2018ம் ஆண்டு மத்திய அரசு 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க முயற்சி எடுத்தது. அதல் 10 நிறுவனங்கள் பங்குபெற்றது அதில் GMR மற்றும் அதானி மட்டும்தான் 6 விமான நிலையங்களுக்கும் வாங்க முயற்சித்தது
1/9
மும்பை டெல்லி விமான நிலையத்தை போன்று வருமான பங்கீட்டு (Revenue Share) முறையிலேயே ஏலம் விட முயற்சி எடுக்க பட்டது

அதாவது ஒவ்வொரு பயணியருக்கும் எந்த நிறுவனம் அரசுக்கு அதிக கட்டணம் கொடுக்க முன்வருகிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும்
2/9
26 பிப்ரவரி 2019 அன்று 6 விமான நிலையத்திற்கும் பயணியர் கட்டணம் அதிகமாக கொடுக்க முன் வந்தஅதானி நிறுவனம் வெற்றி பெற்றது

விமான நிலைய வாரியாக எந்த நிறுவனம் என்ன கட்டணம் அரசுக்கு கொடுக்க முன் வந்தார்கள் என கீழே கொடுக்க பட்டுள்ளது 👇
3/9
இந்த தனியார் மயமாக்குதல் மூலம் மத்திய அரசின் ஏர்போர்ட்ஸ் கட்டுபாட்டு நிறுவனம் (AAI) இரண்டு வகையில் வருமானம் பெறும்
🔆முன்பணமாக - ரூ 2299 கோடி
🔆வருடா வருடம் - குறைந்த பட்சம் ரூ 904 கோடி, தற்போது வெறும் ரூ530 கோடிதான் பெறுகிறது
4/9
இந்த முன்பணம் ₹2299 கோடியை மற்ற விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு பயன்படுத்த முடியும்

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து கேரள அரசு, கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
ஆனால் முறைகேட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5/9
கேரளா அரசு திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது
6/9
அதே போல் மங்களூர் விமான நிலையம் தனியார் மயமாக்குதலை எதிர்த்த வழக்கை கர்நாடகா தள்ளுபடி செய்துள்ளது
7/9
இப்போது வரும் செய்திகள் இந்த முன்பணம் ரூ2299 கோடிகளை பற்றி மட்டும் குறிபிட்டு மத்திய அரசு குறைவான விலைக்கு விற்றுள்ளதாக குற்றம் சாட்டுகிறது
வருடா வருடம் வரும் லாபத்தை பற்றி குறிப்பிடவில்லை. மேலும் இது ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட்டுள்ளது
8/9
கேரள உயர்நீதிமன்றமும் மத்திய அரசு மீது எந்த தவறும் இல்லை, விதிமுறைகள் சரியாக பின்பற்ற பட்டுள்ளது என தெரிவித்து விட்டது.

இதன் பிறகும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்ற சாட்டு வைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிற வேறொன்றுமில்லை
9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar (மோடியின் குடும்பம்)

Selva Kumar (மோடியின் குடும்பம்) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

Aug 25, 2023
#2GScam லைசென்ஸில் நடந்த முறைகேடுகள் பற்றிய CAGயின் முழு அறிக்கை 10.11.2010 வெளியான பிறகு நான்கே நாட்களில் 14.11.2010 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா.

ஊழல் நடந்ததற்காக முழு ஆதாரங்களை அடுக்கியிருந்தது CAG. அப்படி அந்த அறிக்கையில் இருந்தது என்ன ?

1/n Image
ஆ.ராஜா 2G அலைக்கற்றையை அவசர அவசரமாக ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக இருந்தவர்கள்

1) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
2) சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி
3) நிதித்துறை செயலாளர்
4) தொலை தொடர்பு துறை செயலாளர்
5) நிதித்துறை உறுப்பினர்

2/n Image
2G ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் முறைகேடுகள்
1) அலைக்கற்றைகளை 2001 விலைக்கே 2008ல் ஒதுக்கீடு செய்தது

3/n Image
Read 8 tweets
Aug 10, 2023
மணிப்பூர் நிலவரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது I.N.D.I.A கூட்டணி.

