தர்மபுரி: ‛‛ஈ.வெ.ரா.,வுக்கு முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட, போராடிய பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட தலைவர்களை தி.மு.க., மறந்துவிட்டது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: அண்டை
மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்கும்போது தமிழகத்தில் மறுப்பது ஏன்? கடவுள் சிலை செய்வது சட்டப்படி குற்றமா? தமிழர்கள் விருப்பமான கடவுளை வழிபட அனுமதி வேண்டும். பா.ஜ.,வின் சார்பில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகர் சிலை வைத்து அகவல் பாடி வழிபடவுள்ளோம். நம் .
முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தர்மபுரியில் பா.ஜ., மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அண்மையில் திறக்கப்பட்ட
பாரத மாதா நினைவாலயத்தின் பெயரை பாரத மாதா ஆலயம் அல்லது திருக்கோயில் என ஒரு மாதத்துக்குள் மாற்ற வேண்டும். இல்லையெனில் பா.ஜ., பெரும் போராட்டம் நடத்தும். ஈ.வெ.ரா., பிறந்த தினத்தை தமிழக அரசு சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. இதை பா.ஜ., வரவேற்கிறது. அதேநேரம், ஈ.வெ.ரா.,வுக்கு
முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட, போராடிய பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட தலைவர்களை தி.மு.க., மறந்துவிட்டது.
தி.மு.க., தொடங்கிய பின்னர் செயல்பட்ட தலைவர்கள் மட்டுமே அக்கட்சிக்குத் தெரிகிறது. அனைத்துத் தலைவர்கள் குறித்தும் இளைய தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில்
அரசு செயல்பட வேண்டும். காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக பா.ஜ.,வின் நிலைப்பாடு அப்படியே தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறு தலைகள் கொண்ட முருகன் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்.?
கேள்வி கேட்ட M.R.ராதா
திக M. R. ராதாவை தலை குனிய வைத்து யோசிக்க வைத்த திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் !
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.
அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான பாணியான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மண மக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
Bhupen Hazarika ([b?up?n ?az??ika]) (8 September 1926 – 5 November 2011) was an composer, playback singer, music director, lyricist, musician, folk artist, poet and filmmaker from Assam, widely known as Sudhakantha.
His songs, written and sung mainly in the Assamese
language by himself, are marked by humanity and universal brotherhood and have been translated and sung in many languages, most notably in Bengali and Hindi.
His songs, based on the themes of communal amity, universal justice and empathy, have become popular among
the people of Assam, besides West Bengal and Bangladesh.
He is also acknowledged to have introduced the culture and folk music of Assam and Northeast India to Hindi cinema at the national level.
He received the National Film Award for Best Music Direction in 1975.
"Sivananda Saraswati (or Swami Sivananda; 8 September 1887 – 14 July 1963) was a Hindu spiritual teacher and a proponent of Yoga and Vedanta.
Sivananda was born Kuppuswami in Pattamadai, in the Tirunelveli district of Tamil Nadu.
He studied medicine and
served in British Malaya as a physician for several years before taking up monasticism.
He lived most of his life near Muni Ki Reti, Rishikesh. He was the founder of the Divine Life Society (DLS) in 1936, Yoga-Vedanta Forest Academy (1948) and author of over 200
books on yoga, Vedanta, and a variety of subjects.
He established Sivananda Ashram, the headquarters of the DLS, on the bank of the Ganges at Sivanandanagar, 3 kilometres (1.9 mi) from Rishikesh.Sivananda Yoga, the yoga form propagated by his disciple Vishnudevananda, is
டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எறும்புகள் சாரை சாரையாய் தென்பட்டதால், விமானம் புறப்படுவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் (ஏஐ -111) நேற்று பிற்பகல் 2 மணிக்கு
புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பூடான் இளவரசர் ஜிக்மி நம்க்யல் வாங்க்சக் உள்ளிட்ட பயணிகள் பயணிக்க இருந்தனர். விமானம் புறப்பட சிறிது நேரம் இருந்த நிலையில் பிசினஸ் வகுப்பில் எறும்புகள் சாரை சாரையாய் இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தை சுத்தம் செய்ய பணியாளர்கள்
முயன்றனர். ஆனால் முடியவில்லை.இதனால், வேறு போயிங் 787-8 விமானம் கொண்டு வரப்பட்டு, அதில் பயணிகள் மாற்றப்பட்டனர். இதனால் 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்கு விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. ஏற்கனவே கடந்த மே 27ம் தேதி டெல்லியிலிருந்து அமெரிக்காவின் நிவார்க் நகருக்கு ஏர் இந்தியா
ஹவானா,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும்
பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், திங்கள் கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழைந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.