*நாம் ஏன் நாம் தமிழர் கட்சியை ஏற்க வேண்டும்.* 🌾🐅

1.ஆணுக்கு பெண் சமம் என்ற காலத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்ணுக்கு சரிநிகர் இடம் அளித்ததற்கு.

2.தலித் என்றும் ஆதிதிராவிடர் என்றும் கூறி உணர்வை மழுங்கடித்து அரசியல் செய்தவர்கள் - 1/8
நடுவில் அவன் தலிதும் இல்லை ஆதிதிராவிடனும் இல்லை அவன் ஆதி தமிழ் குடியின் மூத்தவன் என்று கூறியதற்காக.

3.ஆதித்தமிழர் பொது தொகுதியில் போட்டியிட வழி செய்ததற்காக.

4.எந்த ஜாதி அந்த பகுதியில் அதிகம் இருக்கிறதோ அந்த பகுதியில் அந்த ஜாதிக்கு இடம் அளிக்காமல் குறைவாக மக்கள் உள்ள - 2/8
ஜாதியில் இருந்து ஒருவரை தேர்வு செய்து ஜாதி பார்த்து நீ போடும் ஓட்டு எங்களுக்கு தீட்டு என்று சம்பட்டி அடி அடித்ததால்

4.பல ஜாதி கட்சிகளை கூட்டு சேர்த்து பல மத கட்சிகளை கூட்டு சேர்த்து மக்களை இன்னும் ஜாதி,மதம் ரீதியாகவே அணுகும் முறையில் தீ வைத்து இந்து அதிகம் உள்ள இடத்தில் - 3/8
இஸ்லாமியரும் இஸ்லாமியர் அதிகம் உள்ள இடத்தில் கிருத்துவரையும் என்று சிறுபான்மை எனும் கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழினத்தை மீள்எழுச்சி பெறவைத்ததற்காக.

5.பணம் உள்ளவர் மட்டுமே அரசியல் செய்யமுடியும் என்ற நிலையை தகர்த்து ஏழை குடிசையில் உள்ளவரை வேட்பாளராக தேர்வு - 4/8
செய்ததற்காக.

6.தொலைநோக்கு பார்வையில் ஒவ்வொரு சிறு குறு தொழில் ரீதியாக அறிந்த தெரிந்த ஒருவரை தேர்வு செய்து அந்த தொழிலின் மேம்பாட்டுக்கு என்று வேட்பாளரை தேர்வு செய்ததற்காக.

7.காலம் காலமாக வாக்குக்கு பணம் பரிசு கொடுப்பதை அறவே வெறுத்து உன் உரிமை உன் வாக்கு விற்பனை - 5/8
செய்தால் பின் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் தகுதியை நீ இழக்க நேரிடும் என்று ஒரு சல்லி பைசா கொடுக்காமல் நேர்மையாக வாக்குகளை பெற்ற காரணத்தால்.

8.நீர்வளம் நிலவளம் கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் முனைப்பு காட்டுவதால்.

9.நிலமும் அதை சார்ந்த வளமும் அதாவது - 6/8
விவசாயம் சார்ந்த பல தொழில் நுட்பம் திட்டம் கொண்ட இயற்கை முறை பொருளாதாரத்தை ஏற்படுத்த முனைவதால்.

10.படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாது அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கும் திட்டம் உள்ளதால்.

11.தமிழர் நிலத்தை தமிழன் ஒருவன் தான் ஆளவேண்டும் மற்றவர் - 7/8
இங்கே வாழலாம் ஆள நினைக்க கூடாது என்று தமிழனின் தன்மானத்தை உணர்தியதால்.

இப்படி அடிக்கி கொண்டு போகலாம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த என்ன காரணம் என்பதற்கு - 8/8
“Un roll “ @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

4 Dec
துரைமுருகன் விடுதலை, சாட்டை மீண்டும் சுழலும் என உற்சாகம் கொள்கிறோம் நாம்! சிறப்புதான்!

அதே நேரம், 53 நாட்கள் அவர் தனிமைச் சிறையில் வாடியிருக்கிறார். அறைக்குள் அறை, அறைக்குள் இன்னொரு அறை என தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாரிடமும் பேசக்கூடாது, உறவினர் கொடுக்கும் - 1/7
உணவாயினும் காவலர்கள் மூலமாக என்ன வருகிறதோ அதைத்தான் உண்ண வேண்டும் என பல கட்டுப்பாடுகள்! ஒரு நாள் யாரிடமும் பேசாமல், கைபேசி இல்லாமல், ஒரே அறைக்குள் உங்களை நினைத்துக் கொள்ளுங்கள், புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மனம் உடல் என அனைத்து ரீதியாகவும் அவர் மிகவும் - 2/7
பாதிக்கப்பட்டிருப்பார்.

