இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன்
*அப்துல் லத்தீஃப்*
பெரும் பங்கு வகித்தான்,
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்!
மேலே படியுங்கள்.
அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?
அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி,
68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல் அரசாங்க கணக்கு
படி கொன்று குவித்த அரக்கன் அவன்.

பல கொலைகள், ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாராயத்தை ஆறாக ஓட விட்டது,
இதில் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக *ராதிகா ஜிம்கானா கிளப்* என்கிற ஒரு ஓய்வு விடுதி, மீது லத்தீஃப் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு
நடத்தி ஒரே நேரத்தில் 35 பேரைக் ஜஹாங்கீர் என்கிற ஆயுத வியாபாரி துணையுடன் கொலை செய்தான்.
ராதிகா ஜிம்கானா கொலை மூலம் வெளியுலகுக்கு தெரியவந்தான்,மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் இதுபோன்ற பல சமூக விரோதச்செயலில் இவன் முக்கிய பங்காற்றினான்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின்
ஆசீர்வாதம் இவனுக்கு இருந்தது,

லத்தீப் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளில் உள்ள பெரும் தலைவர்களின் துணையுடன் வளமாக வாழ்ந்து வந்தான்,
லத்தீப், குஜராதை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அந்தக் காலத்தில் அப்போதைய முதல்வர் சிமன்பாய் படேலின் அறைக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல்
சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.
தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் பலகோடி ரூபாய் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அனைவரையும் விலைக்கு வாங்கியிருந்தான், மேலும் அவனுக்கு கட்டுப்படாதவர்களை கொலை செய்து சுற்றியுள்ளவர்களை பயத்தில் அழுத்தினாள்.
லத்தீப் அல்லது
அவன் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாராவது ஒரு இந்து பெண்ணை விரும்பினால், அன்றைய இரவு அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம், திரும்பிய பக்கமெல்லாம் அராஜகம் நடந்தது.

குஜராத்தில் உள்ள இந்துக்கள் யாராவது ஒரு ஆபத்பாந்தவன் வருவானா என்று தினமும் இறைவனை பிரார்த்தித்து
கொண்டிருந்தார்கள்,
அன்றைய காலகட்டத்தில்
*நரேந்திர மோடி, ஷங்கர் சிங் வகேலா, கேசுபாய் படேல்* ஆகியோர் சைக்கிள், ஸ்கூட்டரில், ஊர் ஊராக சென்று பாரதிய ஜனதாவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் குஜராத் கோம்திபூரில் பா.ஜ.க கூட்டம் நடந்த போது கேசுபாய் படேல் சொன்னார், ​​
பாரதிய ஜனதா
அரசு எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அரக்கன் அப்துல் லத்தீப் அன்றைய தினமே என்கவுன்டர் செய்யப்படுவான் என்று ஆக்ரோசமாக உறுதி அளித்தார்.

அப்துல் லத்தீப்பின் கோட்டையில் அவனை எதிர்த்து இவ்வளவு தைரியமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்ற செய்தி குஜராத் மக்களுக்குள்
வேகமாக பரவியது,
கேசுபாய் படேலின் இந்தப் உரைக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் ​​குஜராத்தில் பா.ஜ.க. 35 இடங்களை பெற்று மகத்தான முதல் வெற்றியைப் பெற்றது,
முதல் வேலையாக பாரதிய ஜனதா ஜெயித்த இடத்தில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது அடியாட்களுக்கு எதிராக பிஜேபி ஒரு குழுவை உருவாக்கியது,
அதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள் மேலும் அவர்களுடைய செயல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தார்கள்.

அதன் பலனாக அடுத்த தேர்தலில், பிஜேபி முழு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டது,

கேசுபாய் படேலின், அளித்த வாக்குறுதியின்படி முதல்வராக அமர்ந்த ஷங்கர் சிங் வகேலா
அப்துல் லத்தீப்பின் என்கவுண்டரைச் செய்தார்.

அப்துல் லத்தீஃப் என்கவுன்டரும் சுவாரசியமாக நடந்தது..

