மோடி அரசு கொண்டுவந்ததே உண்மையான மாபெரும் சமூக நீதிச்சட்டம்,இதை ஒத்துக்கொள்வாரா முகஸ்டாலின்.
ஜிஎஸ்டி எனும் மாபெரும் சமூகநீதிச்சட்டம். இப்பத்தான் இதுக சம்முவநீதி கொண்டாடுதே ஜிஎஸ்டி கொண்டு வந்த சமூகநீதி என்ன என பார்ப்போமா?
1.ஜிஎஸ்டி வந்தபின்பு அரசியல்வியாதிகள் அவிங்க இஷ்டத்துக்கு வரிபோடுவது நின்றது. முன்பெல்லாம் ஞாபகம் இருக்கா? பட்ஜெட் என வந்தா உடனே எதுக்கு எவ்வளவு வரின்னு உக்காந்து கேட்டுட்டு இருப்போம். அடுத்த நாள் பேப்பரிலே எது எதுக்கு எவ்வளவு வரின்னு தேடி எடுத்து வைக்கவேண்டியதும் இருந்தது.
முன்னெல்லாம் இந்த வரியை வைச்சு ஏமாத்துன நிகழச்சிகளை படிக்கவே மலைப்பா இருக்கும். இன்னைக்கு? யோசிச்சுப்பாருங்க. தமிழக மாநிலம் இருக்கும் நிலையிலே ஜிஎஸ்டி இல்லாம இருந்திருந்தா விடியலிதுமடியல் கோஷ்டிக எப்படி வரி போட்டிருக்கும்?
ஓட்டுப்போட்ட பொதுமக்களை அடிமைகளாக நினைத்து வரிபோட்டுக்கொண்டிருந்ததை நிறுத்தியது தான் நமது பாரத பிரதமர் நரேந்திரதாஸ் மோடி செய்த உண்மையான ஒரிஜினல் சமூகநீதி திட்டம் சமத்துவத்தை காப்பாத்தும் சட்டம்.
எளிய சிறு,குறு,நடுத்தர வியாபாரிகள் லஞ்சம் கொடுப்பதே ஒழிந்தது ஜிஎஸ்டி வந்த பின்பு தான்.ஜிஎஸ்டிக்கு முன்பு எப்படியிருந்தது?சேல்ஸ்டாக்ஸ் நம்பர் வாங்கனுமின்னா லஞ்சம்பதிவு செய்யனுமின்னா லஞ்சம்ஆடிட் செய்யனுமின்னா லஞ்சம்செக்போஸ்ட் அதாங்க சோதனை சாவடிகளிலே லஞ்சம்இன்ஸ்பெக்சன் வந்தா லஞ்சம்.
டாக்ஸ் பதிவு செய்ய லஞ்சம். எதை செய்யனுமின்னாலும் எங்க செய்யனுமின்னாலும் எப்படி செய்யனுமின்னாலும் லஞ்சமோ லஞ்சம். அதை ஒழித்து ஏழை எளிய சிறு குறு நடுத்தர வியாபாரிகளுக்கு லஞ்சம் ஊழலிலே இருந்து விடுதலை அளித்த சமூக நீதி தான் ஜிஎஸ்டி எனும் சட்டம்.
3. வியாபாரிகள் இந்த அரசியல்வியாதிகளுக்கு பயந்து அரசியலிலே பங்கெடுக்கமுடியாதது ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்ஜிஎஸ்டிக்கு முன்பு சேல்ஸ் டாக்ஸ் வரி வசூல் யார் கையிலே இருந்தது? மாநில அரசிடம். மாநில அரசை கட்டுப்படுத்தியது யார்? உள்ளூர் அரசியல்வாதிகள்.
வியாபாரிகள் உள்ளூர் அரசியவியாதிகளுக்கு பணிந்து கப்பம் கட்டாவிடில் என்ன நடக்கும்? சேல்ஸ்டாக் ரெய்டு வரும். இப்போது? அந்த பயமே இல்லை. தமிழகத்திலே பாஜகவுக்கு இருக்கும் ஆதரவு எங்கிருந்து வருகிறது? ஏன் அந்த ஆதரவு முன்பு இல்லை என்றால் இதனால் தான்.
இந்த அரசியல்வியாதிகள் எல்லா மாநிலங்களிலேயும் வாலறுந்த எலி போல குதிப்பதும் நல்ல அடிமைகளாக நடந்து கொண்டிருந்த வியாபாரிகள் கைவிட்டு போய்விட்டார்களே என்பதால் தான்.
4.அரசு அலுவலர்கள் என பொதுமக்களை அடிமைகளாக நடத்தியது ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்ஜிஎஸ்டிக்கு முன்பு அரசு அலுவலர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள்? வியாபாரிகளை எப்படி நடத்தினார்கள்? விலங்குகளை விட மோசமாகத்தானே? லஞ்சம் கொடுத்தாலும், கேட்டவற்றை கொடுத்து கவனித்தாலும் ஆயிரம் முறை சார் போட்டு
கூப்பிடவேண்டும்.போய் நின்று தலையை சொரிய வேண்டும். கையிலே காலிலே விழுந்துஅரசியல்வியாதி சிபாரிசு பிடிச்சு போனாத்தான் வேலையே நடக்கும். இதுவே செக்போஸ்டிலெ என்றால் கேக்கவேண்டாம். பணம் கைமாறினாலும் வேணுமின்னே பத்துநாளுக்கு காக்க வைப்பாங்களே? இப்போது? ஜிஎஸ்டி வந்தபின்பு.
அரசு ஆப்பீசர்ஸ் எல்லாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல பம்மிக்கொண்டு இருக்கிறார்களே? எப்படி?

5.பதுக்கல், கள்ளச்சந்தை ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்இந்த சேல்ஸ் டாக்ஸ் இருக்கும்போது வாரா வாரம் இந்தா ரெய்டு இங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த இவ்வளவு மூட்டைகள் கைப்பற்றப்பட்டன
தெனம் தெனம் படிப்போமோ அப்படி ஏன் இப்போ வர்றதில்லே? அரிசி, கோதுமையிலே ஆரம்பிச்சு வெங்காயம், பூண்டு வரைக்கும் பதுக்கு பதுக்குன்னு பதுக்கி வைச்சிருந்தாங்களே அவிங்க எல்லாம் திருந்திட்டாங்களா? நாட்ட விட்டு போயிட்டாங்களா? இல்லை. இப்போது அதெல்லாம் செய்யமுடியாது. ஏன்னா ஜிஎஸ்டியிலே
எல்லாத்துக்கும் கணக்கு உண்டு.யார் யாருகிட்டே வாங்கறாங்க யாரு யாருகிட்டே விக்கறாங்க என எல்லாம் சங்கிலி தொடராக கணக்கு உண்டு. அதனாலே ஒருத்தர் வாங்கி பதுக்கினாலும் அதை வித்தவர் ஜிஎஸ்டியிலே பதிவேற்றும்போது கணக்கு வந்தாகனும். இப்படி இருக்கும்போது எப்படி பதுக்கறது? எங்கே பதுக்கறது?
சரி இந்த எல்லாருமே சேர்ந்து ஏமாத்தினா அப்படீன்னா அதுவும் முடியாது. அதுக்கு ஜிஎஸ்டியிலே ஒருத்தருமே பதிவு செய்யாம இருந்தால் ஒழிய அதாவது ஜிஎஸ்டியே இல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். தொடர் சங்கிலியாக இது போவதால் எப்படியும் ஒரு கண்ணியிலே மாட்டியே ஆகவேண்டும்.
5.. வரி ஏய்ப்பை தடுத்து கள்ளப்பணம், ஊழல் ஒழிந்ததும் ஜிஎஸ்டியால்சேல்ஸ் டாக்ஸ் என இருக்கும்போது எப்படி வரி கட்டியது நடந்தது? பில் போட்டத எல்லாம் ஆப்பீஸுக்கு போனதுக்கு அப்புறம் திரும்ப எடுத்துட்டு வந்துடலாம் என்ற அளவுக்கு தானே இருந்தது? செக்போஸ்டிலே தள்ளவேண்டியத தள்ளினா என்ன
பில் வேணா போட்டு எழுதிக் காட்ட.அப்போ அரசுக்கு முறையாக கிடைக்கவேண்டிய வரி?அரசுக்கு வரும் முக்கியமா? கவர்மெண்ட் ஆப்பிஸருக்கு கிடையக்கவேண்டியது முக்கியமா? இப்படி அமோகமாக போய் கொண்டிருந்ததுக்கு ஆப்பு வைச்சது தான் ஜிஎஸ்டி. எல்லாம் கணினி மயம்.
எங்கேயும் எதையும் மறைக்கமுடியாது. செக்போஸ்ட் இல்லாமலே இதை கண்டுபிடிச்சிடலாம். கட்டும் வரியெல்லாம் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கே போவும். இதை விட ஏழை எளிய மக்களுக்கு சமூகநீதியை வழங்கிய சட்டம் ஏதேனும் உண்டா?
7.டிஜிட்டல் இந்தியாவால் இருக்கும் இடத்திலே இருந்தே வரி கட்ட வழி செய்தது ஜிஎஸ்டி தான்சேல்ஸ்டாக்ஸ் எல்லாம் இருக்கும்போது அந்த சேல்ஸ்டாக்ஸ் பதிவு செய்ய விண்ணப்பபடிவம் வாங்க அலையனும்.அதை பூர்த்தி செஞ்சு கொடுத்து அது அப்புரூவ் ஆச்சா ஆச்சா என பார்த்துகேக்குறதிலே எல்லாம் கையெழுத்து
போட்டு அப்புரூவல் வாங்குறதுக்கு உள்ளே போதும் போதும் என ஆயிடும். ஆனா இப்போ? எல்லாம் ஜிஎஸ்டி போர்ட்டல் வழியாகவே. நாமளே பண்ணிக்கலாம். இருந்த இடத்திலே இருந்தே செய்யலாம். எந்த ஒரு செலவும் இல்லை. முன்ன மாதிரி விண்ணப்பபடிவம் தொலஞ்சு போவது, காணாம போவது எல்லாம் கிடையாது. எல்லாம் ஆன்லைன்.
இருந்த இடத்திலே இருந்தே.எல்லாவற்றிகும் பதிவு உண்டு. எதையும் யாரும் அழிக்க முடியாது. இதுக்கும் மேலே என்ன ஒரு சமூக நீதி இருக்கமுடியும்?

