எந்த ஒரு பிரபலமான விஷயத்தையும் எப்படியாவது ஆட்டைய போட்டு திரிச்சு படமா எடுத்து வெட்கமேயில்லாமல் காசு பார்க்கும் கூட்டம் இந்த தமிழ் சினிமா கூட்டம்.
#டிராபிக்_ராமசாமி என்பவர் ஒரு அய்யங்கார். பொதுவிஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர். நாமம் இல்லாமல் வெளியவே வரமாட்டார்.
அவரை பற்றி படமெடுப்பார்களாம். ஆனால் அவரது கடவுள் நம்பிக்கை அடையாளங்களை அழிப்பார்களாம்.
ஏன்... பார்பனர் ஒருவர் நல்லது செய்தார் என்று பேர் வரக்கூடாதாம்.
இதான் சமுக நீதியாம்.
இதை செய்தது யார் தெரியுமா?
நம்ம ஜோசப் விஜய் யின் அப்பா!
S.A.சந்திரசேகர்.
இந்த படத்திலெயே காமெடி என்கிற
பெயரில் அதே பார்பண ஜாதியை கிண்டல் செய்து இவர் காட்சி அமைக்கிறார்.
எத்தனை அய்யோக்கியதனம்??
இது போலத்தான் திருவாளர் சூர்யா "சூரரை போற்று" என்று ஒரு அயோக்கியத்தனம் செய்தார்.
சாமன்யனாக கனவு கண்டு சாதனை செய்த கர்நாடக பார்பனரை தலித்தாக உருவகம் செய்து லேபிள் ஒட்டி மகிழ்ந்தார்.
ஏன்..ஜெய்பீமில் கூட வலிந்து ஒரு பிராமணரை இழிவான கதாபாத்திரமாக படைத்தார். இத்தனைக்கும் ராஜ்கண்ணு வுக்காக வாதாடியது ஒரு பிராமணர்தான். அசைக்க முடியாத தீர்ப்பை வழங்கியதும் ஒரு பார்பனர்தான். அதை ஏன் சொல்லவில்லை??
ஓ..உங்க சமுவநீதி அடிவாங்குமில்ல!!
ஆனா.. பாருங்க..
அந்த டிராபிக் ராமசாமியோ, அந்த கேப்டன் கோபிநாத்தோ தங்கள் அடையாளங்கள் மறைக்கப் பட்டதற்கு பொது வெளியில் பொங்க வில்லை. அந்த சமுகமும் இந்த அடையாள அழிப்பை கன்டும் காணாமல் சென்றது.
இத்தகைய மெளனங்கள் தான் இந்த திருடர்களுக்கு அயோக்கியர்களுக்கு முரட்டு தைரியத்தை கொடுக்கிறது.
எல்லோரும் பார்பனர் போல சும்மா போவாங்களா!!
#ஜெய்பீம் சிக்கினார் சூர்யா!
அவர் ஜாதியை சரியாக சொல்லவில்லை என்பதால் நான் கோபப் படுவதை விட
அடிப்படை நேர்மை இழந்ததால் அதிகம் கோபப்படுகிறேன்.
நேர்மையற்றவன் எப்படி தர்மத்தின் பக்கம் நிற்க முடியும்?
சூர்யா சூன்யம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தேசமே ஆலயம். பிரதமரே தெய்வம்

தேசமே ஆலயம். பிரதமரே தெய்வம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @LawAcademics

21 Nov
*✍🏻அதிகாலை பயங்கரம்…ஆடுதிருடும் கொள்ளைக் கும்பலால்...உதவிஆய்வாளரை வெட்டிக்கொலை…*
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த கோபாலபுரத்து களவாணி
குடும்பக்கட்சியின் கழிவறையை நிதமும் கழுவிக்குடித்து காசு வாங்கி வயிறு வளர்க்கும் தமிழால் ஊடக வேசி திருட்டு தேவிடியா மகன்கள் தப்புவிக்க அடிக்கடி உபயோகப்படுத்தும் "மர்ம" நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். ஆடுகளை திருடும் கும்பலைச்
சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றார்.. அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து
Read 6 tweets
21 Nov
நடிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டது கவனிக்க வேண்டும்.
24::: என்ஜிஓ வரவு : 2 இலட்சம் கோடி. பயன்படுத்தாதவை : 15, 000 கோடி. ஆனா RBIக்கு வந்ததோ 4 இலட்சம் கோடி. கடந்த 60 ஆண்டுகளில் 1.5 ட்ரில்லியன் (1, 50, 000 கோடிகள்) ஹவாலா பணம் மோசடி.
#நினைத்துகூட_பார்க்க_முடியவில்லை_அல்லவா?