டிஎஸ்பி ஜடேஜா என்பவர் சாஹிப் ஷங்கர் சிங் வகேலாவின் முன் வந்து, ஐயா லத்தீப்பை என்கவுன்டர் செய்ய எனக்கு அனுமதி வேண்டும்,

ஏனென்றால் எங்களுடைய இன்ஸ்பெக்டர் தனது கர்ப்பிணி மனைவியைப்
பார்க்க விடுமுறையில் செல்லும்போது அவரை கொலை செய்தார்கள், அதற்குப் பழிவாங்க இதற்கு மேல் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது ஆகவே எனக்கு அந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டு வாங்கிச் சென்றார்.
யாரும் எதிர்பாராத விதமாக அப்துல் லத்தீப் கைது செய்யப்பட்டு நவரங்புராவில் உள்ள உயர் நீதி
மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்திருந்தார்கள்.

அடுத்த நாள் காலை உணவை சாப்பிடுவதற்காக லத்தீஃப் கைவிலங்குகளை கழற்றி விட்டுள்ளார்கள், அப்போது காவலுக்கு வந்தவர்களின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றதாக போலீசாரால் சுட்டு
கொல்லப்பட்டான்,
அவன் மரணத்தை குஜராத்தி
மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள்.
அதன் பிறகு குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம்,கர்நாடகா, பாண்டிச்சேரி, வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் இன்று பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது.

இப்பொழுது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தில் நீண்ட
இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சட்டமன்றத்தில் நுழைந்துள்ளது அடுத்தது பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும், அப்பொழுது தான் இந்த நாடும் பலமடையும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நடைபெறாது என பல நல்ல பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது அதை யாரும் மறுப்பதற்கில்லை.

நாட்டில் உள்ள
பெரும்பான்மை யானவர்கள் ஆதரவுடன் மத்தியில் 303 இடங்களுடன் பாரதிய ஜனதா இன்று ஆட்சியில் உள்ளது.

ஒரு இந்து தூங்கும் மற்ற இந்துக்களை எழுப்பும்போது தான் இந்த குஜராத் சூழல் உருவாகிறது, ஒருவகையில் இங்கே நாமும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

லத்தீஃப் என்கவுண்டர் செய்யப்பட்டதை
கேசுபாய் அறிவித்தபோது, ​​குஜராத்திகள் எந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கினர்.

நாடு முழுவதும் உள்ள குஜராத் முடிவுகளை இந்துக்கள் விரும்பினால், குஜராத்திகள் செய்ததை அனைவரும் செய்ய வேண்டும்.

அதனால் பிஜேபியையும், மோடியையும் கேள்வி கேட்காமல்
ஆதரியுங்கள், அப்போதுதான் நாடு முழுக்க நிறைந்துள்ள லத்திஃபாக்களை ஒழிக்க முடியும்.

*ஜெய் ஹிந்த்..

ஏப்ரல் 6..பாஜக கட்சி தொடங்கப்பட்ட நாள்..

🚩🚩🚩🚩🚩

#பகிர்வு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩

பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

Mar 14
Those colourful days.. 😍 ImageImageImageImage
Feeling Nostalgic... 😍 ImageImageImageImage
Childhood memories. ImageImageImageImage
Read 4 tweets
Mar 12
*நமது நாட்டின் உண்மைத்தன்மையை மிக எளிதாக விளக்கும் ஒரு தேசபக்தி பதிவு..

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன நாய் இருந்தது.

என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது.

என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது.
நான் மிகவும் நல்ல உணவளித்து
நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிக்கவில்லை.
நான் அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடுகிறது.தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்..
நான் அதை மிகவும்
நேசிக்கிறேன். அதன்
அலட்சிய போக்கை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”என்றார்.
டாக்டர் நாயை கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம்
ஆராய்ந்துவிட்டு சொன்னார்.
இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதற்கு தகுந்த சிகிச்சை தருகிறேன் என்றார்.
பெண்மணி உடனடியாக ஒப்புக்கொண்டார்.

மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து
நாயை எருமை மாடுகளுடன் கட்டி, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் மட்டும் கொடுத்து, தோல்
Read 8 tweets
Mar 12
ஒரு விமானத்தில், தன்னருகே அமர்ந்திருந்த ஒரு ஆன்மீகவாதியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு நாத்திகவாதி, "உம்மிடம் சில கேள்விகள் கேட்கலாமா..?" என்றார்.
"என்ன மாதிரி கேள்விகள்..?" என்று கேட்டார்.ஆன்மீகவாதி

"உடலோடு இருக்கும் வரை உயிர்
இறந்த பிறகு என்ன..?" என்று கேட்டார்.
ஆன்மீகவாதி சிறிது யோசித்து விட்டு, "நானும் சில கேள்விகள் கேட்கலாமா..?" என்றார்

"தாராளமாக கேட்கலாம்.." என்றார் அந்த பகூத்தறிவு..

"ஒரே மாதிரி புல்லை தான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது.
ஆனால், வெளிவரும் ''கழிவு" ஏன் வெவ்வேறாக இருக்கிறது?

பசுவிற்கு, சாணியாகவும்.
மானுக்கு, சிறு உருண்டையாகவும்,
குதிரைக்கு, கட்டி - கட்டியாகவும் வெளி வருகிறது... ஏன் அப்படி..? என்று கேட்டாள்.

நாத்திகவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை திகைத்துவிட்டார்,
"தெரியவில்லையே.." என்று கூறினார்..!

" கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதாரண விஷயமான உணவு கழிவு
Read 5 tweets
Mar 11
யாரால் சுதந்திரம் கிடைத்தது??
மறைக்கப்பட்ட உண்மைகள்!!

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில்

பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 'இந்திய சிப்பாய்களை

இத்தாலி,
ஜெர்மன்,
துருக்கி
போன்ற நாடுகளின் மீது போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு
முடிவெடுத்தது.

அதற்கு,
சர்தார் வல்பாய் படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்,
காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்புவதற்கு சம்மதித்தார்.
இதனால், படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இறுதியில்,
சுமார் 5000 இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது போர் தொடுக்க
அனுப்பட்டனர். அங்கு,
ஐயாயிரம் இந்திய சிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.ஒரு நாடக அரங்கத்தில்
அடைத்து வைத்து, விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார்.
அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார்.செய்தி அறிந்து பதைபதைக்கிறார்
ஒரு இந்திய தலைவர்.
Read 10 tweets
Mar 11
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் வேணுகோபால சுவாமி கோவில்..
மண்டபம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பாருங்கள். கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டையில் உள்ளது..பிரகாரத்தில் பள்ளி கொண்ட ராமர்..ஆம் ராமர் தான் ராமர் ஸ்ரீரங்கத்தை விட பெரிய தோற்றம் மிகவும் அற்புதமான கோவில்..பாழடைந்த
கிடந்ததை ஜெர்மனியிலிருந்து ஒரு ஆன்மீகவாதி எடுத்து பல கோடி செலவில் சீர் செய்து குடமுழுக்கு செய்திருக்கிறார்..ஆனால் ஹிந்து அறநிலையத்துறை இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது???அங்கிருக்கும் கோவில் பசுவுக்கு கூட எங்களைப் போன்ற ஒரு சிலர்தான் வைக்கோல் போன்றவற்றை வாங்கி கொடுக்கிறோம்..
இந்து அறநிலையத்துறையின் அவலநிலை..
கோயில்கள் மட்டும் ஏன் அரசு வசம் இருக்க வேண்டும்..

அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு,..

For further details...

👇

google.com/url?sa=t&sourc…
Read 4 tweets
Mar 5
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அழைக்கும் கவர்ச்சி விளம்பரங்கள்.. உண்மை என்ன?

ரஷ்யா, சைனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா, நேபாளம், கஜகஸ்தான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான், ஆர்மேனியா போன்ற நாடுகளுக்குத்தான் அதிகபட்சமான தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்கச்
செல்கிறார்கள்.

இந்த நாடுகளில் எல்லாம் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன.

அக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்களுக்கான முகவர்களை நியமித்திருக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் கூட இதற்கு இப்போது
முகவர்களாக உள்ளனர். ஒரு மாணவனுக்கு அவர்களுக்கு சுமார் ஒரு லக்ஷம் வரை
கமிஷன் கிடைக்கிறது!

பெரும்பாலான அந்நாட்டு மருத்துவ மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பெரிய அளவில் விதிமுறைகள் கிடையாது. சிக்கினால் போதும்.

பெரும்பாலும் முகவர்களே நேர்காணல் செய்து மாணவர்
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(