😱🖤

#WORDLE_TAMIL 69 7/8
#வேடல்
#இலக்கிய_சொல்லாடல்
*எளிய முறையில்*
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜⬜
⬜⬜🟦
🟩🟩🟩
solladal.github.io/wordle-tamil/
👌🏼🙂

#WORDLE_TAMIL 80 5/8
#வேடல்
*எளிய முறையில்*
⬜⬜⬜⬜
⬜⬜⬜⬜
🟦🟦⬜⬜
🟩🟨🟩⬜
🟩🟩🟩🟩
solladal.github.io/wordle-tamil/
#Worldle #84 2/6 (100%)
🟩🟩🟩🟩⬛⬅️
🟩🟩🟩🟩🟩🎉
worldle.teuteuf.fr
Wordle 300 5/6

⬛🟨⬛⬛🟩
🟨🟨⬛⬛🟩
⬛🟨🟩🟩🟩
⬛⬛🟩🟩🟩
🟩🟩🟩🟩🟩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தமிழறிவன் AJ Thamizharivan

தமிழறிவன் AJ Thamizharivan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thamizharivanAJ

Apr 16
Anti-Colonial War of Palaiyakkarars

"We shall attain firm, tearless rejoice once European reign falls"

The proclamation of Marudhu Brothers in Trichy Fortwall, 1801.

👇🏼 #Thread 👇🏼🧵 ImageImage
With the oppressed farmers' rise against the extreme taxes, loots and exploits of the British rule as background, Palayams became the base of the revolution. Starting from Poolithevan, Ondiveeran, Azhagumuthukkoan, many other Palayams and warriors united, lateron.
Sivagangai Palayam became shelter for these warriors; Viruppaachi became their training basecamp.

Nellai - Panchalankurichi, Sethuseemai, Thanjai mandalam and Kongu mandalam were brought into this warzone.
Read 12 tweets
Apr 16
பாளையக்காரர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்

"ஐரோப்பியர்களின் அதிகாரமும் விழும் நாளில் நிலையான கண்ணீரற்ற மகிழ்ச்சியை பெறுவோம்"

மருது சகோதரர்கள் 1801-ஆம் ஆண்டு திருச்சி கோட்டைச் சுவரில் வெளியிட்ட புரட்சிகர பிரகடனம்!

👇🏼🧵👇🏼🧵👇🏼 ImageImage
ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான வரி, கொள்ளை, சுரண்டல் மூலமாக ஒடுக்கப்பட்ட உழவர்களின் எழுச்சியை பின்புலமாக வைத்து பாளையங்கள் புரட்சியின் ஊற்றாயின. பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் எனத் துவங்கி பல பாளையங்களும், போராளிகளும் பிற்காலத்தில் ஒன்றாகினர்.
சிவகங்கைப் பாளையம் இந்தப் போராட்டக்காரர்களுக்கு அடைக்கலமானது.
விருப்பாச்சி பயிற்சிக் களமானது.
நெல்லை - பாஞ்சாலக்குறிச்சியும், சேதுசீமையும், தஞ்சை மண்டலமும், கொங்கு மண்டலமும் இப்போராட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன.
Read 12 tweets
Apr 13
யாரையும் தேவையின்றி விமர்சிக்க வேண்டிய கட்டாயம் எமக்கில்லை! ஆனால், ஏன் நாதகவை புறக்கணிக்கிறது மே 17 இயக்கம் என எம்மை நோக்கி கேள்வி வரும்போது எங்கள் பார்வையைச் சொல்லியாக வேண்டியது எம் கடமையாகிறது.

1/5
மே 17 இயக்கத் தோழர்கள் என்றுமே தமது கோரிக்கைகளையே முன்வைப்போமே ஒழிய, தன்னை முன்வைப்பதில்லை. இந்த அரசியல்தான் தன்னலமின்றி இனத்திற்கான சமூகத்திற்கான அரசியலை செய்ய இளம் தோழர்களையும் களம் காணச் செய்துள்ளது. அனைவரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

2/5
சுப்ரமணியசாமிக்கும் சோவிற்குமான முரண்பாடுகளோ குருமூர்த்திக்கும் இந்து ராமுக்குமான முரண்பாடுகளோ பொதுவெளிக்கு வருவதில்லையென்றால், தமிழர் அமைப்புகளுக்குள்ளான முரண்கள் எதற்கு பொதுவெளியில் விவாதித்து தமிழர் மேலும் பிளவுபடுத்தப்பட வழி சமைக்க வேண்டும்?

3/5
Read 5 tweets
Apr 13
சித்திரைத் திருநாளா தமிழ்ப்புத்தாண்டு?

🧵👇🏼🧵👇🏼

"சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
Read 26 tweets
Apr 13
2014 ஏப்ரல் தேர்தலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஐயா.நெடுமாறன் நடத்திய நிகழ்ச்சியில் தங்களை இணைத்து கொண்ட நாடகம் இது. இந்த கூட்டம் நடந்து 10-15 நாட்களில் அதிமுகவிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை சீமான் தொடங்கினார்.

👇🏼
அந்த பிரச்ச்சார பயணத்தில் மே17 இயக்கத்தையும் இணைக்கக் கோரி கேட்டனர். அதிமுக ஆதரவு பிரச்சாரம் என்பதை அறிந்தவுடன் நாம் மறுத்தோம். அதிலிருந்து மே17 இற்கு எதிரான தெலுங்கர் எனும் அவதூறுப் பிரச்சாரத்தை நாதக தொடங்கியது.

👇🏼
அதிமுகவிடம் பேரம் பேச தம்மிடம் இந்த அமைப்புகள் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது அம்பலமானதால் இவர்களிடமிரிந்து மே17 விலகியது. ஓட்டுப்பொறுக்கும் காண்ட்ராக்ட் பெறுவதற்காக சீமான் நடத்திய நாடகம் இது.

👇🏼
Read 4 tweets
Apr 12
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.

தோழர் @kondalsamy14 பதிவு

👇🏼🧵👇🏼🧵👇🏼
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி

”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.

இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(