#இந்து மதத்தில் சாதி தீண்டாமை உண்டு... #கிருஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை உண்டு...

தமிழ் சமுதாயத்தை சார்ந்துள்ள #இஸ்லாம் மதத்தில் சாதி தீண்டாமை இல்லை என்று‌ மிலாடி நபி ‌அன்று மேடையில் கூறியவர் பெரியார்!

(1)
1902 மிண்டோ‌‌ மார்லி சட்ட‌‌ திருத்தத்தில்‌ இஸ்லாமியருக்கும்‌ சம அளவு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் #பெரியார்

#பெரியாரின் திராவிட இயக்கத்தின் எழுச்சியை கண்டு ஜின்னா அவர்கள் பெரியாரை ‌சந்தித்தார் ( ஜின்னா வரலாறு )

(2)
பழனி பாபா #பெரியாரை #அம்பேத்கரை ஏற்காத எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க கூடாது என்றார்....

பெரியாருக்கு முன்பு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபை உருவாக்கி, பெரியாரின் திராவிட இயக்கத்துக்கு வித்திட்டார்.

இது வரலாறு..

(3)
வரலாறு அறியாத பாஜக மற்றும்‌ நாம்‌ தமிழர் தற்குறித்தனமான பேச்சை கேட்டு தற்குறிகள் ஆகாதீர்கள்!

நானும் ஒரு காலத்தில் நாம் தமிழர் என்னும் முட்டாள் கூட்டத்தில் தற்குறியாக சுற்றி திரிந்தேன்..

சுய அறிவு, சுய சிந்தனை, சுய மரியாதை - பெரியார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vinith T 🖤💙❤️

Vinith T 🖤💙❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vinith_2024

10 Jan
தமிழர்கள் சைவர்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர்‌ அர்ஜூன் சம்பத் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து பேசி வருகிறார்கள் ❗

சைவத்தின் வரலாற்றை புரட்டி பார்த்தால் சைவத்தின் தொடக்கம் எப்படிப்பட்ட ரத்த சரித்திரம் என்பது தெரியும்

தலைப்பு : சைவம்‌ ஆரிய திணிப்பு

(1)
பழங்கால தமிழகத்தில் தோன்றி இறைமறுப்பு கொள்கைகளில் ஒன்று "சமணம்"

தமிழர்களால் பின்பற்ற வந்த இறைமறுப்பு கொள்கை

கிபி ஏழாம்‌ நூற்றாண்டுகளில் திருஞான ‌சம்பந்தர் "சைவத்தை" தோற்றுவித்தார். திருஞானசம்பந்தரால் சைவத்தை தழுவிய பாண்டியன்‌ நின்ற சீர் நெடுமாறன் பிறகு‌‌ ரத்த ஆறுகள் ஒடியது

(2)
பாண்டியன்‌ நின்ற‌ சீர்‌ நெடுமாறன் மற்றும்‌ திருஞான சம்பந்தர்!‌ சைவம் மாற‌‌ மறுத்த ஆயிரக்காண சமணர்களை மதுரை அருகே உள்ள‌ சாமணத்தம் கழுவில் ஏற்றி கொன்றனர்.

சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

(3)
Read 12 tweets
9 Jan
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கனியன்‌ பூங்குன்றனார்

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - வள்ளுவர்

"ஒன்றே‌ குலம் ஒருவனே தேவன்" - திருமூலர்

சங்கி இலக்கிய காலம் கொண்டு எந்த தமிழ் புலவர்களும் பிரிவினை அற்ற, ஏற்ற‌ தாழ்வுகள் அற்ற மக்களாக வாழ்ந்து வந்ததனர்!

(1)
தமிழர் யாரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்த்து கொண்டதாக வரலாறு இல்லை!

ஆனால் தமிழ் தேசியம் ‌சாதி என்ற ஒரு சொல்லுக்கு குடி என்று அடையாளத்தை பூசி பெருமையாக தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து வருகின்றனர்.

(2)
குடிகள் இருப்பதாகவே இருக்கட்டும்...எங்கே தமிழ் நாட்டில் ‌நடக்கும் சாதி ஆணவக்கொலைகள் என்று சொல்லாமல்! குடி‌ ஆணவக்கொலைகள் என்று சொல்லுங்களே?

சாதி பெயரை பின்னாள் போடுவது இழிவு என்றார் - பாரதிதாசன்

சாதியற்ற‌ சமூகம் வேண்டும் என்றவர் - தமிழரசன்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(