உஜ்வாலா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் @ImAvudaiappan
இதுவரை கொடுக்கபட்ட மொத்த புதிய இணைப்புக்கள் - 8.72 கோடிகள். ஒரு புதிய இணைப்பிற்கு மத்திய அரசு ரூ1600 செலவு செய்கிறது.
இதுவரை மத்திய அரசு ரூ.13,952 கோடிகள் செலவு செய்துள்ளது 1/n
இந்த வருடம் 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்ட உஜ்வாலா 2.0ன் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மட்டும் 72 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது
தமிழ்நாட்டில் உஜ்வாலா திட்டம் மூலமாக 32.3 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது. இங்கு மொத்த இணைப்பில் 20% உஜ்வாலா இணைப்பு 2/n
இந்தியா முழுதும் 2014ல் 55.9 % குடும்பங்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்புகள் இருந்தது.
அது 2019ல் 94.3% ஆக உயர்ந்து இப்போது கிட்டதட்ட 99% தொட்டுவிட்டது. 3/n
புதிய இணைப்பு உஜ்வாலா மூலம் பெற்றவர்களில்
✅40% பேர் முழுவதும் கேஸ் பயன்படுத்தி சமைக்கிறார்கள்,
✅24% கேஸ் உடன் விறகு பயன்படுத்துகிறார்கள்
❌ 35% இன்னும் மாறவில்லை
4/n
உஜ்வாலா பயனாளிகள் சராசரியாக வருடம் 3.0 சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக CAG ஆடிட் சொல்கிறது.
நீங்கள் எதை வைத்து எந்த பயனும் இல்லை என சொல்கிறீர்கள் ?
5/n
பெட்ரோல் வரியில் இருக்கும்
BasicExcise ==>மத்திய-மாநில வருவாய் பங்கீடு (உஜ்வாலா நிதி)
Special Addl Cess (2020 மே மாதம் முதல்) ==> சென்ற + இந்த வருட உணவு மானியம்
Road & Infra Cess ==>தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க
Agri Infra Cess ==>2021 முதல் - விவசாய கட்டமைப்புகள் உருவாக்க 6/n
2014 முதல் வசூலிக்கபட்ட வரிகளை அந்தந்த துறைகள் எப்படி பயன்படுத்தியது என விரிவான தகவல் அரசு ஆவணங்களில் இருக்கிறது.
தேடி படிக்கவும், சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறோம்.
உணவு தானியங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்க செலவு செய்த நிதி 👇
✅2020-21 : 5,25,444 கோடி
✅2021-22 : செப்டம்பர் வரை - 1,31,251 கோடி
நியாய விலை கடை மூலமாக ஒவ்வொரு தனி நபருக்கும் மாதம் 5கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க பட்டுள்ளது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#2GScam லைசென்ஸில் நடந்த முறைகேடுகள் பற்றிய CAGயின் முழு அறிக்கை 10.11.2010 வெளியான பிறகு நான்கே நாட்களில் 14.11.2010 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா.
ஊழல் நடந்ததற்காக முழு ஆதாரங்களை அடுக்கியிருந்தது CAG. அப்படி அந்த அறிக்கையில் இருந்தது என்ன ?
1/n
ஆ.ராஜா 2G அலைக்கற்றையை அவசர அவசரமாக ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக இருந்தவர்கள்
1) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2) சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 3) நிதித்துறை செயலாளர் 4) தொலை தொடர்பு துறை செயலாளர் 5) நிதித்துறை உறுப்பினர்
2/n
2G ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் முறைகேடுகள் 1) அலைக்கற்றைகளை 2001 விலைக்கே 2008ல் ஒதுக்கீடு செய்தது
மணிப்பூர் நிலவரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது I.N.D.I.A கூட்டணி.
அங்கு நடந்த வன்முறையின் பின்னனி காரணங்கள் என்ன என்பதை நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்!
(1/22)
மணிப்பூர் மாநிலம் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறைந்தது. மலைகளில் முக்கியமாக குக்கி (KUKI) மற்றும் நாகா (NAGA) இன மக்கள் வாழ்கின்றனர். பள்ளத்தாக்கில் – மைத்தி (MEITEI) மக்கள் வசிக்கின்றனர்.
(2/22)
மணிப்பூரின் பூர்வகுடியினர் மைத்தி இன மக்கள். அவர்கள் மணிப்பூரின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 53% பெரும்பான்மையை கொண்டுள்ளனர்.
(3/22)
அப்பாவி மக்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கொள்ளைகாரன் ஜூபின் பேபியை, கடந்த ஜூலை மாதமே கோவை மாவட்ட பாஜகவினர் @balaji_utham தலைமையில் சில சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து கொடுத்தனர் -
ஆனால் அடுத்த நாளே காவல்துறை விடுதலை செய்யபட்டனர்,
1/10
இப்போது ஈரோட்டை சேர்ந்த சலீம்கான் என்பவரின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் கைது செய்யபட்டுள்ளான்
அவர்களாக அன்பு ஜோதி ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டதால் வழக்கு போட முடிந்தது,
இவன் பல மாவட்டத்தில் இருந்து கடத்தியதற்கு எந்த கணக்கும் யாரிடமும் இல்லை
2/10
கோவையில், தன்னுடைய வீட்டிற்கு முன் இருந்த கோவிலில் தனியாக அமர்ந்து இருந்த ஒரு பாட்டியை கடத்திய போது மாட்டி கொண்டான்.
பாட்டியின் மகன்கள் உறவினர்களுடன் சென்று “ஏன் கடத்தி வந்தாய்” என கேட்டதுக்கு அவனுடைய பதில் 👇
This man @ptrmadurai who wears a double watch and claims that he is being advised by double PhDs and a noble laureate is on course to bankrupt TN's social capital and fiscal stability
Let's list the failures of this motormouthed politician
கோவை தொண்டாமுத்தூரில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் உறுப்பு அறுவடை செய்வதற்காக கடத்தபட்டு அடைத்து வைக்கபட்டிருந்த 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கோவை மாவட்ட பாஜக தலைவர் @balaji_utham அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தால் மீட்கபட்டனர்
இந்த கொடூர செயலில் ஈடுபட்டு கைது செய்யபட்ட 6 பேரும் அடுத்த நாளே ஜாமீனில் வெளியே விடபட்டனர்.
காரணம் அவர்களுக்கு பின்னால் இருக்கும் அசுரத்தனமான அரசியல் பலம்.
பொறுப்பாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரகள் 'எங்களுக்கு தெரியாது' என சொல்கிறார்கள்
மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த இடத்தில் என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரிய வாய்ப்பே இல்லை. இரவில் யானைகள் நடமாட்டம் மிக அதிகம்.
சில ஆண்டுகள் முன்பு போக்ஸோ வழக்கில் மாட்டி சீல் வைக்கபட்ட இடம். திமுக கவுன்சிலர் ரவியின் ஆதரவுடன் 2021ல் மீண்டும் திறக்கபட்டது