How to get URL link on X (Twitter) App

நாளை மே 29, 2022 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மதுரையில் ஒருங்கிணைக்கும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம். 


2001இல் தமிழர் படைகளை எதிர்கொள்ள இயலாது சரணடைந்த சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களின் தமிழீழ தன்னாட்சி அதிகாரத்திற்கு அடிபணிந்தது.
“ராமாயணத்தின் மூலநூலான வால்மீகி ராமாயணத்தில் ‘அனுமன் இலங்கைக்கு சென்று சீதையை தேடும் பொழுது ஒரு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து இது பௌத்தர்களின் கோபுரமாக இருக்குமோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தான்’ என்பதாக வால்மீகியே எழுதி வைத்திருப்பதை மறுக்கிறீர்களா?” என்று வினா எழுப்பினார்.
நம்பிக்கையின் வழியில் அறிவை பெறாமல் யார் எதை சொன்னாலும் அதனை நம் அறிவு கொண்டு ஆராய்ந்து உண்மையை அறிவின் வழியே அறியவேண்டும் என்கிறார் பொய்யில் புலவர்.
வாழ்வில் தான் சந்திக்காத வெறும் செவிவழிச்செய்திகளை மட்டுமே கட்டிவைத்திருந்த புனிதப் பம்பையாறு, மகர சோதி போன்ற கட்டுக்கதைகளால் பெரிதாக்கப்பட்டிருக்கும் 'சபரிமலை' எனும் பிம்பம் வேறு, உண்மை வேறு. பம்பையாற்றின் சுத்தம் குறித்துப் பேசி அவர் நம்பிக்கையை மறுக்க விரும்பவில்லை.
ஆனையிறவு யாழ் நிலத்திற்கான கணவாய் என்பார்கள். இது 1760 லிலேயே போர்ச்சுகீசியர்களால் கோட்டையுடன் கூடிய பாதுகாப்பு தளமாக மாற்றப்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலம்.

With the oppressed farmers' rise against the extreme taxes, loots and exploits of the British rule as background, Palayams became the base of the revolution. Starting from Poolithevan, Ondiveeran, Azhagumuthukkoan, many other Palayams and warriors united, lateron.

ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான வரி, கொள்ளை, சுரண்டல் மூலமாக ஒடுக்கப்பட்ட உழவர்களின் எழுச்சியை பின்புலமாக வைத்து பாளையங்கள் புரட்சியின் ஊற்றாயின. பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் எனத் துவங்கி பல பாளையங்களும், போராளிகளும் பிற்காலத்தில் ஒன்றாகினர்.
https://twitter.com/iThamizhi/status/1514233872287948808அந்த பிரச்ச்சார பயணத்தில் மே17 இயக்கத்தையும் இணைக்கக் கோரி கேட்டனர். அதிமுக ஆதரவு பிரச்சாரம் என்பதை அறிந்தவுடன் நாம் மறுத்தோம். அதிலிருந்து மே17 இற்கு எதிரான தெலுங்கர் எனும் அவதூறுப் பிரச்சாரத்தை நாதக தொடங்கியது.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி