1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள் 4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன் 8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்
போன season 👇
1. The Plague - Albert Camus 2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள் 3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம் 4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன் 5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy
6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ 9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன் 10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 12. கூளமாதாரி - பெருமாள் முருகன்
13. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான் 14. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் 15. அழகர் கோயில் - தொ. பரமசிவன் 16. வெண்முரசு நாவல்கள் - ஜெயமோகன்
கமல் இந்த வாரம் பரிந்துரைத்த நூல், Samuel Charles Hill எழுதிய Yusuf Khan; The Rebel Commandant.
Yusuf Khan: The Rebel Commandant (Classic Reprint) amazon.in/dp/1333683715/…
இந்த வார பரிந்துரை
"விக்ரமாதித்யன் கவிதைகள்" "மரபுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் பாலமாக இருந்தவர்" என்று இவரைக் கமல் குறிப்பிட்டார். amazon.in/dp/B09F5D1F1B/…
இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ என்கிற புதினம். ஞானபீட விருது பெற்ற நூல். ‘இரண்டாம் இடம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
"விடு எல்லாம் சரியா போயிடும்" "நான் உனக்காக pray பண்ணிக்கறேன்" "கடவுள் இருக்கான் பார்த்துப்பான்" "ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க" "குடும்பம் என்றால் நாலு விஷயம் முன்ன பின்ன தான் இருக்கும்" "எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்" "விதி நாம என்ன செய்ய முடியும்"
இந்த மாதிரி வாக்கியங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது ' thought-terminating cliché' இதை முன்மொழிந்தவர் Robert Jay Lifton (Thought Reform and the Psychology of Totalism).
ஒரு conversation அ முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எதிராளியை கேள்வி கேட்க விடாமல் செய்வதற்கு,
மேற்கொண்டு அவர்களை யோசிக்க விடாமல் செய்வதற்கு இத்தகைய சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. unconsciously எல்லாருமே இத்தைகைய thought-terminating cliché' க்களை தினசரி வாழ்வில் பயன்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.
வாழ்க்கையே முடிந்து போனது என்னும் மிக கீழான இடத்தில் எல்லா நம்பிக்கைகளும் அற்று போய் இருக்கும் ஒருவர் சிறிது சிறிதாக அதிகாரத்தை கைக்கொள்ளும் போது அந்த அதிகார போதை அவர்களை திருப்பி பாதாளத்தில் தள்ளிவிடும்.
எப்படியாவது உயிர் வாழனும் என்ற survival நிலையில் இருந்து போராடி மேல வந்ததும், தான் எது செய்தாலும் அது சரி என்ற நிலைக்கு வருகிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் நடுவே மெல்லிய கோடு தான் இருக்கு என்பார்கள் அந்த கோடு இவங்ககிட்ட இருக்காது.
கடைசியில் ego, எல்லாருமே எதிரிகள் நம்மை attack பண்ண தான் வருகிறார்கள் என்ற paranoia இதெல்லாம் அவங்களை தனிமைப்படுத்தி அவங்க அழிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் ‘செய்தி’ மட்டும்தான் சொல்வார்கள். கூடக்குறைய எதுவுமே இருக்காது. களத்தில் சேகரித்த தகவல்களைப் பகிர்வார்கள், அவ்வளவுதான். முடிவை நம் கையில் விட்டுவிடுவார்கள். எதையும் திணிக்க மாட்டார்கள்.
சமூக ஊடக காலத்தில் செய்தியோடு தமது கருத்துகளையும் இணைத்துச் சொல்லத் தொடங்கினர். கருத்து மோதலாக, விவாதக் களமாக அது மாறியது. சிறிது காலம் கழித்து, கருத்தையும் தாண்டி ‘நேரேடிவை’ வடிவமைக்கத் தொடங்கினர். கௌரவமாக இருக்கட்டுமே என்று நேரேடிவ் என்கிறேன். உண்மையில் அது ‘கதைவிடுவது’.