அதாவது 7 இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் அறக்கட்டளைகள் மூலம் வந்திருக்கிறது. காங்கிரஸ் தோற்றுகொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் அறக்கட்டளைகள் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் முடக்கமே.
25: இப்படி அடுத்தடுத்து விழுந்த அடிகளால் சேவை என்ற பெயரில் பணம்வாரி கொழுத்த
அறக்கட்டளைகளுக்கு பெருத்த நெருக்கடி. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி தருகிறேன் ஒப்பந்தம் வேறுவழியில்லாமல் சொந்த பணத்தினை போட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்தது. அதாவது வந்தது எல்லாம் திரும்ப அப்படியே 10 வருடத்திற்குள் துடைத்துகொண்டு போய்விட்டது.
இதுதான் நடிகர்கள் நடிகைகள்
Read 4 tweets
21 Nov
அகரம் தகரம் ஆன கதை !
நடிகர் சூர்யாவிடம் புரண்ட ஆயிரக்கணக்கான கோடி பணத்திற்கு #மோடி வைத்த ஆப்பு !
அகரத்தில் புரண்ட தாவூதின் பணத்திற்கு மத்திய அரசு வைத்த செக்.....
கட்டுரை பெரியதுதான் ஆனால் அனைத்தும் நாம் அறியாதவை....
கண்டிப்பாக படியுங்கள் நாம் முழுவதுமாக அறிந்தால்தான் பிறர்
இடத்தில் பேச முடியும்
1:::ஜோதிகா நக்மா அக்கா தங்கைகள்.. ஆனால் நக்மா அம்மாவின் முதல் கணவனின் மகள் . ஜோதிகா அம்மாவின் இரண்டாம் கணவனின் மகள். அதாவது ஜோதிகா நக்மா அம்மாவிற்கு இரண்டு கணவர்கள். அம்மாவின் பெயர் சாமா காசி (சீமா).
2:::: சீமா முதல் கணவர் அரவிந்த் பிரதாசிங்
மொராஜ். 1974 ல் பிரிந்துவிட்டார்கள். இரண்டாம் கணவர் பெயர் சந்தர் சாதனா. இவருக்கு பிறந்தவர்கள் தான் ஜோதிகா சாதனா, ரோஷினி. நக்மாவின் உண்மை பெயர் நந்திதா அரவிந்த் மொராஜ்.
3::: 2012ஆம் ஆண்டுவரை நந்திதா அரவிந்த் மொராஜ் என்றே பாஸ்போர்ட்டில் இருந்தது. பின்பு தான் நக்மா அரவிந்த் மொராஜ்
Read 24 tweets
21 Nov
வணக்கம் நண்பர்களே,
நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது.
உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.
வைத்த உடனே கேஸ் லீக் ஆகியது.
உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி.
மெக்கானிக்கை எங்கே தேடுவது?,
உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.
ஒரு அதிகாரி பேசினார்.
கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார்.
நான் நம்பரை சொன்னவுடன் எனது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்த்து விட்டு சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில் பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்றார்.
Read 6 tweets
20 Nov
"கிஷோர் கே சுவாமி" எப்போது விடுதலை? போலீஸ் வாகனத்தில் பேசும் வீடியோ வைரல்!
ஈவேரா அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப்
பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடந்த ஜூன் 10-ம் தேதி அன்று புகார் அளித்தார்.
அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது
அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி
Read 7 tweets
19 Nov
இவ்வளவு பெரியஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஆண்டு தோறும் வந்து கொண்டே இருக்கும்.. தேர்தல் அரசியல் செய்வது திராவிட குரூப்புகளும், சோனியா காங்கிரசும்..
இந்த நாட்டில் தேர்தலுக்காக நாடகம் போட வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.
தீர்க்க முடியாத நூற்றாண்டுப் பிரச்சினைகளை எல்லாம் சர்வ
சாதாரணமாக எந்த எதிர்ப்பு வந்திடினும் வெற்றிகரமாக அமல்படுத்தியது இந்த அரசாங்கம் தான்.
உண்மையில் இந்த வேளாண் சட்டங்களைப் புரியாமல் வெறும் இரண்டுமாநில விவசாய புரோக்கர்கள் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கு வைத்த ஆப்பு இது.
இனி யாராவது விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு சரியாக வில
கிடைக்கவில்லை என்று போராடினால் அவர்கள் மூஞ்சியில் மக்கள் துப்பிவிடுவர்.
காலம் மாறும்.. காட்சிகளும் மாறும். இங்கு எப்படி எதிர்கட்சியாக இருக்கும்போது எந்த வழிச் சாலைகளையும்
திமுக எதிர்த்து, பின்பு ஏதேதோ பெயரை மட்டும் மாற்றி தொழில்வழிச்சாலை போட வேண்டும் என்று "மத்திய" அரசிடம்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(