தமிழ்த்தேசியம் டு ராமதாஸ் வன்னியர் சங்கம்

தமிழ் சினிமாவின் மார்க்கேண்டயன் எனும் சிவகுமார் கோவை 27 OCT 1941 ராக்கிய கவுண்டர் -பழனியம்மாள் தம்பதியர்களின் மகன் பழனிச்சாமியாக பிறந்தவர் .

கொங்கு வெள்ளாள கவுண்டர் (OBC)
ராமதாஸ் சூலை 25, 1939(BC ↪️🔀SC)

கீழ்சிவிரி என்னும் ஊரில். சஞ்சீவராயக் கவுண்டர்-நவநீத அம்மாள் (அரிஜன பட்டியல் வகுப்பை சார்ந்த )தம்பதியர்களின் மகனாக பிறந்து தேவேந்திரர் SC பிரிவில் மருத்துவம் பயின்றவர் .
இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.

2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார்.
அங்கே மணலில்தான் எழுதவும் எளிய கணக்கு போடவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

3.அவர் ஊரில் வேறு பள்ளிகளே இல்லாத காலம் அது. அங்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு பள்ளி ஆரம்பித்தார்.
அவ்வூரில் அனைவரும் அவரை பெரிய அண்ணா என்று அன்புடன் அழைப்பார்கள். ராமதாஸ் பெரிய அண்ணா என்று அழைக்கும் பாலசுந்தரம் நடத்திய பள்ளியில்தான் ஒருவருடத்துக்கும் மேலாக படித்திருகிறார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் நடத்தும் பள்ளி என்பதால் ராமதாஸ் அங்கே சென்று படிக்க எதிர்ப்பு இருந்திருக்கிறது. இருப்பினும் கல்வி கற்கும் ஆசையினால் ராமதாஸ் அங்கே சென்று கற்றிருக்கிறார்.
அவர் பள்ளி சென்று வீடு திரும்பியதும் அம்மா தலையில் நீரை ஊற்றி தீட்டுக் கழித்தே வீட்டுக்குள் விடுவாராம்.
4. ஒருவருடத்துக்கும் மேலாக பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளியில் படித்து அவரிடம் பணிவுடன் நடந்து கொண்ட மாணவராக டாக்டர் ராமதாஸ் இருந்தார். இதனால் பாலசுந்தரத்துக்கு அப்பையனை ( ராமதாஸை) பிடித்து விட்டது.
இதை வாய்ப்பாக வைத்து பெரிய வகுப்பு படிக்க சென்னை அனுப்பி வைக்கும்படி பாலசுந்தரத்தை ராமதாஸ் வேண்டுகிறார்.

5.சரி என்று பாலசுந்தரம் ஒரு கடிதம் கொடுத்து சென்னை ராயபுரத்தில் இருக்கும் பெரிசாமி வாத்தியாரிடம் கொடுக்குமாறு சொல்கிறார்.
6.பாலசுந்தரம் கொடுத்த சிபாரிசு கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பட்டியலனத்தவரான பெரியசாமி வாத்தியாரிடம் சிறுவனாக வருகிறார் ராமதாஸ்.

7. பெரியசாமி வாத்தியார் ராயபுரத்தில் கண்ணப்ப நாயனார் கழகம் என்றொரு இயக்கம் நடத்தி வந்ததோடு ஒரு பள்ளியும் நடத்தி வந்தார்.
அங்கே ராமதாஸை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அப்பள்ளியில் பலரும் தாழ்த்தபட்ட மாணவர்களாக இருந்தார்கள். அவர்களோடுதான் ராமதாஸ் ஒன்றாகவும் விரும்பியும் கல்வி கற்றார். ( 1952 - 1955 )
8. எட்டாம் வகுப்பு வரை அங்கே படித்த ராமதாஸ் ஒன்பதாம் வகுப்புக்காக சென்னை மண்ணடி தம்புச்செட்டித் தெருவில் உள்ள முத்தியாலுப்பேட்டை உயர்நிலை பள்ளியில் சேர்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ள ராமதாஸ் கடுமையாக உழைத்துப் படித்தார். +1 யில் நல்ல மதிப்பெண் பெற்றார். ( 1955 - 1958 )
9. அதை வைத்து அவருக்கு லயோலா கல்லூரியில் பி.யூ.சி சீட் கிடைக்கிறது. அவர் தங்கி இருந்தது சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி. ராஜா இலவச ஹாஸ்டலில். கையில் பெரிய அளவு பணம் எதுவும் இல்லாத ஏழை மாணவர் வேறு.
சேப்பாக்த்தில் இருந்து லயோலாவுக்கு உள்ள மூன்று கிலோமிட்டர் தூரத்தை படிப்பு முடியும்வரை நடந்தேதான் கல்வி கற்றிருக்கிறார். பேருந்துக்கோ ரயிலுக்கோ பணம் கொடுக்க காசில்லை என்று பேட்டியில் சொல்லி இருக்கிறார். ( 1958 - 1959 )
10. அதன் பிறகு அவர் நண்பர் சென்னை மருத்துவக்கல்லூரியில் அப்ளை பண்ண வற்புறுத்த ராமதாஸ் அப்ளை செய்ய மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மருத்துவக் கல்வியை செவ்வனே கற்று முடித்திருக்கிறார். ( 1959 - 1967)

இப்படித்தான் ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆகி இருக்கிறார்.
திண்ணை பள்ளிக்கூடம் - பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளிக்கூடம் - பெரியசாமி அவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் - முத்தியாலுப்பேட்டை பள்ளி - லயோலா - சென்னை மருத்துவக் கல்லூரி.
இதில் கவனியுங்கள் திண்ணைப் பள்ளியில் இருந்து பாலசுந்தரம் ஐயாதான் ராமதாஸுக்கு உருப்படியாக கல்வி நிலைக்கு கொண்டு செல்கிறார்.