அங்கு நடந்த வன்முறையின் பின்னனி காரணங்கள் என்ன என்பதை நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்!
(1/22) Image
மணிப்பூர் மாநிலம் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறைந்தது. மலைகளில் முக்கியமாக குக்கி (KUKI) மற்றும் நாகா (NAGA) இன மக்கள் வாழ்கின்றனர். பள்ளத்தாக்கில் – மைத்தி (MEITEI) மக்கள் வசிக்கின்றனர்.
(2/22) Image
மணிப்பூரின் பூர்வகுடியினர் மைத்தி இன மக்கள். அவர்கள் மணிப்பூரின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 53% பெரும்பான்மையை கொண்டுள்ளனர்.
(3/22) Image
Read 25 tweets
Feb 18, 2023
அப்பாவி மக்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கொள்ளைகாரன் ஜூபின் பேபியை, கடந்த ஜூலை மாதமே கோவை மாவட்ட பாஜகவினர் @balaji_utham தலைமையில் சில சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து கொடுத்தனர் -

ஆனால் அடுத்த நாளே காவல்துறை விடுதலை செய்யபட்டனர்,

1/10
இப்போது ஈரோட்டை சேர்ந்த சலீம்கான் என்பவரின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் கைது செய்யபட்டுள்ளான்

அவர்களாக அன்பு ஜோதி ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டதால் வழக்கு போட முடிந்தது,

இவன் பல மாவட்டத்தில் இருந்து கடத்தியதற்கு எந்த கணக்கும் யாரிடமும் இல்லை

2/10
கோவையில், தன்னுடைய வீட்டிற்கு முன் இருந்த கோவிலில் தனியாக அமர்ந்து இருந்த ஒரு பாட்டியை கடத்திய போது மாட்டி கொண்டான்.

பாட்டியின் மகன்கள் உறவினர்களுடன் சென்று “ஏன் கடத்தி வந்தாய்” என கேட்டதுக்கு அவனுடைய பதில் 👇

3/10
Read 13 tweets
Sep 13, 2022
சோலி முடிஞ்ச் !!
தொழில்களுக்கான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 👌
மற்ற மாநிலங்களின் மின் கட்டணம் பற்றிய மத்திய அரசின் அறிக்கை. இது தமிழ்நாட்டில் கட்டண உயர்வு செய்வதற்கு முந்தைய நிலை
இது தமிழக மின்சார ஓழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டணம்.

யுனிட்டிற்கு ₹7.50 என இருந்தாலும் நிலை கட்டணம் ₹550/Kw வரை
“Peak Hour” கட்டணம் 25% அதிகம்
இதையெல்லாம் சேர்க்க வேண்டும்
Read 4 tweets
Aug 18, 2022
This man @ptrmadurai who wears a double watch and claims that he is being advised by double PhDs and a noble laureate is on course to bankrupt TN's social capital and fiscal stability

Let's list the failures of this motormouthed politician

1/n
1. It is unthinkable for a party that claims social welfare as its core ideology to cut down the "social welfare and nutrition" budget by 34%.
2. While he took over as Fin. min, the state's debt was Rs.263976/family. He promised to wipe this out in 5 years.

15 months later every family in TN owes Rs.3,02,300 in state debt. that's a whopping 38,324 increase per family.
Read 7 tweets
Jul 28, 2022
கோவை தொண்டாமுத்தூரில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் உறுப்பு அறுவடை செய்வதற்காக கடத்தபட்டு அடைத்து வைக்கபட்டிருந்த 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கோவை மாவட்ட பாஜக தலைவர் @balaji_utham அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தால் மீட்கபட்டனர்
இந்த கொடூர செயலில் ஈடுபட்டு கைது செய்யபட்ட 6 பேரும் அடுத்த நாளே ஜாமீனில் வெளியே விடபட்டனர்.
காரணம் அவர்களுக்கு பின்னால் இருக்கும் அசுரத்தனமான அரசியல் பலம்.

பொறுப்பாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரகள் 'எங்களுக்கு தெரியாது' என சொல்கிறார்கள்
மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த இடத்தில் என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரிய வாய்ப்பே இல்லை. இரவில் யானைகள் நடமாட்டம் மிக அதிகம்.

சில ஆண்டுகள் முன்பு போக்ஸோ வழக்கில் மாட்டி சீல் வைக்கபட்ட இடம். திமுக கவுன்சிலர் ரவியின் ஆதரவுடன் 2021ல் மீண்டும் திறக்கபட்டது
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(