மோடிக்கு ஏன் வடநாட்டான் ஓட்டு போடுகிறான்?

கவுல் பிராமணனை ஏன் துரத்தி அடித்தான்?

ஐந்து வருடம் முன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணியை அமேதி ஆட்கள் ஏன் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார்கள்?

அறுபதாண்டு கால பிரதிநிதி குடும்பத்தை ஏன் கேரளா வரை துரத்தி அடித்தார்கள்?

ஊடகங்கள் என்ன
சொல்லியும் ஏன் மோடியை மக்கள் நம்புகிறார்கள்?

பதில்...

#மோடி மக்களிடம் பேசுகிறார். அப்பர் மிடில்கிளாஸ்களுக்கு எரியலாம், ஆனால் மோடி என்ன பேசுகிறார் என்பது ஏழைகளுக்கு புரிகிறது.

இந்த தேசம் அளிக்கும் ஏழைகளுக்கான உரிமையை, ஏழைகளுக்கு நேரடியாக சென்றடைய வழிவகுத்தார்.

அதெல்லாம் தாண்டி
மோடி சக சாமானியனாகவே பார்க்கப்படுகிறார். சக சாமானியன் பிரதமராகும்போது, அவருக்கு வலு சேர்ப்பது கடமையாகவே ஒரு சாமானிய அடிமட்ட ஏழை கருதுவான், கருதுகிறான்.

மோடியே 2024லிலும் பிரதமர் ஆவார்.
பாஜாவே 2029திலும் ஆட்சிக்கு வரும்.

மோடி ஒரு சாமானிய மனிதனின் விஸ்வரூப எழுச்சி. சாமானியன்
எழுச்சி பெறும் அரசியல் கட்டமைப்பை பாஜக ஏற்படுத்திவிட்டது. இன்னும் பல மோடிகள் வருவார்கள் போவார்கள். #யோகி, #அண்ணாமலை எல்லாம் அப்படியான பொடென்சியல் மோடிகள்.

#NaMo_Reloaded

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மெராவெ கிருஷ்ணமூர்த்தி

மெராவெ கிருஷ்ணமூர்த்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MeraveK

May 5
*1. சீன ராணுவம் இந்தியாவை சீண்ட நினைத்தால், அமெரிக்கா இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது...இந்தியா அமெரிக்காவின் மறக்க முடியாத நட்பு நாடாக மாறியுள்ளது, எனது வாழ்வின் முக்கியமான நண்பன் மோடி..*

#அமெரிக்கா அதிபர்

*2. காஷ்மீரில் நடக்ககூடாத எந்த ஒரு தவறும் இந்தியா
செய்யவில்லை,இந்தியாவின் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர், எனவே இந்தியாவை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.*

#மாலத்தீவு அதிபர்

*3. மோடியைப் போல் ஒரு பிரதமரை பெற்றிருப்பது, இந்திய மக்கள் செய்த தவம்.*

#இங்கிலாந்து பிரதமர்..
*4. இந்தியாவின் மீது எதிரி நாடுகள் அணு ஆயுதங்களை நீட்டினால், இஸ்ரேலின் அணு ஆயுதங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.*

#இஸ்ரேல் பிரதமர்

*5. தொழில் துறையில் இந்தியாவிற்கு ஜப்பான் என்றும் துணை நிற்கும்...எனது உற்ற நண்பன் மோடி.*

#ஜப்பான் பிரதமர்...
Read 7 tweets
May 5
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரியும் திரு இராம.அருண் சுவாமிநாதன் அவர்களின் அறிக்கை.

பல்லக்கை |Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு
தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால்,
"Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law".

என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, '
Read 9 tweets
May 4
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள்

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குலதெய்வம் இஷ்டதெய்வம் இதுவே

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதற்குமுன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டுதான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்
இலங்கை ராணுவம் கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் முருகனை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை
என்று ஆலயம் வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு
Read 15 tweets
May 3
ராகுல் ஒரு தேசத்துரோகி,-

இதோ ராகுலுடன் ஒரு பெண் சரக்கு
டன் நிற்கிறாரே அவர் யார் தெரியுமா
ஹோவ் யாங்கி.நேபாளத்திற்கான
சீன தூதர்.கடந்த சில வருடங்களில்
இவர் நடத்திய லீலைகளை பற்றி உலகமே அறியும்.

