சென்னை: டேய் போலீஸு இந்த செல்போனை எல்லாம் புடுங்கு என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் மரியாதை இல்லாமல் அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மாடு மேய்க்கும் சிறுவன்
உங்களால் முடியாவிட்டால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் போல் 1 லட்சம் வாக்குகளை உன்னால் பெற முடியுமா என கேட்பேன். அவன் முடியும் என கூறிவிட்டால் அவனையே மாவட்டச் செயலாளராக்குவேன்.
நம் கட்சி இளைஞர்களை நம்பித்தானே இருக்கிறது. இளைஞர்கள் நினைத்தால் வானத்தை கூட வில்லாக வளைக்கலாமே.
ஆனால் தலைமையோ தேர்தலுக்கு தேர்தல் எந்த கொள்கையோ, கோட்பாடுகளோ இல்லாமல் மாறி மாறி உதவாக்கரை கட்சிகளுடன் கூட்டு வைக்கும்
அது எதுக்கு பொட்டிக்குத்தானே?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A proposed Election Commission Reform to remove the grip of all political parties from the grip of individuals or a family across India.
1/7
1. Model system of draft parties to be published by the Election Commission to be followed by all political parties across India.
2/7
2. According to this draft political party system, the Election Commission must recommend a public body so that no party can come under the control of an individual or a family.
3/7
பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து . காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.
1/6
வன்னியர் சங்கம்தான் பாமக என்ற அரசியல் கட்சியாக உறு மாறியுள்ளது.
இக் கட்சியை ஆரம்பித்த போது நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ இந்தக் கட்சியில் எந்தவித பதவிக்கும் வரமாட்டோம். அப்படி வந்தால் எங்களை முச்சந்தியில் கட்டிவைத்து செருப்பால் அடிக்கலாம் என்று வீரவசனம் பேசியவர் ராமதாசு.
2/6
இன்றைக்கு வெளிப்படையாகவே பாமக என்றால் அது ராமதாசின் Pvt. Ltd. கம்பெனியாக மாறிவிட்டதை மக்கள் அறிவார்கள்.
இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இனி கூட்டனி வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறிய அதே ராமதாசுதான்
அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி வைத்தவர்.
3/6
இது ஒரு சில உண்மைகளை வெளியே சொல்ல முடியவில்லை என்பதால் ரஜினியின் அடுத்தபட கால்ஷீட்டையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் இந்த முறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்
ரஜினி படத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற தகவல்தான் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னணி நடிகருக்கு இந்த நிலைமையா என்கிற பேச்சு தான்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. இது நம் ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே மதிக்காத இதுபோன்ற கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை மட்டும் எப்படி பாதுகாக்கும்? " என்றார்.
1/6
திறமையின் அடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். மேலும், ``அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
2/6
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.
1/4
இந்த நிலை யாரால் ஏற்பட்டது என்று பெரிய மாங்காவுக்கு தெரியாதா?
திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைப்பது பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறியவர் தடம்மாறிப் போனது எதற்கு?
2/4