#சிவனின்_பஞ்ச_ஆரண்ய_தலங்கள்

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.

ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை காலை உச்சிவேளை மாலை அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் பஞ்ச ஆரண்ய தலங்கள்

1.திருகருக்காவூர்-விடியற்காலை
2.அவளிவநல்லூர்-காலை
3.அரதைபெரும்பாழி-உச்சிவேளை
4.ஆலங்குடி-மாலை
5.திருக்கொள்ளம்புதூர்-அர்த்தசாமம்
திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code * Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் - திருக்கோயில் (SCN018) > *(பதிவில்
முல்லைவனம் விடியற்கால
காணும் கோயில்) வழிபாட்டிற்குரியது கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
2.திருஅவளிவநல்லூர் - சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (SCN100)

பாதிரி வனம்-காலை வழிபாட்டிற்குரியது.
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ
தொலைவில் உள்ளது.
ஹரித்துவாரமங்கலம்
(அரதைப்பெரும்பாழி) - பாதாளேஸ்வரர் திருக்கோயில் (SCN099) வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு
உகந்தது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (SCN098)

பூளைவனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு
உகந்தது. (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது
திருக்கொள்ளம்புதூர் - வில்வவனநாதர்
திருக்கோயில் (SCN113)
வில்வவனம் - அர்த்தஜாம பூஜை
வழிபாட்டிற்குரியது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்., +91-4374-264 586, 4374-275 441, 94421 75441.
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்.,
+9197891 60819
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்., +91-4374-264 586, 4374-275 441, 94421 75441.

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்., +9197891 60819

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐦𝐨𝐨𝐫𝐭𝐡𝐲.𝐆

𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐦𝐨𝐨𝐫𝐭𝐡𝐲.𝐆 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gkrishnamurthi0

Apr 13
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்!
#சைவ_சமயம்

நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள Image
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.

நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.

ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.

சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
Read 4 tweets
Apr 13
#சிவனின்_சப்தவிடங்கத்_தலங்கள்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். Image
அதாவது உளியால் செதுக்கப்படாமல் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் விடங்க மூர்த்தியாக அருள் புரியும் கோவில்கள் என்பதாகும்.

இவ்விடங்களில் மூலவரோடு சிறிய லிங்க வடிவ விடங்க மூர்த்தியும் சிறப்பித்து வழிபடப்படுகின்றனர். Image
திருவாரூர் திருகாரவாசல் நாகபட்டிணம் திருநள்ளாறு, திருகோளிலி திருமறைக்காடு திருவாய்மூர் ஆகியவையே சப்தவிடங்க தலங்களாகும்
இவ்வேழு தலங்களிலும் இறைவன் முறையே வீதிவிடங்கர் ஆதிவிடங்கர் சுந்தரவிடங்கர் நகவிடங்கர் அவனிவிடங்கர் புவனிவிடங்கர் நீலவிடங்கர் என்ற நாமங்களில் அழைக்கப்படுகின்றனர் Image
Read 43 tweets
Apr 12
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.

வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை. Image
பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது. Image
பிற ராஜியங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய், இல்லை என்ற வார்த்தை எங்கும் இல்லாதபடி சர்வ வளங்களும் கொட்டிகிடக்கும் அளவுக்கு ஆட்சி செய்தாள் பாண்டிமாதேவி, அங்கயற்கண்ணி, ஆலவாய்க்கு அரசி, அமுத நாயகி, தடாதகைபிராட்டி, அரசியார் மீனாட்சி தேவி

கொடி - மீன் கொடி
மலர் - வேப்பம்பூ Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(