நேபாள பிரதமர் ஷர்மா ஒலிக்கும் இ
வருக்கும் உள்ள தொடர்பை பார்த்து
நேபாள மக்கள் ஷர்மாஒலியை காறிதுப்பியதை நாம் அறிவோம் இந்த பெண்ணின் பிடியில் இருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைத்து
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியைகவிழ்த்து நேபாள காங்கிரஸ் தலை
மையில் இந்திய ஆதரவுஆட்சியை
உருவாக்க மோடி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று ரா அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்
இந்த நிலையில் ராகுல் நேபாளத்தில் உள்ளஅவரின் தோழியான சும்னிமா உடாஸ் என்பவரின் திருமணத்துக்கு
காத்மண்ட் சென்று இருக்கிறார். இந் த சும்னிமா உடாஸ் என்பவர் நேபாள
த்திற்கான மியான்மர் தூதரின் மகள்
ஆவார்.

நேபாளம் சென்ற ராகுல் திருமணத்
தில் கலந்து கொள்வதைவிட சீனத்தூதரான யாங்கியுடன் தான்
Read 6 tweets
May 3
நமக்கு தெரிந்த கிறிஸ்துவம், சிறிய வயதில் சினிமாவில் பார்த்து வளர்ந்தது. அமைதியான சர்ச், தூய வெள்ளை அங்கி அணிந்து, குரல் உயர்த்தி மை சன், மை சன், எனும் பாதிரியார்.

எங்கள் ஊரில் சிவன் கோவில் தேர் திருவிழாவிலும், பிள்ளைவையல் அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிலும், அங்கு வந்து
கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்வார்கள். ஒரு வருடம் எங்க பசங்க, அவர்களை வார்ன் செய்து எங்கள் விழாவில் இப்படி செய்ய கூடாது என்று. கேட்கவில்லை. மறுநாளும் வந்தார்கள். ஒருவர் ஆங்கிலத்தில் ஆரம்பிக்க, மற்றொருவர் அதை தமிழில் மொழி பெயர்க்க, கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, பாவிகளே என்றார்.
விட்டார்கள் பெரிய கல். விரட்டி விரட்டி ஓட விட்டார்கள். அடுத்த வருடம் காணவில்லை.

இங்கு, கனடாவில், 300 வருடங்களுக்கு முன், வெள்ளைகாரர்கள், வந்து, இந்த ஊர் ஒரிஜினல் மக்களை, இவர்களை First Nation என்பார்கள், மதம் மாற்ற ஆரம்பித்தார்கள்.

பலர் மாறவில்லை. சரி, அடுத்த ஜெனெரேஷனை
Read 12 tweets
Apr 28
_*கர்மவீரர் காமராஜ் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கிற்க்காக நீதிமன்றத்தில்வாதாடிய.*_ _*வழக்கறிஞர்.வஉசிதம்பரம்பிள்ளை*_
**********************
_*மறைக்கப்பட்ட உண்மை.......1930*_ *ல்*
_*வெளிவந்த குடியரசு எனும் நூலில் இந்த உண்மை இடம் பெற்றுள்ளது ....*_

வள்ளல் வ உ சியை எத்தனையோ
தலைவர்கள் எத்தனையோ கவிஞர்கள் பல விடுதலை வீரர்கள் பெரிதும் விரும்பி நட்பு பாராட்டிஇருக்கிறார்கள்....

ஆனால் வள்ளல் வ உ சி யை மிக தீவிரமாகவும் வெறித்தனமாகவும் விரும்பியவர்கள் முத்துராமலிங்கதேவர் பெருந்தலைவர் காமராஜர் மாவீரன் மாடசாமி பிள்ளை மட்டுமே....

என் சிதம்பர சிங்கம்
மாசற்ற தங்கம் என தலையில்தூக்கிவைச்சுகொண்டாடியவர் தேவர்....நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் அடிக்கடி தேவர் சொல்லும்ஒரேவார்த்தை
சிதம்பர சிங்கம்.....

அதே போல் வ உ சியை தன்னுடைய இதயத்தில் தனி இடம் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.வ உசிக்காக
ஒருபாடலையேபாடியுள்ளார் காமராஜர்.
ஆனால் சில
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(