எதற்காக இந்த தண்டனை?
என்ன குற்றத்திற்காக இக்கொடுமை?
யாருக்காக அவருக்குச் சிறை?
ஏன் ஒடுக்குகிறார்கள்? யார் ஒடுக்குகிறார்கள்?

இந்த கேள்விகள் எழ வேண்டாமா?

என் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து அந்நியனுக்கு கொடுக்காதே என்ற உரிமைக் குரலால் அல்லவா இந்த - 3/7
Read 8 tweets
23 Nov
*நாம் தமிழர் கட்சி*
*சிவகங்கை மாவட்டம்*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

*கோரிக்கை ஆர்ப்பாட்ட பதிவு*

*உறவுகளுக்கு வணக்கம்* 🙏🙏🐅🐅

22.11.2021 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நாம் தமிழர் கட்சி - 1/7
முன்னெடுப்பில் *ஐயா கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும், மற்றும் காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும்,
பாலியல் கொடுமைகளை - 2/7
தீர விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர்களுடன் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும்,
தமிழக காவல் உளவுத் துறையில் பெண் காவலர்களை அதிக அளவில் நியமித்து இனி
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நிகழாமல் தடுக்கவும் ,
"காரைக்குடி , ஐந்து விளக்கு" - 3/7
Read 8 tweets
14 Nov
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 1/4
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 2/4
இவர் இப்படி பேசுவதற்கு கருவி என்னவாக இருந்தது வேறென்ன பொருள் தான் ஆண்டு ஆண்டாக திராவிடத்தை நக்கி பிழைத்த குள்ளநரி தானே இவன்....

@thirumaofficial @VanniArasu_VCK @U2Brutus_off - 3/4
Read 5 tweets
13 Nov
அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நடக்கவிருக்கும் முல்லைப் பெரியாறு மீட்புப் போராட்டத்திற்கு மகிழுந்தில் வருகை தரக்கூடிய மதுரை மாவட்ட உறவுகள் நாளை காலை சரியாக 8.30 மணிக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில் பாண்டி கோவில் சாலையில் உள்ள பாப்பீஸ் விடுதிக்கு வந்துவிடவேண்டும் - 1/5
மற்ற வேன் மற்றும் பேருந்தில் செல்லக்கூடியவர்கள் போராட்டம் நடக்கக்கூடிய தேனிக்கு 10 மணி அளவில் இருக்குமாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல மகிழுந்தில் வரக்கூடிய சிவகங்கை மாவட்ட உறவுகள் மேலூர் 4 வழிச்சாலையில் சரியாக 8.30 மணிக்கு இருக்குமாறு திட்டமிட்டுக் - 2/5
கொள்ளவும்.மேலூர் 4 வழிச்சாலையில் இருந்து அண்ணனை அழைத்துக்கொண்டு மேலூரில் நடக்க இருக்கின்ற கட்சி உறவின் இல்ல நிகழ்வில் கலந்து விட்டு நேரடியாக அங்கிருந்து தேனி செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. சிவகங்கையில் இருந்து மற்ற வாகனங்களில் அதாவது பேருந்துகளில் வரும் உறவுகள் போராட்டக் - 3/5
Read 6 tweets
9 Nov
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Country - 1/3
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Count - 2/3
Justice Justice… We want Justice…
We want Justice for killing innocent Tamil People
We want Tamil Eelam
Prabhakaran our Leader!
We want Justice for Tamil Genocide
#SriLanka_Terrorist_Count - 3/3
Read 4 tweets
2 Nov
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 1/3
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 3/3
வீரத்தமிழர் முன்னனி சார்பாக நாங்கள் தமிழர்கள் ஏன் ?
இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் தற்போது திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - 2/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(