#ஸ்ரீ_ராமரின்_68_தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன்  - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன் 
68. #ஸ்ரீ_ரகு_ராமன்

இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீ ராமரின் தலைமுறை

ஸ்ரீ ராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்!!! #ஜெய்ஶ்ரீராம்

படம்: கும்பகோணம் அருள்மிகு #இராமசுவாமி திருக்கோவில்..!! 

🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 12
*அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம்.*

*மூலவர்–*

*வெற்றி வேலாயுதன்*

*அம்மன்–*

*வள்ளி, தெய்வானை(தனிக் கோயில்)*

*தீர்த்தம்–*

*முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது*

*பழமை–500 வருடங்களுக்கு முன்ஊர்–*

*கதித்த மலை*

🙏🇮🇳1 Image
*முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. 🙏🇮🇳2
இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.*

🙏🇮🇳3
Read 17 tweets
Apr 11
#படித்ததில்_பிடித்தது

*ராமர் பாதம் பட்ட குடிசை*

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க  வைத்தது.
ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு... உங்களை ஒன்றும் செய்யாது,, வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு, துணியை மாற்றி  தோசை  சாப்பிடுங்க.. பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.
Read 32 tweets
Apr 11
பொள்ளாச்சி ராஜ கணபதி ஆலயம்..!!*

*மூலவர் : ராஜகணபதி சிவன், கிருஷ்ணன்*

*தல விருட்சம் : அரச மரம்*

*ஆகமம்/பூஜை : சைவ முறைப்படி*

*பழமை : 500 களை*

*புராண பெயர்*

*பொழில்வாய்ச்சி என அழைக்கப்படும் பொள்ளாச்சி*

🇮🇳🙏1 Image
*திருவிழா*

*சங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களும் பூஜை கொண்டாடப்படுகிறது.*

*திறக்கும் நேரம்*

*காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை திறந்திருக்கும்.*

🇮🇳🙏2
*பொது தகவல்*

*அரச மரத்தடியில் அமைந்துள்ள ராஜ கணபதி, இடது பக்கம் சிவன், வலது புறம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர்.*

*மற்றபடி கோவில் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன.*

*இவை 100 ஆண்டுகள் நீங்கள் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.*

🇮🇳🙏3
Read 9 tweets
Apr 10
ஸ்ரீராம நவமி பதிவு!!

சீதையைக் கண்டுபிடி’ — என்று ராமன் கட்டளையிட்டான். அதைச் சிரமேற்கொண்டு பறந்தான் இலங்கைக்கு...

வழியிலோ பல இடையூறுகள் அவைகளையும் கடந்தான். இலங்கைக்குள் வந்த பின்னரும் மனதில் கொஞ்சம் சம்சயம்; அதாவது ஐயப்பாடு.
இப்படி இடையூறுகளாக வருகிறதே, நான் என்ன செய்வது! அப்போது அவனுக்கு மனதில் பளிச்சிடுகிறது ராம நாமம்:

“ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா

தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீர

ஏறும்வகை எங்கு உ ளது? “இராம!” என எல்லாம்

மாறும் அதின்மாறு பிறிதுஇல் என வலித்தான்”.
இதன் அர்த்தம்,

இது என்னடா! கடும் துன்பங்கள் வழியில் ஏற்படுகின்றதே! அரக்கர்களோ தெளிவில்லாதவர்கள். 

கெடுதல் இல்லாத அறம் என்பதையே அறியாதவர்கள். இவர்கள் செய்யும் தீமைகளைக் கடந்து செல்ல நான் என்ன செய்வேன்? 

இதற்கு வழி என்ன?
Read 5 tweets
Apr 10
பல்கலைகளில் நிர்வாக குளறுபடி: கவர்னரிடம் குவியும் கடிதங்கள்

தமிழகத்தில் இருக்கும், அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாட்டை கண்காணிக்க, கவர்னர் ரவிக்கு உதவ, பிரசன்ன ராமசாமி என்பவர் துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை நிர்வாகம் குறித்த விபரங்களை விசாரிக்க துவங்கி உள்ளார்.இதையடுத்து, அவருக்கு பல்கலை நிர்வாக குளறுபடிகள் தொடர்பாக, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.
அதுபற்றி, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பல்கலைகளின் நிர்வாகம் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்பதில், கவர்னர் ரவி உறுதியாக உள்ளார். அதற்காக, பல்கலை துணைவேந்தர்களுடன் பேசியுள்ளார்.
Read 4 tweets
Apr 10
#ராமநவமி ஸ்பெஷல்_* 

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

🙏🇮🇳1
இராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மகாவிஷ்ணு அவர்களிடம், " கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம்.

🙏🇮🇳2
அச் சமயம், இராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் " என்று அபயம் அளித்தருளினார்.

🙏🇮🇳3
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(