*கலைஞர் பெயரைக் கேட்டாலே மோசமானவர், ஊழல்வாதி, மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறிவந்தவர் என்றெல்லாம் தோன்றுகிறதா?*

*அது உங்கள் தப்பில்லை. கலைஞரின் தப்பு தான்

*வனவாசம், மனவாசம் என கண்ணதாசன் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் தன்னைத்தானே "அவன் அவன்"எனக் குறிப்பிட்டிருப்பார்.
அதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லியும் இருப்பார். ஆனாலும் வனவாசத்தில் கண்ணதாசன் கிசுகிசு பாணியில் கலைஞரைத்தான் குறிப்பிடுகிறார் என இன்னமும் பலர், கலைஞரின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தப் புத்தகத்தை ஒரு ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வருவார்கள்

*அந்தப் புத்தகம் எழுதப்பட்டபின்
கலைஞர் பலமுறை ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்நூல் அத்தனைக் கடைகளிலும் ஜெகஜோதியாக விற்கிறது.*

*இதே கண்ணதாசன் இன்னொரு நூல் எழுதியிருக்கிறார். கிசுகிசு பாணியில் எல்லாம் இல்லை. நேரடியாகவே எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு, எம்.ஜி.ஆர் உள்ளும் புறமும் என,*

*நீங்களும் அதை
சமூகவலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். அதில் எம்.ஜி.ஆரின் புத்தியை அப்பட்டமாகத் தோலுரித்துக் காண்பித்திருப்பார்.*

*எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா? அந்த நூலை தேடித் தேடி அழிக்கச் செய்தார். மேலும், மற்றவர்களாக இருந்தால், ராமாவரம் தோட்டத்துக்கு கூப்பிட்டு அடித்திருப்பார்.
ஆனால் பெரிய கவிஞர் என்பதால் 'அரசவைக் கவிஞர்' என்ற பதவியை உருவாக்கிக் கொடுத்து கண்ணதாசனின் வாயை மூடினார்.இதுதான் எம்.ஜி.ஆர் லட்சணம்
பழையசினிமா பிரபலங்களைசித்ரா லட்சுமணன்யூட்யூபில் எடுக்கும்பேட்டிகளைப்பலர் பார்த்திருக்கலாம்.அதில்பலர் ராமாவரம்தோட்டத்தைத் திகிலுடன்குறிப்பிடுவார்கள்
*"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே " என்ற பாடலுக்காக கங்கை அமரனை மிரட்டியது,*

*"ராமாவரம் தோட்டம்ன உடன எனக்கு பயம் ஆயிருச்சு. அங்க என்ன வேணா நடக்கலாம்ல? அதுனால எச்சரிக்கையா என் மனைவியையும், கேமரா மேனையும் கூட்டிட்டுப் போனேன் "
என இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் சொன்னது,*

*என இப்படிப் பலர் குறிப்பிட்டிருப்பதை அப்பேட்டிகளில் பார்க்கலாம்,*

*ஒருபக்கம் திகில் பங்களா போல இருந்த எம்.ஜி.ஆர் வீடு. இன்னொரு பக்கம் 1950களிலேயே கலைஞரால் வாங்கப்பட்ட, தொண்டர்களால் எப்போதும் போக முடிந்த, இன்னமும் அளவுக்கதிகமாக மழை
வந்தால் வெள்ளம் நிற்கும், 12 அடி 20 அடி என்கிற உயரங்களில் சுற்றுச்சுவரில்லாத கோபாலபுரம் வீடு.*

*இன்னொரு கொடுமையையும் சொல்ல வேண்டும். இப்போது கமலஹாசன் எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன், எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்தேன், வேட்டியில் ஊஞ்சல் ஆடினேன் என்றெல்லாம் சொல்கிறாரே,
அவரின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் முதல்வர் வீடு என்று கோபாலபுரம் வீட்டைக் காண்பிப்பார்கள். பற்றாக்குறைக்கு தொலைபேசியில் கலைஞர் குரலும் வரும்.*

