தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.
1,41,248 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 1,875, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 16 பேர் என
கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,41,168 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
24 மணிநேரத்தில் 12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு நேற்று தொற்று அதிகரித்த நிலையில் இன்று சிறிது குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,809 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாத 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 26,158ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,423 பேர்
குணமடைந்த நிலையில் இதுவரை 24,81,201 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னையை அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெரு பொன்னி நகரில் வசித்து வருபவர் புஷ்பலட்சுமி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் தூங்கியிருக்கிறார். வீட்டுக்குள் கொசுக்களை விரட்ட அடுப்பு கரி மூலம் புகை மூட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பின்னர் வீட்டுக்குள் ஏசியையும் ஆன் செய்ததாக .
சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் புஷ்பலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர்.
அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே
சென்றபோது புஷ்பலட்சுமி அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புஷ்பலட்சமி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஷால் என்ற
மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச எழுந்தவுடன், திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் அவது ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி தூக்கி எறிந்தார்.
இதன் காரணமாக ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட
மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெகாசஸ் விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைக்குள்
ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.
இது குறித்து பேசிய ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் ஜா, “மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் அணுகுமுறை "துரதிர்ஷ்டவசமானது" . இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்ட விதம், இந்த
இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் மற்றும் உலகின் பல நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணியை இஸ்ரேலின்
என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதுமாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தவறான தகவல் என இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், பெகாசஸ் நிறுவனம் உளவு பார்த்ததாக வெளியான பட்டியல் சரியானது அல்ல. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ. குழுமத்துடன் தொடர்புடையவை அல்ல. இருந்தாலும், தங்களது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்
Devendra Gangadharrao Fadnavis (born 22 July 1970) is an Indian politician who is the current Leader of Opposition in Maharashtra Legislative Assembly.
He also served as the 18th Chief Minister of Maharashtra (CM), in office from 31 October 2014 to 12 November 2019.
He was the first Chief Minister of Maharashtra from Bharatiya Janata Party (BJP).
Fadnavis took an oath for the second term as the Chief Minister of Maharashtra on 23 November 2019.
He resigned on 26th November 2019, just three days after taking an oath as the Chief
Minister of Maharashtra, and a day before a floor test in the Assembly of Maharashtra.
Later he resigned as CM stating the lack of a BJP majority as the reason.Fadnavis is a member of the Bharatiya Janata Party and the Rashtriya Swayamsevak Sangh.
இந்தியாவில் பறவைக்காய்ச்சலுக்கு முதல் மனித இறப்பு இன்று பதிவாகியுள்ளது. பறவைகளை தாக்கும் அவியன் இன்ஃப்ளூயென்சா என்ற நோய்த் தாக்கம், 12 வயதான சிருவனொருவருக்கு ஏற்பட்டு அதனால் அவர் இறந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. புனே தேசிய வைரலாஜி ஆய்வகத்தின் வழியாக
உறுதிசெய்துள்ளார் எய்ம்ஸ் முதன்மை மருத்துவர் ரந்தீப் கலீரியா.
கொரோனா பரவல் அதிகமிருக்கும் இந்த நேரத்தில், பறவை காய்ச்சல் இறப்பு பதிவாகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. பதற்றத்தை தடுக்கும் வகையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவர் ரந்தீப் கலீரியா, “இந்த வைரஸ்
பாதிப்பை ஏற்படுத்தும் ஹெச்.5.என்.1 வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக மிக அரிதாகவே பரவும். ஆகவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் கடந்த நாட்களில் தொடர்பிலிருந்துவர்களுக்கு பரிசோதனை ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது தொற்று வியாதியாக இருக்காது என்பதால்