பாலசுந்தரம் ஐயா ஒரு தலித்.

("PRESS ALT BUTTON") https://tamil.asianetnews.com/politics/dr-ramadoss-s-history
அடுத்து சென்னையில் ராமதாஸை அணைத்துக் கொண்டது பெரிய சாமி ஐயா. அவரும் ஒரு தலித். ராமதாஸ் தலித் மாணவர்களுடன் ராயபுரத்தில் கல்வி கற்றிருக்கிறார்.

லயோலா ஒரு சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி. அப்போது ராமதாஸுக்கு அடைக்கலம் கொடுத்த
எம்.சி ராஜா ஹாஸ்டலும் ஒரு தலித் மாணவர்கள் அதிகம் புழங்கும் ஹாஸ்டல்தான்.

ஆக ராமதாஸ் என்னும் கிராமத்து சிறுவன் டாக்டர் ராம்தாஸ் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தாம் இருந்திருக்கிறார்கள்
டாக்டர் ராமதாஸ் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அப்போது சாதி எல்லாம் பார்க்கவில்லை. கற்பதிலேயே குறியாய் இருந்து கற்றிருக்கிறார்.

1939 ஆம் ஆண்டு பிறந்த அவரே இவ்வளவு கவனமாக இருந்து டாக்டர் ஆகி இருக்கும் போது.
2000 ஆம் வருடம் பிறந்த பா.ம.கவை சேர்ந்த வன்னிய இளைஞர்களே நீங்கள் மட்டும் ஏன் சாதி சாதி . என்று உங்கள் படிப்பையும், பண்பாட்டையும் இழந்து விட்டு வாழ்க்கையில் தறிகெட்டு இயங்குகிறீர்கள்.

உங்கள் தலைவர் ராமதாஸ்தான் உங்களுக்கான எடுத்துக்காட்டு.
சாதி வெறியை விட்டு அவரைப் போல கல்வியறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பா.ம.கவின் உசுப்பேற்றலை நம்பி உங்கள் வாழ்க்கையை விட்டு விடாதீர்கள் இவ்வாறு அதில் கூறப்பட்ட்டுள்ளது.
புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ், ``நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது!’’ என்றார்.

("PRESS ALT BUTTON") The Vanniyars who previously were of the Backward Class cate
மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று கூறி,
வன்னியர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் விளைவாக 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஓய்வுபெற்ற தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஈ.பி.ராயப்பா, முன்னாள் எம்.பி கிடங்கல் ஏ.ஆர்.சம்பந்தம், பேராசிரியர் தீரன்,
ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்று கேட்டு, 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார். 1984-ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம்,
1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல்
போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.

`அனைத்துச் சாதியினருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கு மாநிலத்தில் 20% மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 18% இருந்து 22% ஆக உயர்த்த வேண்டும்’’
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 17.9.1987 முதல் 23.9.1987 வரை ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை வன்னியர் சங்கம் சார்பில் அறிவித்தார் ராமதாஸ்.
இந்தப் போராட்டத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் போக்குவரத்தின்றி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. ஒரு வாரம் நடந்த இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தேசிங்கு, வேலு, கோவிந்தன் முதலான 21 பேர் மரணமடைந்தனர்.
18,000-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழகம் திரும்பியதும் ராமதாஸ் மட்டுமல்லாமல் அனைத்துச் சமுதாயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்த எம்.ஜி.ஆர்., ஒரு மாதத்துக்குள்ளாகவே காலமானார். பின்னர், 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கலைஞர் , வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை
`மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சார்பற்ற இயக்கமாக இருந்த வன்னியர் சங்கம், ஜூலை 16, 1989-ம் ஆண்டு `பாட்டாளி மக்கள் கட்சி’யாகப் பரிணமித்தது. புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ்,
``நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது!
இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்!” போன்ற உறுதிமொழிகளை தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார்.
1988-ம் ஆண்டு, கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பவும், தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச்
சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக, ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று அழைத்தார் தொல்.திருமாவளவன்.