*"குண்டு எதுவும் வெடிச்சிரக் கூடாது. தேர்தல் நேரம். தப்பா ஆகிற கூடாது. *பாத்துக்கங்க " எனச் சொல்லும் அந்தக் குரல்.*
*
இன்னும் வரும் என் #தலைவர்_கலைஞர் குறித்த அவதூறு களுக்கு தக்க பதிலடி இன்னும் வரும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சு.புகழேந்தி Belongs to Dravidian Stock

சு.புகழேந்தி Belongs to Dravidian Stock Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Pugal0405gmail4

Mar 21
நேற்றைய தொடர்ச்சியாக...

*இந்தப் படத்தில் இந்தக் காட்சி வந்த போது கலைஞர்தான் முதல்வர்

*அதன் பின்னும் கூட பல நிகழ்ச்சிகளில் கமலுடன் சிரித்த முகத்துடன் பங்கேற்றுள்ளார் கலைஞர்

*ஒரு நிமிடம். இந்தப் படம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் படத்தில் கோபாலபுரம்
வீட்டுக்கு பதிலாக ராமாவரம் வீடு காட்டப்பட்டிருந்தால், கலைஞர் குரலுக்கு பதில் எம்.ஜி.ஆர் குரல் காட்டப்பட்டிருந்தால் என்ன ஆகிருக்கும்?*

*எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்ததாகக் கதைவிடும் கமல், ராமவாரம் தோட்டத்தில் உண்மையிலேயே பெல்ட் அடி தாங்காமல் நான்கு காலில் தவழ்ந்திருப்பார்.*
ரஜினியே கூட ஒரு 'சந்தர்ப்பத்தில்' தன்னை எம்.ஜி.ஆரிடம் இருந்து கலைஞர் தான் காப்பாற்றியதாக மேடையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் இன்று, கொடுக்கிறேன் எனச் சொல்வதோ எம்.ஜி.ஆர் ஆட்சியை,*

*சரி. அந்த எம்.ஜி.ஆர், தன் ஆட்சியையாவது ஒழுங்கா பண்ணாரா என்றால் அதும் இல்லை. அவரது நீண்ட
Read 15 tweets
Mar 20
*வருடம் 1989 தேர்தல் நேரம் கலைஞர் பரப்புரைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணித்திற்காக கோபாலபுரம் வீட்டிலிருத்தது கிளம்புகிறார்.*

*அன்றைக்கு ஜூனியர் விகடனுக்கு சந்தேகம் 13 ஆண்டுகாலம் தொடர் தோல்வி, தொடர் தோல்விற்குப் பின்னும் கலைஞர் உற்சாகமாகவே களமாடுகிறாரே! எப்படி என்பதை அறிய
அவருடனே ஜூனியர் விகடன் நிருபரும் பயணிக்கிறார்.*

*அவருடடைய பரப்புரை வண்டியிலேயே பேட்டியும் தொடருகிறது வாகனம் சென்னையைத் தாண்டுகிறது, அப்பொழுது நிருபர் கேட்கிறார் 13 ஆண்டு காலம் தோல்விக்குப் பின்னும் இவ்வளவு உற்சாகமாக களமாடுகிறீர்களே எப்படி? என்று கேட்கிறார். நேரம் நள்ளிரவு
10மணி அப்பொழுதும் கலைஞர் வாழ்க என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.*

*அப்பொழுது கலைஞர் அந்த நிருபரிடம் கைகளால் சற்று இருங்கள் சொல்லி விட்டு உடன்பிறப்புகளுக்கு கை அசைத்து விட்டு, உடன்பிறப்புகளை கடந்ததிற்குப் பின்பு பதில் சொன்னார்.*

*நான் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் என் உயிரினும்
Read 5 tweets
Mar 19
🚉🚉🚉🚉🚉

சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...

இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...
மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!

கடந்த நான்கு ஆண்டுகளில்
மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(