கதையாடல், மாற்றுக் கதையாடல், மாற்றுக்கு மாற்று என நாள்தோறும் அது புதுப்பது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
பஹல்கம் தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் ‘கதைகளைப்’ பாருங்கள். நேரேடிவின் உச்சகட்டம் இதுதான். எது உண்மை என்பது நேரடியாகக் களத்தில் இருந்தோருக்கே தெரியாது எனும் அளவுக்குக்
குழு இரண்டு விதம் shared survival ஒன்னா இருந்தா தான் உயிர் வாழ முடியும் என்பதால் குழுவாக இருப்பது. தீவுகளில் இருக்கும் சிறிய tribes கிட்ட இருப்பது shared survival அவர்கள் ஒரு குழுவாக இயங்கினால் தான் உயிர் வாழ முடியும்.
அபார்ட்மெண்ட் ஒரு குழு அவர்களுக்குள் சில வசதிகளை செய்து கொள்கிறார்கள். தனியா வீடு எடுத்தா என்னால electrician, plumbing என அலையமுடியாது. வயசானவங்க அபார்ட்மெண்ட் பாதுகாப்பு security maintenance குழு பார்த்து கொள்ளும் இது ஒரு shared survival.
இதுபோன்ற identity இல்லாத குழுக்கள் ஆபத்து இல்லாதவை. ஆனால், நாங்கள் ஒரே சாதி, நாங்கள் so and so குடும்பத்தினர், நாங்கள் இந்த மொழி பேசும் மக்கள் என்ற அடையாள குழுக்கள் ஆபத்தானவை. இந்த அடையாள குழுக்களில் ஒரு 10 குழு இருக்கு என்று வைத்து கொள்ளுவோம் அதில் கடைசி 10 வது குழு weak குழு.
பெண்கள் ஏன் தங்களை அடிமைப்படுத்தும் மதம் மற்றும் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள்? ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை என்ற கேள்விக்கான பதில்.
Shawshank Redemption படத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் Brooks பல ஆண்டுகள் சிறையில் இருந்து பழக்கப்பட்டதால்,
அதுவே அவருக்கு வசதியாக இருப்பதால், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சுவார். சிறை வாழ்க்கை oppressive தான். ஆனால், மணி அடிச்சா சோறு என்பதை போல ஒரு structured security அதில் இருக்கிறது. தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் பரவாயில்லை என்பதை போல
சுதந்திரத்திற்காக உணவு, இருப்பிடம், பாதுகாப்பு, போன்ற அடிப்படை தேவைகளை விட்டுகுடுக்க இவர்கள் முன்வருவதில்லை.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். நல்ல சம்பளம் அதை நம்பி வீடு கடன், வாகன கடன் எல்லாம் வாங்கி இருக்கிறீர்கள். ஆனால் மிக மரியாதை குறைவாக உங்களை நடத்துகிறார்கள்
காரண காரியமே இல்லாமல் சாதாரண விஷயத்துக்கு கூட தேவையின்றி அடிக்கடி பொய் பேசுபவர்கள் compulsive liar. எவ்வித நோக்கமும் இன்றி, இது பொய் என எளிதில் பிறரால் கண்டுபிடித்துவிட கூடியவற்றை கூட confident ஆ அடிச்சு விடுவாங்க.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க இன்னொன்று, என பொய் வலைகளுக்கு நடுவிலே இருப்பார்கள். எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவது இவர்களுக்கு மிக பிடிக்கும். compulsive liars களுக்கு பல சமயங்களில் தாங்கள் பொய் சொல்கிறோம் என்று கூட தெரியாது.
அதனாலேயே அவர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்வும் இருக்காது. Compulsive lying க்கு மனசிதைவு தான் காரணம். narcissistic personality disorder கொண்டவர்களுக்கு இது இருக்கிறது. அதாவது தன்னை பற்றி மிக மேன்மையாக நினைத்து கொள்பவர்கள் பொய் பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள்.