1992-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித்தமிழீழத்துக்கு ஆதரவான முழக்கங்களும் அரங்கேற,
``பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை” என்று கூறி, ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

இப்படியாக, ஆரம்பகாலத்தில் தமிழ்த் தேசிய வழியில் பயணித்த ராமதாஸ், காலப்போக்கில் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி மீண்டும் சாதிய அரசியலுக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக்கொண்டார்.
காலப்போக்கில் அவரது செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கின. சாதி அரசியல், தருமபுரி, மரக்காணம், பொன்பரப்பி போன்ற சாதிக் கலவரங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுவது, கட்சி ஆரம்பித்த புதிதில் செய்த சத்தியத்தை மீறி வாரிசு அரசியல் செய்து,
தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பா.ம.க இளைஞரணித் தலைவராகவும் ஆக்கியது. வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தனது பெயருக்கு மாற்றியது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இவர்மீது முன்வைக்கப்படுகின்றன.
ராமதாஸ் -அன்புமணி குடும்ப மேம்பாட்டுக்கு வன்னியர் எனும் சாதியம் அட்சய அக்னி சொம்பில் உள்ளது .

காசு தீர்ந்து விட்டால் அலாவுதீன் அற்புத விளக்கு போல்

காசு கொடு இல்லையெனில்
நெருப்பை கொடு டீலிங்

தான் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து .

காசு கிடைத்த பின் ,

வன்னியர்கள் அன்னியர்களே🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

17 Nov
வன்னிய நடிகை நடிகர்களின் சாதிகள் மற்றும் பிற சாதிகள் சார்ந்த பிரபலங்கள் .
சூடான லேப் டெஸ்ட் !

பல பேர் தன் சாதியை முன்னிறுத்தி தான் நடிக்கின்றனர்

வன்னியர்

ஏ.பி.நாகராசன் - திரைப்பட இயக்குனர்

மறுமலர்ச்சி பாரதி - திரைப்பட இயக்குனர்

தங்கர்பச்சான் - திரைப்பட
ஒளிப்பதிவாளர்,நடிகர்,இயக்குனர்

சங்ககிரி ராஜகுமாரன் - திரைப்பட இயக்குனர்
சங்ககிரி-ராஜ்குமார் - திரைப்பட இயக்குனர்(வெங்காயம் )

சுந்தரம் - திரைப்பட இயக்குனர்(திட்டக்குடி)

வ.கௌதமன் - திரைப்பட இயக்குனர்

சந்தானம் -நகைச்சுவை நடிகர்,நடிகர்
Read 118 tweets
17 Nov
#வன்னியனே_விழித்துக்கொள்_பிழைத்துக்கொள்

#அக்னி_சட்டிகளிடம்_கொட்டை_இருக்கா

மருத்துவர் இராமதாசும் வன்னியர்களை அழித்த வரலாறும் :-

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன்.
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு,
1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார்.
Read 36 tweets
17 Nov
#முகலாயப்_பேரரசு_பகுதி_25

அக்பர் தொடர்ச்சி

அஜ்மீர் பிருத்திவிராஜனின் கோட்டை வாயிலில் அவர் நின்றுகொண்டிருந்த தருணத்தைத் தொட்டுப் பேசி இருக்கும் ஒரு மதச் சடங்கு என்னை அதிகம் இத்தொகுப்பில் பாதித்தது.

பலரால் பல முறை சொல்லி சொல்லி கேட்டுப் பழகிவிட்டதால் மண்ணும் மனிதர்களும்: சை.பீர...
என்னவோ உடன் கட்டை ஏறிய பெண்களின் தீக்காயமும், அலறலும் என்னை இப்பொழுதெல்லாம் அதிகம் தாக்குவதில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உடன்கட்டை ஏறிய பெண்களின் அந்த அலறல் சத்தத்தையும் அவர்களின் அபயக்
குரலையும் சை.பீர் அவர்களால் அந்தக் கோட்டை வாயிலில் அதன் உக்கிரத்தோடு கேட்க முடிந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அந்தச் சத்தங்களை அதே வலிகளுடன் கேட்டுணர அதன் வலிகளையும் துயரையும் மீட்டுப் பார்க்க சை.பீர் அவர்களுக்கு இருந்த சரித்திரப் பார்வை உந்தியுள்ளது.
Read 45 tweets
16 Nov
#அக்னி_சட்டிகளிடம்_கொட்டை_இருக்கா
#weStandwithSurya #சாதிவெறியன்_சந்தானம்

முழு மஞ்ச மாக்கானாக மாறி இருக்கான் .

சாதி வெறிகொண்ட நடிகனை புறக்கணிப்போம்.

பள்ளி முத்தி படையாட்சி என்றது படையாட்சி முத்தி கவுண்டர் என்றது .

கத்தி சாணைக்கல்லைத் தின்கிறது,
சாணைக்கல் கத்தியைத் தின்கிறது
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1

அக்னி என்பது குருபர், ஹொல்லர் பள்ளிகளில் ஒரு வகை. அக்னி பள்ளி போயர்கலாக அறியப்படுகின்றனர். பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும்,
Read 105 tweets
16 Nov
தமிழ்த்திரையுலகில் முதல் சாக்லேட் பாய் பிறந்த நாள் .

ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005)

உறவு சங்கிலியை தேடினால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ,இந்தி நடிகை ரேகா ,ஒய் .ஜி .மகேந்திரன் பேரன் வரை பட்டியல் நீளும் .
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(