8.பொதுமக்களுக்கு விலை குறைவாக பொருட்கள் கிடைத்ததும் ஜிஎஸ்டியால்இதனால் எல்லாம் என்ன பலன்? பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையிலேயே
கிடைக்கிறது.பதுக்கல் இல்லை. செயற்கையான தட்டுப்பாடு இல்லை. வரிக்கு வரி இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேற வேற வரி என்ற பிரச்சினை இல்லை. இதைப்போல ஒரு சமூக நீதிதிட்டம் என உண்டா? எனவே ஜிஎஸ்டியை கொண்டு வந்த மோடியும் ஜெட்லீயும் தான் உண்மையான சமூகநீதிப்போராளிகள்.
நரேந்திரதாஸ் மோடியையும்,அருண் ஜெட்லீயையும் கொண்டாடுவதே உண்மையான சமூகநீதி நாளாக இருக்கமுடியும்.இதை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் ஒத்துக்கொள்வாரா.

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ராஜசங்கர் விசுவநாதன்.

ஒரேதேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Iam_Indian2003

15 Sep
நீட்டை எதிர்க்கும் யாருக்குமே சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை.
தேர்தலில் ஜெயிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 53 ல் 160 வது பாராவில் “ஆட்சி அமைத்த முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரிலேயே நீட்டை ரத்து செய்து சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்படும்” என்று கூறி புலி வாலைப் பிடித்துக் கொண்டார்கள்
இனி விட்டால் கடித்துவிடும்.

பல சட்ட நிபுணர்களை வைத்துள்ள திமுக நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுகளை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருப்பது ஏன்? வழக்கில் தோல்வியே மிஞ்சும்.பிறகு நீட்டை வைத்து அரசியல் செய்ய இயலாது என்பதால்தான்.
Read 12 tweets
13 Sep
Long Thread:
*காங்கிரஸ் ஒரு அரசாங்க வங்கியை உருவாக்குகிறது .... மோடி அரசாங்கம் அதை விற்கிறது, பலர் அந்த பொய்யையும் நம்புகிறார்கள் என்று ஒரு அற்புதமான பொய் பரப்பப்படுகிறது
இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி, இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன, ஆனால் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அதை தனியாருக்கு விற்றார்
ஐ.சி.ஐ.சியின் முழுப்பெயர் "இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கூட்டுத்தாபனம் '' .. இது இந்திய அரசாங்கத்தின் அமைப்பாகும், இது பெரிய தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தது, ஆனால் ஒரே ஒரு கட்டத்தில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் அதை முதலீடு செய்து தனியார்மையப்படுத்தினார்.
Read 23 tweets
7 Sep
ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக அறிவித்து, தனது தேச விரோதத்தை தாறுமாறாக வெளிப்படுத்தி உள்ளார், திமுக முதல்வர் ஸ்டாலின்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரை தேச துரோகி என்றும், அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்று கொந்தளித்தவர் ஹெச்.ராஜா அல்ல, சாட்சாத் முத்துவேல் கருணாநிதிதான். அதவாது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தகப்பனார்தான், இப்படி ருத்ர தாண்டவம் ஆடினார்.
Read 11 tweets
7 Sep
ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள்- அண்ணாமலை!
வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக,பா.ஜ.க வினர்,ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தர்மபுரியில் நேற்று நடந்த, பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில்
கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க.,வை பொறுத்தவரை தன் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மசோதா நிறைவேற்றப்படும் என கூறியுள்ளது, அந்த காரணத்துக்காகவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது சட்டசபையில் அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
Read 7 tweets
6 Sep
விநாயகர் சதுர்த்தி! இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா! ஸ்டாலினுக்கு இது தெரியுமா!
இந்திய தேசத்தின் உள்ளும், எல்லைக்கு அப்பாலும் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான விழா ’விநாயகர் சதுர்த்தி’ ஆகும்.இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும்.
இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும்.

இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி அல்லது ஒரு முன்னணி அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப்
Read 10 tweets
5 Sep
பொத்தி பொத்தி வளர்த்தாலும் தலைவராக முடியாது! உதயநிதியை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!
தி.மு.க.வில் பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள், எந்த காலத்திலும் தலைவராக முடியாது,” என்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உதயநிதியை நேரடியாக விமர்சனம் செய்தார்.

தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், நேற்றைய தினம் நடைபெற்றது.
வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பங்கேற்றார்.சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில், பா.ஜ.க வெற்றிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனிச
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(