ஷெலினெஸ்கி நேர்காணல்...

மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களை எங்கள் நாட்டுபாதுகாப்புக்கு உபயோகப்படுத்துவோமே தவிர ருஷ்யாவை தாக்கும் உத்தேசமில்லை.

சமாதானத்துக்கு திரு புட்டினுடன் நேரடியாக பேச விருப்பம். Image
சமாதானம் இப்போது ரஷ்யா பிடித்து வைத்துள்ள பகுதிகள் அப்படியே இருக்கும் வகையில் ஒப்புக்கொள்ள முடியாது.

அணுஆயுத பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டேன்.ரஷ்யாவும் அதற்க்குத் தப்பவேண்டுமல்லவா?

சமாதானத்துக்குத் தயார்..இந்தியா உக்ரேனின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்தால்.. Image
#பாரதம் த்தின் உத்திரவாதத்தை மூன்றுமுறை அழுத்தி கோரினார்.

உணர்ச்சிக்குவியலாக இருந்தது அவரது அவுட் பர்ஸ்ட்கள்.

ரஷ்யாவிற்க்கு தடை என்று சொல்லியபடியே இன்னும் எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள்.

நோஃபளை சோன் அறிவிக்க மறுத்த பலஹீன நேட்டோ Image
நடவடிக்கையே எடுக்காமல் கவலைப்படுகிறோம் என்று வாய்ப்பந்தல் மட்டும் போடும் யூஎன்

என்று தன்னை தூண்டிவிட்டு
இப்போது செயலற்றிருக்கும் சக்திகளின் மீது தன் ஆதங்கத்தைத் தெரிவித்தவர்
ஒரே ஒரு தேசத்திடம் மட்டும் தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.

அது

பாரததேசம். Image
மூன்றுமுறை பாரதத்தின் உத்திரவாதத்தைக் கோரினார்.

உலகின் சர்வ வல்லமைபடைத்த நாடுகளையெல்லாம் தவிர்த்து ,

ஆன்மிக பூமியான பாரதத்தை அவர் நாடுகிறாறென்றால் காரணம் இரண்டு. Image
முதல் காரணம் ...

பாரதம் என்ற பெயரே இப்போதெல்லாம் உலகை உய்விக்க வந்த தேசம் என்பதுபோல பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காரணம்

"அவர் " @PMOIndia @narendramodi

ஜெய்ஹிந்த்

நன்றி சக்திவேல் R குமார் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Apr 10
ஸ்ரீராமரின்_68தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா Image
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா Image
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 Image
Read 9 tweets
Apr 10
#இறந்த_குழந்தையை
#உயிர்ப்பிக்கும்_ராம_நாமம்.

புல்லரிக்கும் இந்த உண்மை கதையினை படித்து முடித்த பின் கண்ணீருடன் உங்களை அறியாமல் சொல்வது.
ஸ்ரீ ராம்.. ஆம் ஸ்ரீ ராம்..

நாமம் ஒன்றே போதுமே..

ராம யோகி !

கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். Image
வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.
கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் Image
உண்வுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி.

ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.
அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம். Image
Read 21 tweets
Apr 10
*ஶ்ரீராம_நவமி* சிறப்பு பதிவு

ராவணனை அழித்த பிறகு,

போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!!

அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், Image
அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!! Image
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!

ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி, Image
Read 11 tweets
Apr 10
"ஶ்ராம_நவமி" பதிவு

‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். Image
வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. Image
இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், Image
Read 17 tweets
Apr 10
"ஶ்ரீராம_நவமி" சிறப்பு பதிவு

ஜெய் ஸ்ரீராம்

காவல்துறையில் சாதாரண காவலராக பணிபுரிந்தார் ராம கிருஷ்ண தாஸ்.

ராம பக்தியில் தலைசிறந்தவர், ராமாயணம் சொற்பொழிவு எங்கு நடந்தாலும் அதைக் கேட்கப் போய் விடுவார் அவரின் ராம பக்தியை ஊரே புகழ்ந்தது. Image
ஒருநாள் வீட்டின் அருகில் ராமாயண உபன்யாசம் நடப்பதை அறிந்து கேட்க போய்விட்டார்.
நிகழ்ச்சி முடிந்தது, அப்போதுதான்,
அடடா.. இன்று நமக்கு காவல் நிலையத்தில் வேலை போட்டிருக்கின்றனர்.
அதை மறந்து, இங்கு ராமாயணம் கேட்க வந்து விட்டேனே.. என்று ராமகிருஷ்ணர் தாசுக்கு நினைவு வந்தது. Image
அவசர அவசரமாக வீடு திரும்பி,
சீருடைஅணிந்து காவல் நிலையத்திற்கு வந்தார். இவர் போன நேரம்,
காவல் நிலைய உயர் அதிகாரி ஆங்கிலேயர், தன் அறையில் இருந்தார். அதிகாரியிடம் போய், தயவு செய்து, என்னை மன்னிக்க வேண்டும்.
இன்று நான் வேலை பார்க்கத் தவறிவிட்டேன். Image
Read 10 tweets
Apr 9
*ஶ்ரீராம_நவமி சிறப்பு பதிவு*

#துக்கிரிப்_பாட்டி

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.

விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் Image
துக்கிரி அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது.

பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். Image
நிர்கதியாக இருக்கும் பெற்றோர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. Image
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(