும் அவியன் இன்ஃப்ளூயென்சா என்ற நோய்த் தாக்கம், 12 வயதான சிருவனொருவருக்கு ஏற்பட்டு அதனால் அவர் இறந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. புனே தேசிய வைரலாஜி ஆய்வகத்தின் வழியாக
உறுதிசெய்துள்ளார் எய்ம்ஸ் முதன்மை மருத்துவர் ரந்தீப் கலீரியா.

கொரோனா பரவல் அதிகமிருக்கும் இந்த நேரத்தில், பறவை காய்ச்சல் இறப்பு பதிவாகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. பதற்றத்தை தடுக்கும் வகையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவர் ரந்தீப் கலீரியா, “இந்த வைரஸ்
பாதிப்பை ஏற்படுத்தும் ஹெச்.5.என்.1 வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக மிக அரிதாகவே பரவும். ஆகவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் கடந்த நாட்களில் தொடர்பிலிருந்துவர்களுக்கு பரிசோதனை ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது தொற்று வியாதியாக இருக்காது என்பதால்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(