அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. இது நம் ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே மதிக்காத இதுபோன்ற கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை மட்டும் எப்படி பாதுகாக்கும்? " என்றார்.
1/6
திறமையின் அடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். மேலும், ``அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
2/6
ஊழல் குற்றத்துக்கு தண்டனை பெற்றவர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட முடியாதபடி இந்திய தண்டனை சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்.
ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க ஊழல் குற்றவாளிடம் உள்ள பணம் முழுமையாக பறிமுதல் செய்ய வேண்டும்.
3/6
இவைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிகளின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட சட்டம் இயற்றுங்கள்.
ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களை விரைந்து விசாரித்து தண்டனை அழிக்க சிறப்பு தனி நீதிமன்றங்களை நிறுவுங்கள்.
4/6
ஊழல் குற்றங்களில் இருந்து எவரும் தப்பிக்க முடியாதபடி CBI, States DVAC அமைப்புகளையும் சுதந்திரமாக செயல்பட அவற்றுக்கு உரிமைகள் கொடுக்க வேண்டும்.
இந்த அமைப்புகளின் தலைவர்களாக நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5/6
ஊழல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களின் பினாமிகள் சொத்துக்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்ய
ஒரு கோடிக்குமேல் உள்ள ஊழல் குற்றங்களில் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான மரண தண்டனை வழங்க
சட்டம் இயற்றுங்கள்.
6/6
அப்போது, பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்,
“நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த நீதி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால், ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன" எனக் குறிப்பிட்டார்.
1/4
மேலும், ”நீதியை விரைவாக வழங்கும் வகையில் உச்ச நிதிமன்றத்தின் படி நிலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
2/4
உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இடையே மேல் முறையீடு செய்ய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
3/4
சிறிய அளவிலான கிரிமினல் வழக்குகள், குடும்ப வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்போக்கு குறைக்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நீதிமன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.
4/4
சிறிய அளவிலான கிரிமினல் வழக்குகள், குடும்ப வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்போக்கு அரவே நீக்கப்பட வேண்டும்.
நாட்டின் நான்கு பகுதிகளிலும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
Legislation should be enacted to confiscate all assets, including the hereditary assets of close relatives and proxies of those involved in corruption.
Legislate to impose the death penalty as the most severe punishment for perpetrators of more than one crore corruption offenses that rob people of their property.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A proposed Election Commission Reform to remove the grip of all political parties from the grip of individuals or a family across India.
1/7
1. Model system of draft parties to be published by the Election Commission to be followed by all political parties across India.
2/7
2. According to this draft political party system, the Election Commission must recommend a public body so that no party can come under the control of an individual or a family.
3/7
பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து . காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.
1/6
வன்னியர் சங்கம்தான் பாமக என்ற அரசியல் கட்சியாக உறு மாறியுள்ளது.
இக் கட்சியை ஆரம்பித்த போது நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ இந்தக் கட்சியில் எந்தவித பதவிக்கும் வரமாட்டோம். அப்படி வந்தால் எங்களை முச்சந்தியில் கட்டிவைத்து செருப்பால் அடிக்கலாம் என்று வீரவசனம் பேசியவர் ராமதாசு.
2/6
இன்றைக்கு வெளிப்படையாகவே பாமக என்றால் அது ராமதாசின் Pvt. Ltd. கம்பெனியாக மாறிவிட்டதை மக்கள் அறிவார்கள்.
இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இனி கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறிய அதே ராமதாசுதான்
அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி வைத்தவர்.
3/6
இது ஒரு சில உண்மைகளை வெளியே சொல்ல முடியவில்லை என்பதால் ரஜினியின் அடுத்தபட கால்ஷீட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் இந்த முறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்
ரஜினி படத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற தகவல்தான் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகருக்கு இந்த நிலைமையா என்கிற பேச்சு தான்.
சென்னை: டேய் போலீஸு இந்த செல்போனை எல்லாம் புடுங்கு என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் மரியாதை இல்லாமல் அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மாடு மேய்க்கும் சிறுவன்
உங்களால் முடியாவிட்டால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் போல் 1 லட்சம் வாக்குகளை உன்னால் பெற முடியுமா என கேட்பேன். அவன் முடியும் என கூறிவிட்டால் அவனையே மாவட்டச் செயலாளராக்குவேன்.
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.
1/4
இந்த நிலை யாரால் ஏற்பட்டது என்று பெரிய மாங்காவுக்கு தெரியாதா?
திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறியவர் தடம்மாறிப் போனது எதற்கு?
2/4